Religious_Spiritual

Aanmigam Palan
இல்லந் தோறும் தெய்வீகம் நலங்கள் யாவும் அருளும் நவதீப எண்ணெய்
ஜோதி வடிவானவன் இறைவன் என்பதே இந்து தர்மத்தின் கருத்து. ஒளியாய் ஜொலித்தான் அருணாச்சலேஸ்வரன் அண்ணாமலையில். கனலில் கருவாகி புனலில் உருவானான் கந்தன் பொய்கையில். மகர ஜோதியாய் எழுகிறான் மணிகண்டன் சபரிமலையில். சுடர் ஒளியிலே அவதரித்தான் சுடலைஈசன் கயிலையில். ஒளிப்பெரும் சுடராக உருவாகிலிங்கமாய் முளைத்தான் கபாலீஸ்வரன் மயிலையில்.
1 min |
December 01, 2020

Aanmigam Palan
காசி நகரம் பைரவ வழிபாடும்
சிவபெருமானின் திரிசூலத்தால் தாங்கப்படுவதும் எக்காலத்தும் அழியாததுமான நகரம் காசியாகும். காசியில் சிவபெருமான் எப்போதும் நீங்காது வாசம்புரிகிறார். அதனால், இது சிவவாசம் என்றும் போற்றப்படுகின்றது.
1 min |
December 01, 2020

Aanmigam Palan
வைராவிச் சேவை
தென்மாவட்டங்களில் ஆலயங்களுக்கும் ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கும் பாதுகாவலாகவும், வேண்டுமானால் தனது உயிரையும் கொடுக்கச் சபதம் பூண்ட பலர் இருந்தனர்.
1 min |
December 01, 2020

Aanmigam Palan
அஷ்ட பைரவத் தலங்கள்
காசி நகரத்து அஷ்ட பைரவர்கள்
1 min |
December 01, 2020

Aanmigam Palan
குருவாய்...நண்பனாய்...குழந்தையாய்!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
1 min |
December 01, 2020

Aanmigam Palan
சனியை கட்டுப்படுத்தும் மார்த்தாண்ட பைரவர்
பைரவர் மந்திர, யந்திர, தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர்.
1 min |
December 01, 2020

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
(விடு பட்ட இந்த நாமத்தை இங்கு தருகின்றோம்)
1 min |
December 01, 2020

Aanmigam Palan
கேந்திராதிபத்ய தோஷம் உண்டா?
ஆயுளைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.
1 min |
December 01, 2020

Aanmigam Palan
சுடரும் கலைமதி
பாதாள லோகத்தில் சகர புத்திரர்களின் அஸ்தியை தூய்மைப்படுத்தியதால் பாதாள கங்கை என்று பெயர். அபிராமி பட்டரால் இப் பாடலில் குறிப்பிடப்படுவது சிவகங்கையையே.
1 min |
December 01, 2020

Aanmigam Palan
கல்லைத் தங்கமாக்கிய ஈசன்
வாதாபி, வில்வலன் என்ற இரண்டு அசுரர்களுக்கும் அஞ்சிய தேவர்கள், அகத்தியரால் அவர்கள் அழிக்கப்படும் வரையில் இத்தலத்தில் (புகல்) அடைக்கலமாக இருந்ததால் இவ்வூர் திருப்புகலூர் என வழங்கப்பட்டது.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
எம்புதல்வா வாழி வாழி...
க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அடுத்தபடியாக அருணகிரியார் குறிப்பிடுவது ஆற்றுப் படைத்தலங்களுள் ஒன்றாகிய திருச்செந்தூரையே,
1 min |
November 16, 2020

Aanmigam Palan
முருக வழிபாட்டின் நோக்கும் போக்கும்
[SYMBOL AND TRAVEL OF LORD MURUGA]
1 min |
November 16, 2020

Aanmigam Palan
மூவாக்னி
உயிர்களின் உடலில் மூவகையான அக்னிகளும் உள்ளன. சிவாச்சாரியார், சிவபூசையில் வளர்க்கப்படும் யாகத்தீயுடன் இந்த மூன்று அக்னி தன்னுடலில் இருந்து எழுந்து கலப்பதாகப் பாவனை செய்து அதற்கான மந்திரங்களை ஓதுவதைக் காணலாம். இது பூதாக்கினி, பிந்துவாக்கினி, ஜடராக்கினி எனப்படும்.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
துளசிதேவியை வழிபட்ட ராதாதேவி
பாண்டீரவனம் என்ற பெயர் கொண்ட அற்புத வனம் அது. தேவலோகமே பூமிக்கு வந்து விட்டதோ என்று மலைக்கச் செய்யும் எழில் கொஞ்சும் வனம்.மாலதி, மல்லிகை முல்லை, ஜாதி, இருவாச்சி, செண்பகம் என்று மலர்கள் பூத்துக் குலுங்கும் செடி கொடிகள். நறுமணம் கமழும் அந்த வனம் கண்ணுக்கும் கருத்துக்கும் இதம் தந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. போதாக்குறைக்கு யமுனா நதியின் குளிர்ந்த இதமான வாடைக் காற்று. அப்பப்பா! சொல்லிக்கொண்டே போகலாம்....
1 min |
November 16, 2020

Aanmigam Palan
மகிமைகள் நிறைந்த கார்த்திகை
பிரம்ம ஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழாக்கம்: ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்
1 min |
November 16, 2020

Aanmigam Palan
திருமூலர் கூறும் அக்னி வழிபாடு
தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரத்தில் திருமூலர் அக்னி வடிவமாக விளங் கும் சிவபெருமானின் வழிபாட்டையும் அதனால் பெறப்படும் பயனையும் விரிவாகக் கூறுகின்றார்.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
சூழும் சுடர்க்கு நடுவே...
“வேலை நிலம் ஏழும்"
1 min |
November 16, 2020

Aanmigam Palan
கிரிவலம் எனும் இருதய ஸ்தானம்
ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் மலையை வலம் வர கௌதமர், பார்வதி தேவி உள்ளிட்ட ரிஷிகளும், முனிவர்களும், வேதியர்களும் தயாராயினர். மெல்ல கண்கள் மூடி கைகளிரண்டையும் உயர்த்தி வணங்கினர். கிரி வடிவிலுள்ள ஈசனை வலம் வரத் தயாராயினர்.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
அழலான அண்ணாமலையாரும் சொக்கப்பனையும்...
சிவபெருமான் மகா அக்னியின் வடிவமாக விளங்குகின்றார். விண்ணிற்கும், பாதாளத்திலும் பரந்து நிற்கும் பெரிய நெருப்புத் தூணாகச் சிவபெருமான் நின்றதைப் பல்வேறு புராணங்கள் சிறப்புடன் கூறுகின்றன. திருவண்ணாமலைத் தலபுராணம் இதனைத் தனிச்சிறப்புடன் குறிக்கின்றது.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
வைணவத்தில் கார்த்திகை தீபம்
மறையாய் விரிந்த விளக்கு
1 min |
November 16, 2020

Aanmigam Palan
தீபமே பிரம்மம்!
உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியைவிட வேறு தெய்வம் என்ன இருக்கிறது? அதனால்தான் தேவ' என்ற சொல்லுக்கு பிரகாச சொரூபம்' என்று பொருள் கூறுகின்றன சாத்திரங்கள் வெளிச்சம் சக்தியமாகவும் வழிபடும் சம்பிரதாயத்தை நம் ரிஷிகள் வேத காலம் முதல் அனுசரித்து வந்துள்ளனர்.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
திருவாதிரையும் திருப்பணியும்...!
? 38 வயதாகும் என் மகன் பி.இ. படித்தும் நல்ல குணம், தோற்றம் இருந்தும் பெண் அமையவில்லை. அவருக்கு திருமண பாக் கியம் உண்டா? சமூகத்தில் அந்தஸ்துடன் இருப்பாரா? எங்கள் மனம் உறுத்துகிறது. என்ன பரிகாரம் சொன்னாலும் செய்கிறோம். -ஸ்ரீரங்கம் வாசகி.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
அக்னி சோமாத்மகம்
அக்னியிலிருந்து அமுதம் தோன்றுகின்றது என்றும் அதுவே உலகினை வளர்க்கின்றது என்றும் சிவபுராணம் கூறுகின்றது. சிவபுராணத்தில் 'அக்னி சோமாத்மகம்" என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளன. "அக்னி சோமாத்மகம்'' என்றால் அக்னியானது சோம மயமான அமிர்தத்தின் ஆத்மாவில் உள்ளது என்றும், அமிர்தமும் அக்னியும் உயிர்களின் ஆத்மாவின் உள்ளே இருக்கின்றது என்பதும் ஆகிய இரண்டு விதமான பொருள் உள்ளது.
1 min |
November 16, 2020

Aanmigam Palan
மகாலட்சுமி நம் வீட்டில் எப்போதும் வசிக்க என்ன செய்ய வேண்டும்?
சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்துக்குப் பின்னும் உறங்கிக்கொண்டிருக்கக் கூடாது.
1 min |
November 1-15, 2020

Aanmigam Palan
வள்ளுவரின் வழிநடந்தால் அன்னை லட்சுமி அருள்புரிவாள்!
லட்சுமி தேவியைப் பற்றிச் சொல்லும் வள்ளுவர் அன்னை லட்சுமியை 'செய்யாள்', 'செய்யவள்' 'தாமரையினாள் 'திரு' என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார்.
1 min |
November 1-15, 2020

Aanmigam Palan
பதினாறு வகை தீபவழிபாடு சோடஸ தீப உபசாரம்
கடல், ஆறு, குளம், விருட்சம் ஆகியவற்றிற்கு உரிய தேவர்கள் இருப்பதைப் போலவே இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான தேவர்கள் உள்ளனர்.
1 min |
November 1-15, 2020

Aanmigam Palan
வற்றாத செல்வமருளும் குபேர தலங்கள்
வற்றாத செல்வ வரம் தரும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று எனில் அது மிகையில்லை. தீபாவளி என்றவுடன் ஏதோ ஒருவிதத்தில் பணம் காசு வந்து விடுகிறது என்பது நம் வாழ்வியல் நடைமுறை உண்மை.
1 min |
November 1-15, 2020

Aanmigam Palan
மகாவீரரின் வீடுபேறும் தீபாவளியும்...
தீபாவளித் திருநாள் இருள் மற்றும் ஒளியுடன் தொடர்புடையது. அன்று நரகாசுரன் இறந்ததற்காக இந்து சமயத்தவரும், மகாவீரர் நிர்வாண நிலை [வீடுபேறு] அடைந்ததற்காக சமணரும், தீபாவளி கொண்டாடுகின்றனர்.
1 min |
November 1-15, 2020

Aanmigam Palan
ஆற்றழகிய சிங்கர்
நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம் “தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கெல்லாம் நரசிம்மனே உள்ளான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. அதனால், நரசிம்மனே உன்னைச் சரணடைகிறேன் என்கிறது.
1 min |