Prøve GULL - Gratis
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
Aanmigam Palan
|January 16, 2024
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
-
ஸத்குருவான சீரடி சாயிநாதரிடம் எத்தனையோ ஆத்மாக்கள் தங்களை முழு மையடைந்த நிலைக்கு உயர்த்த வேண்டிக் கொண்டாலும் அவர் சில உயர்ந்த ஆத்மாக்களை தன் பிரதிநிதிகளாகச் செய்தார் இன்றும் செய்து கொண்டிருக்கிறார். அவ்வகையில் அவரால்
ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரமான ஸ்ரீபாத ஸ்ரீவல்லபருடைய சரிதாம்ருதத்தை எழுதுவ தற்கு சங்கரபட் ஸ்ரீபாதரின் ஆணையால் பணிக்கப்பட் டிருந்தார். அதற்கான தெய் வீக ஆணையின் படி அவர் முதலில் உடுப்பியைத் தரிசனம் செய்து பின் கன்னியாகுமரியிலி ருந்து தொடங்கி மருந் துவாழ்மலை, மதுரை, சிதம்பரம், திருப்பதி, காணிப்பாக் கம் முதலிய தலங்களைத்தரிசித்து நிறைவாக குருவபுரம் சென்றடை யத் திட்டமிட்டார்.
ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் ஒவ்வொரு ஊரிலும் அவதார மகிமையை யும் அற்புதத்தையும் நேரடியாகக் கண்டு அனுபவம் அடைந்த மகான்களைத் தரி சித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு ஊரிலும் அவருக்கு அநேக அதிசயங்களை ஸ்ரீபாதர் காட்டிக் கொண்டே வந்தார்.
அத்தனை அற்புதங்களையும், கண்டு ஆச்ச ரியப்பட்டுக் கொண்டே “ஸ்ரீபாத ராஜம் சரணம் ப்ரபத்யே” என்ற மஹா மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வந்தார்.
ஆந்திராவில் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரை சங் கரபட் தரிசனம் செய்து வெளியே வந்த போது பெரிய உயரமான நான்கு நாய்கள் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டு பயந்து மீண்டும் கோயிலுக்குள் சென்று விட்டார். அங்கு வந்த அர்ச்சகர், "இந்த நாய்கள் திருமலாதாஸர் என்ற பெரியவ ருடைய நாய்கள். அவைகள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. திருமலாதாஸர் ஸ்ரீ தத்தரே ஸ்ரீபாதராக அவதரித்து உள்ளார் என்று கூறிக் கொண்டிருப்பவர்" என்று கூறி சங்கரபட்டை வெளியே வரும்படிக் கூறினார். சங்கரபட் வெளியே வந்தவுடன் அந்த நான்கு நாய்களும் அவரைச் சூழ்ந்து கொண்டன. உடனே அர்ச்சகர், 'இந்த நாய்க ளின் விருப்பத்திற்கேற்ப அவரின் வீட்டிற் குச் செல்லுங்கள். அங்கே உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்' என்றார்.
Denne historien er fra January 16, 2024-utgaven av Aanmigam Palan.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Aanmigam Palan
Aanmigam Palan
இசைக்காகவே ஊத்துக்காடு
அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அம்மைநோய் நீக்கும் அம்மன்
வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.
1 min
July 16-31, 2025
Aanmigam Palan
நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்
தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்
\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வையத்து வாழ்வீர்காள்!
பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
கலக்கம் போக்குவாள் காளராத்ரி
துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.
3 mins
July 16-31, 2025
Aanmigam Palan
எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!
நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
4 mins
July 16-31, 2025
Aanmigam Palan
வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்
தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.
5 mins
July 16-31, 2025
Aanmigam Palan
பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!
நாகபஞ்சமி - ஜூலை 29,2025
3 mins
July 16-31, 2025
Listen
Translate
Change font size
