Religious_Spiritual

Aanmigam Palan
அறிந்த திருமலை அறியாத தகவல்கள்
விபவ அவதாரமா? அர்ச்சாவதாரமா?
1 min |
September 16, 2020

Aanmigam Palan
தீந்தமிழும் திருவேங்கடமும்...
திருவேங்கடத்தினை முதன் முதலில் குறிப் பிடுகின்ற சான்று தொல்காப்பியத்தில் காணப்படும் பனம்பரனாரின் சிறப்புப்பாயிரச் செய்தியே ஆகும்.
1 min |
September 16, 2020

Aanmigam Palan
அன்றாடம் ஐந்து வேள்விகள்
திருவிழா கொண்டாடும் தினம் போல ஒவ்வொரு நாளும் மன நிறைவும் மகிழ்வும் வாழ்வில் விளங்க வேண்டும்!
1 min |
September 16, 2020

Aanmigam Palan
யானைக் கடவுள் - காங்கி தென் வழிபாடு
தமிழ்நாட்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டிற்கு சீனா வழியாக யானைமுகக் கடவுள் வழிபாடு பயணப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
1 min |
August 16, 2020

Aanmigam Palan
பிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்
எறும்புப் புற்றின் அருகிலும் மரத்தடியிலும் பிள்ளை யார் மற்றும் நாகர்களை வைத்து வழிபடுவதன் உயர் ஞானத்தை எப்போது புரிந்து கொள்வோம் வாருங்கள்?
1 min |
August 16, 2020

Aanmigam Palan
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
பிள்ளையார்பட்டி. முக்குறுணி கொழுக்கட்டை
1 min |
August 16, 2020

Aanmigam Palan
மாற்றம் தரும் ராகு சுபம் பெருக்கும் கேது
ராகு-கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்
1 min |
August 16, 2020

Aanmigam Palan
இடப்பாகம் கலந்த பொன்னே
பாசம்பாசமானது நான்கு வகையாக பிரித்து வணங்கப்படுகிறது.
1 min |
August 16, 2020

Aanmigam Palan
இல்லத்தில் கண்ணன் தவழ்வான்
? ஆறில் இருந்து அறுபதுவரை துன்பம் துயரப்பட் டுத்தான் கெட்டது அனைத்தையும் பார்த்துவிட்டேன்.
1 min |
August 16, 2020

Aanmigam Palan
ஆனை முகனின் அழகிய நாமங்கள்
“விநாயகன்” என்பதன் பொருள் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்பதாகும்.
1 min |
August 16, 2020

Aanmigam Palan
அருளாளர் குறிப்பும் ஆனைமுகன் சிறப்பும்
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
1 min |
August 16, 2020

Aanmigam Palan
ஆதி முதல்வனான மகாகணபதி
ஸ்ரீ வித்யா எனும் சக்தி வழிபாடே மகாகணபதி மந்திரத்தால் ஆரம்பிக்கிறது. உலகிற்கே தாய் தந்தையரான ஈசனுக்கும் அம்பிகைக்கும் முதல் குழந்தை பிள்ளையார்.
1 min |
August 16, 2020

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
273. ப்ருஹத்ரூபாய நமஹ ( (Prbruhadroopaaya namaha)
1 min |
August 16, 2020

Aanmigam Palan
மயூரநாதர் ஈந்த மயிலோனே
அருணகிரியாரின் சேத்திரக் கோவைப்பாடலில் ஐந்தாவதாக் குறிப்பிடப்பட்டுள்ள தலம் ‘கொன்றை வேணியர் மாயூரம் ' இது இன்றைய மயிலாடுதுறையாகும். சிதம்பரம் கும்பகோணம் சாலையிலுள்ள திருத்தலம். ஸ்காந்தம் முதலான மஹாபுராணங்களிலும் சிவரகசியத்திலும், துலா காவேரி மகாத்மியத்திலும் இத்தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...
சிவன், முருகன், ராமன், என்று அன் விகுதியுடன் அழைக்கும் போக்கை நாகர் ஐயனார் பிள்ளையார். சூரியர், சந்திரர், இந்திரர் ஆகியவற்றில் காண இயலாது காரணம், முதலில் சொல்லப் பட்டவை புராண தெய்வங்கள் பின்னர் சுட்டப்பட்டவை மக்களின் நம்பிக்கை சார்ந்த வழக்கலாறுகள்.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
நாகலோக மகாராணி மானஸாதேவி
வங்காள தேசத்தில் 'சந்த் சௌதாகர்' என்று ஒரு வியாபாரி இருந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சிவனையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்காதவர். வங்காள தேசத்தில் மானஸா தேவி என்னும் நாகதேவதை பரவலாக வழிபடப்பட்டு வந்தாள்.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
மஹாளய பட்சம் என்றால் என்ன?
புரட்டாசியில் வரும் அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவா சைக்கு முன்னர் வரும் தேய்பிறை பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை நாள்வரை வருகின்ற 16 நாட்களையும் மஹாளய பட்சம் என்று சொல்வார்கள்.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
விபீஷணன்
"எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் என் மனது, தர்ம வடிவான பகவானிடமே எப்போதும் இருக்க வேண்டும். குரு உபதேசம் இல்லாமலேயே பிரம்மாஸ்திரத்தின் மந்திரமும் ரகசியமும் எனக்குத் தெரியவேண்டும்.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
நவநிதியைக் காக்கும் நரசிம்மர்
திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந் துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோயில் இது நவதிருப்பதி கோயில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
நாக தோஷம் நீக்கும் நாகம்மன்
விருதுநகர் அருகே சூலக் கரை கிராமத்தில் உள்ள வீர பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள்.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
திருமாலை மாற்றும் பதிகம்
கந்தவேளை எந்த வேளையும் எண்ணி வணங்கும் உத்தமரான அருணகிரிப் பெருமான், கயிலைமலையில், கோயில் கொண்ட மயில் வாகனனை, பின்வருமாறு போற்றுகிறார்.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
சுந்தரானந்தர் குரு பூஜை
ஞானிகளுக்குள் பேசிக் கொள்வதற்கு என்ன இருக்கிற தென்றும், சந்திக்க வேணடிய அவசியமும் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆனாலும், ஒரு ஞானியால் தான் இன்னொரு ஞானியை தெரிந்து கொள்ள முடியும். அவர் எப்பேற்பட்டவர் தெரியுமா... என்று அவரின் ஞானத்தின் உயர் நிலையை எடுத்துச் சொல்ல முடியும். எப்போதுமே சிவ சொரூபத்திலேயே லயித்துக் கிடப்பவரல்லவா என்று அவரின் பெருமைகளை கூறுவது நம் மதத் தின் மரபு.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
பாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்
பூவுலகாம் ஈங் கும் பாதாள முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்" என்று வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலி வெண்பாவில் பாடியுள்ள தலம் இன்று பாமணி என பொது மக்களால் வழங்கப்படுகிறது காமதேனு பூசித்த லிங்கம் சுக்ல முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
அப்பரடிகள் ஐயாற்றில் கண்ட கயிலை
அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது. திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார்.
1 min |
September 01, 2020

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
277. ப்ரகாசாத்மனே நமஹ: ( (Prakaashaathmaney namaha)
1 min |
September 01, 2020

Aanmigam Palan
தில்லைவாழ் அந்தணர்க்கும் அடியேன்!
சமயம் வளர்த்த நாயன்மார்கள்
1 min |
August 1, 2020

Aanmigam Palan
தீப ஒளி ஜோதியே, சரணம்!
இந்தியாவில் கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி குருவாயூர். உலகப்புகழ் பெற்ற குரு வாயூர் கிருஷ்ணன் கோயில் இங்கு உள்ளது. நாளொன்றுக்கு தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயிலாக போற்றப்படுகிறது.
1 min |
August 1, 2020

Aanmigam Palan
ராஜபோகங்கள் அருளும் ராஜகோபாலன்!
பூர்ணாவதாரப் புருஷன் என்று போற்றப்படும் கிருஷ்ணனுக்கு இரத்தினாக் ரஹாரம் என்ற மணிமங்கலம் திருத்தலத்தில் ஒரு கோயில் உருவாகியிருக்கிறது.
1 min |
August 1, 2020

Aanmigam Palan
முதன்முதல் நரசிம்மர் தலம்
மூலவர் சௌம்ய நாராயணராகவும், தாயார் திருமாமகளாகவும் தல தீர்த்தங்களாக மகாமக தீர்த்தம், தேவபுஷ்கரணியைக் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம் திருக்கோஷ்டியூர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று.
1 min |
August 1, 2020

Aanmigam Palan
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
திருவாரூர்-தியாகராஜர் கோயில்-தூதுவளை கீரை-பாகற்காய் கூட்டு
1 min |