Womens-interest

Penmani
சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது?
முந்தைய காலத்தில் உணவுகள் ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்டு சாப்பிடப்பட்டது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில், நாம் மிகவும் பிஸியாக இருப்பதால், அதே மாதிரியான வாழ்க்கை முறையை அனுபவிக்கவோ அல்லது பின்பற்றவோ முடிவதில்லை.
1 min |
October 2020

Penmani
குழந்தையின் தலை கூம்பு வடிவில் உள்ளதா?
குழந்தை பிறந்ததும் குழந்தையின் உறுப்புகள் அனைத்தையும் கவனிப்பார்கள் வீட்டு பெரியவர்கள். அதில் முக்கியமானது குழந்தையின் தலை. பிறந்த குழந்தை தலை கூர்மையாக இருக்கும்.
1 min |
October 2020

Penmani
குழந்தை வளர்ப்பு:- குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்!
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல.
1 min |
October 2020

Penmani
நவ துர்கைகள்!
சைலபுத்ரி, பிரம்மசாரினி, சந்திர காண்டா, கூஷ்மாகாந்தா, ஸ்கந்த மாதா, காத்யாயினி, மகாகவுரி, சித்திதாத்ரி இந்த 9 துர்கைகளுக்கும் வட நாட்டில் தனித் தனியாக கோவில் உள்ளது. நவாராத்ரியின் போது 9 நாட்களும் தினந்தோறும் ஒரு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிரது.
1 min |
October 2020

Penmani
திருமணப்பேறு அருளும் வேட்டக்கொரு மகன் கோவில்!
கேரள மாநிலத்தில் வேடுவன் எனும் வேட்டைக்காரன் உருவத்தில் இருக்கும் இறைவனை வேடுவமூர்த்தி என பொருள் தரும் கிராத மூர்த்தி, பாசுபத மூர்த்தி ஆகிய பெயர்களில் அல்லாமல் 'வேட்டக்கொருமகன்' (வேட்டைக்கொரு மகன்) எனும் பெயரில் வழிபட்டு வருகின்றனர். அதற்கு புராணக் கதைகளைக் கூறுகின்றனர்.
1 min |
October 2020

Penmani
சுற்றுலா: கோவில் நகரம் நெல்லூர்
சீமாந்திரா மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம் தான் நெல்லூர். சென்னைக்கு அருகிலேயே அமைந்துள்ள சுற்றுலாத் தலமான நெல்லூர், மாநிலத்தி லேயே அதிக மக்கள் தொகை உடைய ஆறாவது நகரமாகும். ஸ்ரீ பொட்டிராமுலு எனும் ஆந்திர மாநிலத்திற்குப் போராடி உயிர் விட்டாவரின் பெயரால் அமைந்துள்ள ஊர் நெல்லூர் மாவட்டத்தின் தலைநகராகும். ஆரம்ப காலத்தில் இம்மாவட்டம் நெல்லூர் என்றே பெயர் கொண்டிருந்தது.
1 min |
October 2020

Penmani
எந்தெந்த திசையில் பொருட்களை வைக்கலாம்!
ஈசான ஈசான மூலை (வடகிழக்கு) சகல வழியேயே சௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது. எனவே இந்த மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயது முதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக் கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கக் கூடாது.
1 min |
October 2020

Penmani
உயர்கல்வி வேலைவாய்ப்பு: மருந்தியலில் புதிய படிப்பு பார்ம்-டி!
பார்ம் -டி படிப்பு என்பது டாக்டர் ஆப் பார்மசி படிப்பு ஆகும். இப்படிப்பு புதிதாக அறிமுகமாகியுள்ள படிப்பு ஆகும். பி பார்ம், டி-பார்ம் என பார்மசி பட்டப் படிப்பு, பார்மசி பட்டயப்படிப்பு, எம் பார்ம் எனும் முதுநிலை பார்மசி எனும் மருந்தியல் படிப்புகள் குறித்துக் கேள்வியுற்றுள்ள நமக்கு பார்ம் -டி என்பது புதிய வருகைதான்.
1 min |
October 2020

Penmani
நம்பிக்கைத் தொடர்: நெருக்கடியிலும் ஒரு நிம்மதி!
இயற்கையை மாசுபடுத்தாத போது அது நமக்கு என்ன தருகிறது என்பதன் மூலம் அதன் மீது நமக்கு மதிப்பு வளர்ந்திருக்கிறது.
1 min |
October 2020

Penmani
இதய நோய் தடுக்கும் பிளம்ஸ் பழம்
பிளம்ஸ் ஆகிய சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதய நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.
1 min |
October 2020

Penmani
சுவாச கட்டமைப்புக்கு சீரகக் குடிநீர்!
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
1 min |
October 2020

Penmani
இறைவன் வைத்த தேர்வு!
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்றார் வள்ளுவர்.
1 min |
October 2020

Penmani
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டு!
மருத்துவக்குணம் நிறைந்த பொருட்களில் ஒன்றான பனங்கற்கண்டு, நிறைய சர்க்கரை படிகக்கற்கள் கலந்த, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகும்.
1 min |
October 2020

Penmani
உடல் நலனுக்கு கேடு, குளிர்ச்சியான நீர்!
குளிர்ச்சியான தண்ணீரைக் குடிப்பதால் உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது ரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும்.
1 min |
October 2020

Penmani
ஆளில்லா இடத்தில் தானாகவே நகரும் கற்கள்
கற்கள் தானாய் நகர்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் நடக்கிறது. மரணப் பள்ளத்தாக்கு பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி ரேஸ்டிராக் பிளாயா எனப்படுகிறது.
1 min |
October 2020

Penmani
ஆஸ்துமாவை விரட்டும் கண்டங்கத்ரி சூப்!
கிராமங்களில் வாழ்பவர்கள் அறிந்த செடி கண்டங்கத்திரி செடி. கண்டங்கத்திரியை வற்றல் செய்து வறுத்துச் சாப்பிடுவர். இதன் சிறிய உருண்டையான வெளிப்பகுதி முழுவதும் முற்கள் நிறைந்து இருக்கும் காய்தான் கண்டங்கத்திரி. பார்ப்பதற்குச் செடி போலவே இருக்கும். ஆனால் தரையில் படர்ந்து வளரும்.
1 min |
October 2020

Penmani
ஆக்சிஜன் இல்லாமல் வாழும் ஜெல்லி மீன்கள்!
ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழக்கூடிய உலகின் முதலாவது உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் உயிரின அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்று கருதப்படுகிறது.
1 min |
October 2020

Penmani
ராமனின் தாய் கவுசல்யா கோவில்!
ராமனின் தாய் கௌசல்யா!
1 min |
September 2020

Penmani
புதிய வீடும் வாஸ்தும்!
வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும்.
1 min |
September 2020

Penmani
புற்று நோயை தடுக்கும் 5 மசாலா பொருட்கள்!
உலகில் இதய நோய்க்கு அடுத்தபடியாக மக்கள் அவஸ்தைப்படும் ஒரு நோய் புற்று நோய்தான்.
1 min |
September 2020

Penmani
பாத வலிக்கு தீர்வு!
உடலை உடல் நிற்பதற்கும், நடப்பதற்கும், உடலை சமநிலையாக வைக்கவும் உதவு வது பாதங்கள்தான். சுருங்கச் சொன்னால் சமநிலையாக வைத்திருக்க உதவுவது பாதங்கள்தான்.
1 min |
September 2020

Penmani
பசியை போக்கி சாப்பிடவைப்பது எப்படி?
ஓரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட குழந்தையை கட்டாயப்படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்போது சிறிது சிறி தாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் குழந்தை பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடும்.
1 min |
September 2020

Penmani
பற்கள் பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்!
ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய்துர்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.
1 min |
September 2020

Penmani
தாய் மண்ணே வணக்கம்!
அவர்களே இப்படிப் பேசுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனம் வலித்தது.
1 min |
September 2020

Penmani
திருவண்ணாமலை குகை நமசிவாயர்!
ஆன்மிகம் எனும் விதை செழித்து வளர்ந்து விருட்சமென மாற அருளாளர்கள் பலர் நீரூற்றினர். உரமிட்டனர். அது மட்டுமல்லாது அற்புதங்கள் நிகழ்த்தி இறையருளின் மகிமைகளை உலகுக்கு உணர்த்தினர்.
1 min |
September 2020

Penmani
நலம் காக்கும் டிப்ஸ்....
சுக்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.
1 min |
September 2020

Penmani
நோயை எதிர்க்கும் கிராம்பு!
கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. குறிப்பாக எறும்பு மற்றும் அந்துப் பூச்சிகளை விரட்டுகிறது. எனவே உங்கள் அலமாரிகள் போன்றவற்றில் இந்த பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்புகளை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும்.
1 min |
September 2020

Penmani
ரத்த ஓட்டத்தை சீராக்கும் கொய்யா!
கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் கிடைக்கும். தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் பிரச்சனை அறவே இருக்காது.
1 min |
September 2020

Penmani
ஜீரணத்துக்கு சாம்பார் வெங்காயம்!
சாப்பாட்டை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அவஸ்தைபடுகிறீர்களா? உடனே சாம்பார் வெங்காயத்தை மூன்றைவாயில்போட்டுமென்று முழுங்க உணவு எளிதில் சீரணமாகிவிடும்.
1 min |
September 2020

Penmani
குருவுக்கு ஞானம் தந்த குதிரைக்காரன்!
அந்த ஊரில் மிகவும் பிரபலமான குரு ஒருவர் இருந்தார்.
1 min |