Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

கலக்கம் போக்குவாள் காளராத்ரி

Aanmigam Palan

|

July 16-31, 2025

துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.

கலக்கம் போக்குவாள் காளராத்ரி

அந்த வடிவங்களுள் “காளராத்ரி துர்கா தேவி” ஆவாள். அந்த துர்கையின் மகிமையை பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள்.

ராமாயணத்தில் காளராத்ரி துர்கை

அசோகவனத்தை, ஆஞ்சநேயர் துவம்சம் செய்ததும், ஆஞ்சநேயரை, இந்திரஜித் பிரம்மாஸ்திரம் எய்து, அவரை கைது செய்து ராவணன் முன்னிலையில் நிறுத்துகிறான். ராவணன் முன்னிலையில், ஆஞ்சநேயர் ராவணனைக் காணவேண்டும் என்றே பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டதாக சொல்கிறார். அதன் பிறகு, "யாம் சீதா, இதி அபிஜனாசி யாம் இயம் திஷ்டதி தே வசே காளராத்ரீதி தா இதம் வித்தி சர்வ லங்கா வினாசினீம்" என்று சொல்கிறார்.

அதாவது, நீ அடிமையாக்கி வைத்திருக்கும் சீதையாக நீ அறிந்து கொண்டிருப்பவள் வேறு யாரும் அல்ல, முழு லங்காவையும் அழிக்கத்திறனுடைய காளராத்திரி தேவியே ஆவாளென்று அறிந்து கொள் என்று சொல்கிறார். ஆகவே ராமாயணத்தில் சீதாதேவி யாக பிறந்ததும் இந்ததுர்க்கையே என்றால் அது மிகையல்ல.

சிவ தாண்டவமும் காளராத்ரி துர்கையும்

ஈசன் தருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தையும், அவர்களின் மனைவி களின் ஆணவத்தையும் அழிக்க பிட்சாடனர் வடிவில் தாருகாவனத்தில் தோன்றினார். அங்கே அவர்கள் அபிசார வேள்வி செய்து அதன் பயனாக வேள்வித் தீயில் தோன்றிய காட்டு யானையை, ஈசனை நோக்கி ஏவி னார்கள். தன்னை எதிர்த்து வந்த அசுர யானையை வதைத்து, அதன் தோலை மேலங்கியாக போர்த்திக் கொண்டார்.

அந்த சமயத்தில் அவர் ஆடிய நடனத்துக்கு பூதத் தாண்டவம் என்று பெயர். அந்த தாண்டவத்தில் இருந்து தோன்றியவள் தான் காளராத்ரி துர்கை.

நவகிரகங்களும் காளராத்ரி துர்கையும்

நவகிரகங்களில் முக்கியமானவர் சனிபகவான் ஆவார். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் இவர்தான். அவரவர் செய்த கர்ம வினைப்பலனை பாரபட்சம் இன்றி அவர்களுக்கு வழங்குபவர் இவர். சனியைப்போல கொடுப்பவரும் இல்லை. சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்ற பழமொழி இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

FLERE HISTORIER FRA Aanmigam Palan

Aanmigam Palan

இசைக்காகவே ஊத்துக்காடு

அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்

ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

அம்மைநோய் நீக்கும் அம்மன்

வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.

time to read

1 min

July 16-31, 2025

Aanmigam Palan

நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்

தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.

time to read

4 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

வையத்து வாழ்வீர்காள்!

பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

கலக்கம் போக்குவாள் காளராத்ரி

துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

time to read

4 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்

தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

நாகபஞ்சமி - ஜூலை 29,2025

time to read

3 mins

July 16-31, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back