Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

மறுநில அளவை பணி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வளாக, மறுநில அளவை அலுவலகத்திலிருந்து 12.5.2025 முதல் 4 குலசேகரபுரம் கிராமத்தில் மறுநில அளவைபணி நடைபெற்று வருகிறது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது

உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகை, மே.20நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்த சர்வதேச நாணய நிதியம்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டுசர்வதேசநாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110கோடிடாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜனநாயகத்தில் அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே...

இந்தியக் குடியரசில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது உச்சபட்ச தீர்ப்பு. ஆனால் அது உச்சத்தில் இருப்பவருக்கு சொல்லப்பட்டதால் உச்சி முகர்ந்து பாராட்டப்படுவதற்கு பதில் ஓரம்கட்ட முயற்சி நடக்கிறது.

2 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) புறநகர் சிலகமுகி கிராமத்தைசேர்ந்தவர் மஞ்சுளா. அந்த கிராமத்தில் மொத்தம் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு அவரதுபெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி அருகே விபத்து: மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃப்-க்கு பஞ்சாப் தகுதி

தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

23-ந்தேதி நடக்கிறது

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

விசாரணைக்காக டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் ஆஜர்

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கைவெளியிட்டது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் வியத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில், நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ். நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி. சாருஸ்ரீ, மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் போலீஸ் உஷார்- பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு

தமிழகத்தில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். அழகுமீனா, தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரியலூர் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தலை எளிதில் அணுகக்கூடியது தொடர்பாக அரியலூர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

2024 - 2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் 11 சதவீதம் உயர்வு

கடந்த 2024-2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகரலாபம் 11% உயர்ந்துள்ளது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

மோட்டார்சைக்கிளில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ. இவரது மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சிவகிரி தம்பதிகளை கொலை செய்த நபர்களுக்கு பல்லடத்தில் 3 பேர் கொலை செய்த வழக்கில் தொடர்பு

சிவகிரி தம்பதிகளை கொலை செய்தநபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரைகொலைசெய்தவழக்கிலும் தொடர்பு என ஐ.ஜி. செந்தில் குமார் கூறினார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது பாலியல் குற்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எஸ். பி. அரவிந்த் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையில் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

தூங்கிக் கொண்டிருந்த பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததில் இருவரும் உயிரிழப்பு

நாமக்கல் அருகில் உள்ள, வீசாணம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவர், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவரும், சென்னையில் தங்கி ஜெர்மன் மொழியை கற்று வருகிறார். தம்பதியருக்கு, சாய்கிரிஷ், என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். இக்குழந்தை, நாமக்கல் இ.பி.காலனியில் உள்ள பாட்டி சாந்தி (49) வீட்டில் இருந்து வந்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரியலூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது: பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம்

ஐதராபாத்,மே.20தெலுங்கானாமாநிலம்,ஐதராபாத், யாகுத்புராபகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று ஏ.டி. எம்.மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம்.கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்குபதிலாக 4 ஆயிரம் வந்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 20, 2025