Womens-interest

Penmani
'இந்தப் பிள்ளை' யார்?
இவர்தாங்க விநாயகர். விக்கினங்களைக் கலைபவர். யானை முகத்துடன் இருப்பதால் 'வேழமுகன்' என்றும், 'கஜமுகன்' என்றும் அழைக்கப்படுபவர்.
1 min |
August 2020

Penmani
செவ்வாய்க்கு பயணமாகும் முதல் அரபு விண்கலம்!
செவ்வாய்க் கோளுக்கு முதல் முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகு செவ்வாய்க் கோளை சுற்றி வருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப்பாதையை இந்த விண்கலம் சென்றடையும்.
1 min |
July 2020

Penmani
தீக்காயத்துக்கு மீன் தோல் சிகிச்சை!
ஆப்பிரிக்க நாட்டில் நல்ல தண்ணீரில் வளரும் மீன் திலாப்பியா. உடலில் ஏற்படும் தீக்காயங்கள் விரைந்து ஆறுவதற்கு இந்த மீனின் தோல் வெட்டி எடுத்து சுத்தம் செய்து காயம்பட்ட இடத்தில் பற்றுப்போட பிரேசில் டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர்.
1 min |
July 2020

Penmani
தீபம் ஏற்றும் விளக்கின் பலன்கள்!
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
1 min |
July 2020

Penmani
தொண்டைக்கு இதமளிக்கும் மண்பானை நீர்!
கோடை காலம் வந்து விட்டாலே அனைவருக்கும் பசியை விட தாகம் தான் அதிகமாக இருக்கும். நாம் திட உணவை விட நீர்ச்சத்து உள்ள உணவை தான் இந்த வெயில் காலத்தில் அதிகம் எடுத்துக் கொள்வோம். தண்ணீர் அதிகமாக குடிக்கும் இந்த வெயில் காலத்தில் களிமண் பானையில் ஊற்றி வைத்து குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமும் அதிகரிக்கும், தொண்டைக்கும் இதமளிக்கும்.
1 min |
July 2020

Penmani
தொப்புள் ரகசியம்!
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமானவிஷயம் தான். ஒருவர் காலமான பிறகு தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்குமாம். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது உணவுப்பொருட்களை தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடையும். முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் அதாவது 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்போதும் உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
1 min |
July 2020

Penmani
கிழக்கு ஆசிய பூச்சிகள் சொல்லித் தரும் பாடம்!
வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும். சிலர் கடுமையாக முயற்சி செய்தும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண் மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சியை தொடராமல் கைவிடுவது தான்.
1 min |
July 2020

Penmani
குழந்தை வளர்ப்பு: தூய்மையான தூக்கத்துக்கு மசாஜ்!
குழந்தைக்கு மசாஜ் செய்வது புதிய தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகானமன அழுத்தத்திலிருந்து வெளியேற உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் இது குழந்தையுடன் ஒரு வலுவான பிணைப்பு, கண்ணுக்கு கண் தொடர்பு ஆகியவற்றை உருவாக்குகிறது.
1 min |
July 2020

Penmani
யானை ஆறுவகை!
யானைகள் ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.
1 min |
July 2020

Penmani
தண்ணீருக்குள் மூச்சை அடக்குவது ஆபத்தை தரும்!
மூச்சை அடக்கி தண்ணீருக்குள் அனைவரும் விளையாடி இருப்போம். இது ஒருவகை முக்கிய விளையாட்டும் கூட. நாமாக மூச்சை அடக்கி நீண்ட நேரம் வைத்திருப்பது தன்னார்வ மூச்சுத் திணறல் ஏற்படும். இதனை முறையான பயிற்சி மூலம் மட்டுமே பெற முடியும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
1 min |
July 2020

Penmani
மனைவியைக் கவரும் மந்திரம்!
ஒவ்வொரு பெண்ணும்தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
1 min |
July 2020

Penmani
தந்தை செய்யும் தவறுகள்!
குழந்தை வளர்ப்பில் தாயானவன் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இனையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றைபெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
1 min |
July 2020

Penmani
பயனுள்ள தகவல்கள்!
சாம்பார் வைக்க துவரம் பருப்பு இல்லையென்றால் ஒரு கப் கடலை மாவைக் கரைத்து விட்டு அரைத்தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
1 min |
July 2020

Penmani
கோபத்தை விரட்டும் தந்திரம்!
ஒரு சீடன் ஜென் குருவிடம் கேட்டான் ''என்னால் எனது கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.'' என்றான்.
1 min |
July 2020

Penmani
ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் மொழி!
காந்த ஊசி எப்பொழுதும் வடக்குத் திசையையே காட்டுவதால் கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை. அது போலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும் வரை அவன் வாழ்க்கை, கடலில் திசை தப்பிப் போவதில்லை.
1 min |
July 2020

Penmani
மனச் சிதைவுக்கு இசை சிகிச்சை!
இசைகூட மருந்தாகுமா எனக் கேட்டால் நிச்சயம் மருந்தாகும் என்பதற்கு வாழ்வியல் சான்றுகள் நிறையவே உள்ளன. இளையராஜாவின் இசையமைப்பில் வெளி வருகிற பாடல்களை இதற்கு உதாரணமாக கூறுபவர்கள் தமிழகத்தில் அதிகம். சோர்ந்து போன பலரை இந்த இசை கட்டியிழுத்து வந்திருக்கிறது. அத்தனை மகத்துவம் வாய்ந்த இசையினால் சிகிச்சை அளித்து மன ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மேம்படுத்து கிறார்கள். பெரும்பாலானோரின் மனம் சார்ந்த நோய்களிலிருந்து விடுவித்துக்கொள்ள இசை உதவுகிறது.
1 min |
July 2020

Penmani
கும்பகோணம் டிகிரி காபி!
டிகிரி காபி அல்லது கும்பகோணம் டிகிரி காபி அல்லது கும்பகோணம் ஐயர் டிகிரி காபி என பல கடைகளை பார்க்கலாம். இதுக்கு என்ன சிறப்பு என பார்க்கலாம்.
1 min |
July 2020

Penmani
அறிந்து கொள்வோம்...
நீல வண்ணத்தை காணும் ஒரே பறவை ஆந்தை ஆகும்.
1 min |
July 2020

Penmani
40 வருடமாக தலைக்கு குளிக்காதவர்!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகல் தேவ். இவருக்கு 63 வயதாகிறது. இவர் கடந்த 40 வருடங் களாக தனது தலை முடியை வெட்டவோ தண்ணீரில் அலசவோ செய்யவில்லையாம். இவரது முடி ஆறடி நீளத்தில் வளர்ந்து முடிச்சுகளுடன் காணப்படுகிறது.
1 min |
July 2020

Penmani
ஆடி மகத்துவம்!
ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.
1 min |
July 2020

Penmani
15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீன்!
15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் பழமையான பிரான்யா போன்ற ஒரு மீனின் புதைக்கப்பட்ட எஞ்சியுள்ள புதைபடிவம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவே பழைமையான இறைச்சி சாப்பிடும் மீன் என்று தெரிய வந்துள்ளது.
1 min |
July 2020

Penmani
விடைதெரியாத மர்மக்குகைகள்!
ஒரு சிறு பொந்திற்குள் ஒரு பெரும் கோட்டையே இருக்கிறது என்று சொன் னால் யாராலும் நம்பமுடியாது. ஆனால் அப்படியான ஒன்று இந்த உலகில் உள்ளது. அது என்ன சிறுபொந்திற்குள் உள்ள பெரும் கோட்டை உங்களுக்குக் கேள்வி எழும்புகிறதா?
1 min |
June 2020

Penmani
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் டீ!
உணவுகளில் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு போன்ற ஆறுசுவைகள் உண்டு. இதில் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவுகளில் புளிப்பு, உவர்ப்பு, இனிப்பு உணவுகள் தான் அதிகம். ஆனால் உடலில் அனைத்துசு வைகளும் சரி சமமாக கலந்திருக்க வேண்டும்.
1 min |
June 2020

Penmani
நடுக்கடலில் தத்தளித்த சிறுமி!
1961-ம் ஆண்டு அமெரிக்காவின் மியாமிபமாஸ் இடையே உள்ள கடலில் ஒரு சரக்கு கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது.
1 min |
June 2020

Penmani
வண்ணத்துப் பூச்சி பூங்கா!
இந்தியாவின் முதல் வண்ணத்துப் பூச்சி பூங்கா பெங்களூரு பன்னீர்கட்டா தேசிய பூங்காவில் அமைக்கப்பட்டது. 7.5 ஏக்கரில் அமைந்துள்ள இங்கு வகை வகையான பூச்சிகளை காணலாம். அவற்றின் பிறப்பு முதல் வாழும் வரை அறிந்து கொள்ளலாம்,
1 min |
June 2020

Penmani
வாதம் போக்கும் கடுக்காய்!
நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் செயல்திறன் மிக்க வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.
1 min |
June 2020

Penmani
ஓசோன் ஓட்டையை மூடிய கொரோனா!
பூமியை பாதுகாக்கும் படலமாக ஓ சோன் திகழ்கிறது. சூ ரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி மனிதர்கள் மீது படாமல் பார்த்துக் கொள்கிறது. இது தோல் புற்று நோய் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது. இந்நிலையில் பூமியில் உருவாகும் அதிகப்படியான மாசுபாட்டால் ஓசோன் படலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.ஆங்காங்கே ஓட்டைகள் விழுவதால் புறஊதாக்கதிர்களால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன.
1 min |
June 2020

Penmani
குன்றின் மீது ராவணன் குகை!
ராமாயணத்தில் ராமரின் மனைவி சீதையை ராவணன் கடத்தி இலங்கையில் கொண்டு போய் ஒளித்து வைக்க ஒரு குகையை தேடினான்.
1 min |
June 2020

Penmani
அமெரிக்காவில் ஒரு பொம்மைத் தீவு
அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் பொம்மைத் தீவு என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது.
1 min |
June 2020

Penmani
வீட்டு வைத்தியம்!
காய்ந்த வேப்பம் பூ (உப்பு கலக்காதது) 50 கிராம் எடுத்து அதை 100 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி இளஞ் சூடான எண்ணெயை வேப்பம் பூவுடன் தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு குறையும்.
1 min |