ஸத்குருவான சீரடி சாயிநாதரிடம் எத்தனையோ ஆத்மாக்கள் தங்களை முழு மையடைந்த நிலைக்கு உயர்த்த வேண்டிக் கொண்டாலும் அவர் சில உயர்ந்த ஆத்மாக்களை தன் பிரதிநிதிகளாகச் செய்தார் இன்றும் செய்து கொண்டிருக்கிறார். அவ்வகையில் அவரால்
ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரமான ஸ்ரீபாத ஸ்ரீவல்லபருடைய சரிதாம்ருதத்தை எழுதுவ தற்கு சங்கரபட் ஸ்ரீபாதரின் ஆணையால் பணிக்கப்பட் டிருந்தார். அதற்கான தெய் வீக ஆணையின் படி அவர் முதலில் உடுப்பியைத் தரிசனம் செய்து பின் கன்னியாகுமரியிலி ருந்து தொடங்கி மருந் துவாழ்மலை, மதுரை, சிதம்பரம், திருப்பதி, காணிப்பாக் கம் முதலிய தலங்களைத்தரிசித்து நிறைவாக குருவபுரம் சென்றடை யத் திட்டமிட்டார்.
ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் ஒவ்வொரு ஊரிலும் அவதார மகிமையை யும் அற்புதத்தையும் நேரடியாகக் கண்டு அனுபவம் அடைந்த மகான்களைத் தரி சித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு ஊரிலும் அவருக்கு அநேக அதிசயங்களை ஸ்ரீபாதர் காட்டிக் கொண்டே வந்தார்.
அத்தனை அற்புதங்களையும், கண்டு ஆச்ச ரியப்பட்டுக் கொண்டே “ஸ்ரீபாத ராஜம் சரணம் ப்ரபத்யே” என்ற மஹா மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வந்தார்.
ஆந்திராவில் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரை சங் கரபட் தரிசனம் செய்து வெளியே வந்த போது பெரிய உயரமான நான்கு நாய்கள் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டு பயந்து மீண்டும் கோயிலுக்குள் சென்று விட்டார். அங்கு வந்த அர்ச்சகர், "இந்த நாய்கள் திருமலாதாஸர் என்ற பெரியவ ருடைய நாய்கள். அவைகள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. திருமலாதாஸர் ஸ்ரீ தத்தரே ஸ்ரீபாதராக அவதரித்து உள்ளார் என்று கூறிக் கொண்டிருப்பவர்" என்று கூறி சங்கரபட்டை வெளியே வரும்படிக் கூறினார். சங்கரபட் வெளியே வந்தவுடன் அந்த நான்கு நாய்களும் அவரைச் சூழ்ந்து கொண்டன. உடனே அர்ச்சகர், 'இந்த நாய்க ளின் விருப்பத்திற்கேற்ப அவரின் வீட்டிற் குச் செல்லுங்கள். அங்கே உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்' என்றார்.
هذه القصة مأخوذة من طبعة January 16, 2024 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 16, 2024 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.