Newspaper

DINACHEITHI - DHARMAPURI
பஹல்காமில் 27-28 பேரை இழந்தோம், சாதித்தது என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாவது :-
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தஞ்சையில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.8.04 கோடியில் புதிய கட்டிடங்கள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கண்காணிப்புக்குழு ஆய்வுக் கூட்டம்
கலெக்டர் செ. சரவணன் தலைமையில் நடைபெற்றது
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாயமானதாக நாடகம் - 3 வயது சிறுமியை ஆற்றில் வீசிக்கொன்ற தாய்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி(வயது3).
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
செல்போனில் நீண்ட நேரம் பேசுவதை தாயார் கண்டித்ததால் நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ரபிகா (வயது 18), நர்சிங் கல்லூரி மாணவி. இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
வரும் 23-ந் தேதி டெல்லி செல்கிறார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பிரதமர் மோடியையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியோ அதே பலத்தோடு இன்னும் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை அமைச்சர்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. பல இடங்களில் அடுத்தடுத்து சோதனையில் ஈடுபட்டது. குறிப்பாக செந்தில் பாலாஜி, கேஎன் நேரு, துரைமுருகனுக்கு சிக்கல் ஏற்பட்டது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முத்தரையர் 1350-வது சதய விழாவை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு
பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலேயே மோதல் வெடித்தது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம் “தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” என்று கபில் சிபல் வாதம்
வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தகவல்கள் உள்ளது - மத்திய அரசு தகவல்
2020 ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோசமான சாலைகள்: பெங்களூரு மாநகராட்சியிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய நபர்
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேரளா போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை
சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
திறக்கப்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:: பயன்பாட்டுக்கு வருமா?
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தைகள் கண் முன்னே மனைவி கொலை
கணவர் வெறிச்செயல்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருப்பூர்: சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தலா ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
5 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம்
தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி சேஸ் உடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற அகதி அதிரடி கைது
புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி (வயது 36). இவர் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெங்களூருவில் கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி கைது
பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெருப்பில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவம்: டி.வி. நடிகை நெகிழ்ச்சி பதிவு
தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன். ஏழை, எளிய மக்களுக்கு இந்த தனிநபர் கடன் எல்லாம் கிடைக்காது என்பதால், அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு எல்லாம் கைகொடுப்பது இந்த நகைக்கடன்தான்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.50 லட்சம் சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்கள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை ஓரம் வீட்டின் பின்புறம் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்:
விசாரணை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...
ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.
2 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தித் தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.
2 min |