Prøve GULL - Gratis

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

Aanmigam Palan

|

July 16-31, 2025

"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை, சிங்கம் மாமிசம்தான் உண்கிறது; காய் கறிகளையோ பழங்களையோ உண்பதில்லை. யானை காய்-கறிகள், பழங்கள் ஆகியவற்றைத்தான் உண்கிறது; மாமிசத்தை உண்பதில்லை. அனைத்துமே இவ்வாறு முறை மீறாமல் ஒழுங்காகவே நடந்து கொண்டிருக்கின்றன.

நாம்தான் ஏழு மணிக்கு இருந்ததைப் போல, ஏழே கால் மணிக்கு இருப்பதில்லை. மாறிப்போனது நாம்தான்.

இப்படி இயற்கைக்கு மாறாக நடக்காமல் அனைத்துமே இயல்பாக நடக்கும் போது, கருணைபுரிவதையே தன் இயல்பாகக் கொண்ட அம்பிகை, மாறுவாளா? என்றென்றும் அருள்மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறாள். இதிஹாச-புராணங்களில் மட்டுமல்ல; 'தீமைகள் நிறைந்தது கலியுகம்' என்று சொல்லப்படும் இப்போதும் நம்மைக்கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள் அம்பிகை.

இதோ! இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அதை விளக்குகிறது.

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ - என்று புகழப்படும் மாயூரம் திருத்தலத்தில், ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தார்கள். குழந்தையின் நேரமா? அல்லது அக்குழந்தையைக் கொஞ்சி மகிழப் பெற்றோர்களுக்குக் கொடுப்பினை இல்லையா? - என்பது தெரியவில்லை.

கிருஷ்ணசாமி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.

உறவினர்களே கிருஷ்ணசாமியை வளர்த்தார்கள். என்ன இருந்தாலும் தாய்க்கு ஈடாகுமா? கிருஷ்ணசாமி அவ்வப்போது, “அம்மா! அம்மா!” என்று கதறினார். அந்தக்குரல், அனைத்து உயிர்களுக்கும் அன்னையான அம்பிகையை ஆட்டிப்படைத்தது. அவள் வந்து விட்டாள்.

ஆம்! மாயூரத்தில் இருக்கும் அன்னை அபயாம்பிகை, திருக்கோவிலில் இருந்து குழந்தை கிருஷ்ணசாமியைத் தேடி வந்து விட்டாள். வந்தவள் குழந்தையை அள்ளி அரவணைத்து அமுதம் அளித்து ஆறுதல் படுத்தினாள்.

இந்நிகழ்ச்சி தொடர்ந்தது.

ஒருநாள்... குழந்தை அழும்போது, அதன் தாயின் வடிவிலேயே வந்தாள் அம்பிகை; வழக்கப்படி உணவு ஊட்டினாள். அதன் கையைப் பிடித்து மெள்ள அழைத்துப் போய், திருக்கோவிலில் தன் சந்நிதியில் நிறுத்தி மறைந்தாள். இனிமேல், அந்தக் கிருஷ்ணசாமியை, அம்பிகையின் அருள் பெற்ற அந்த உத்தமரை 'அபயாம்பிகை பட்டர்' என்றே பார்க்கலாம்.

அன்று முதல் அபயாம்பிகை பட்டர் நாள்தோறும் மாயூரநாதர் ஆலயத்திற்குச் சென்று, மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்துத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

FLERE HISTORIER FRA Aanmigam Palan

Aanmigam Palan

இசைக்காகவே ஊத்துக்காடு

அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்

ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

அம்மைநோய் நீக்கும் அம்மன்

வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.

time to read

1 min

July 16-31, 2025

Aanmigam Palan

நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்

தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.

time to read

4 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

வையத்து வாழ்வீர்காள்!

பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

கலக்கம் போக்குவாள் காளராத்ரி

துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

time to read

4 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்

தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

நாகபஞ்சமி - ஜூலை 29,2025

time to read

3 mins

July 16-31, 2025

Translate

Share

-
+

Change font size