Prøve GULL - Gratis

Religious_Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

கண்ணனும் கந்தனும்

இந்து மக்கள் பெரிதும் வழிபடும் இணையற்ற தெய்வங்களாக கண்ண பெருமானும், கந்த பெருமானும் விளங்குகிறார்கள்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கண்ணன் பிறந்தான்...எங்கள் கண்ணன் பிறந்தான்!

கோகுலாஷ்டமி 11-8-2020

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கண்ணன் புகழ் பாடும் சிலப்பதிகாரம்

பிழைப்பைத் தேடி கோவலனும் கண்ணகியும் பூம்புகாரை விட்டு மதுரைக்கு வருகிறார்கள். வழியில் கவுந்தி அடிகள் என்ற சமண துறவியின் நட்பு ஏற்படுகிறது.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சுகப்பிரசவம் நல்கும் உடையாம்பிகை திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே இளநகர் கிரா மத்தில் உடையாம்பிகை சமேத உடையபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அருட்பாலிக்கும் உடையாம்பி கையை சுகப் பிரசவ நாயகி என்றும், உடைய புரீஸ்வரர் முன்பாக உள்ள நந்தியை சுகப்பிரசவ நந்தி என்றும் அழைக்கின்றனர்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வளங்கள் சேர்க்கும் ஆடிப்பெருக்கு

ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடி18-ல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

சிருங்கிபேர முனிவருக்கு இரண்டு மகன்கள் அவ்விருவரையும் கௌதம முனிவரிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார் சிருங்கிபேரர். அக்கால குருகுல வழக்கப்படி இருவரும் கௌதமரின் சீடர்களாக இருந்து அவருக்கு அனைத்துவிதமான தொண்டுகளும் செய்தபடி கல்வி பயின்று வந்தனர்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சோதனைகள் எல்லாம் சாதனைகளாகும் - காஞ்சிபுரம்

திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம் எனும் தலம். 'பாடு' என்றால் 'மிகப் பெரிய' என்றும், 'அகம்' என்றால் கோயில்' என்றும் பொருள். எனவே பெரியகோயில் எனும் பொருள்படும்படி, இத்தலம் திருப்பாடகம் ஆயிற்று.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வளமருள்வார் வாசுதேவன்

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருமாலின் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்றும், திருமால் தானே சுயமாக அர்ச்சாவதாரமாய் தோன்றிய தலங்கள் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என்றும் அழைக்கப்படு கின்றன.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

விட்டலன் அருள்பெற்ற வியாசராயர்

தலைக்கு மேலாக உயர்ந்து வளைந்த வாலிலே ஒரு சிறு மணி; அபய ஹஸ்தத்துடன் கூடிய ஒரு கை, இடுப்பிலே உள்ள இன்னொரு கையில் சௌகந்திகா புஷ்பம். இப்படி உள்ள ஆஞ்சநேயரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இம் மாதிரியான அழகிய ஆஞ்சநேயர் விக்கிரகங்களை தென்னா டெங்கும் 7.12-இடங்களிலே பிரதிஷ்டை செய்தவர் மகான் வியாசராயர்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

விஸ்வாமித்திரர்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

இறைவர் செம்பாகத்து இருந்தவளே...

ஒரு சமயம் அபிராமி பட்டரின் பங்காளிகள் தங்களுக்கான சொத்தை தனித்தனியே பிரித்து எடுத்துக் கொள்ள முடிவு செய்தனர். அது அவரவர் விரும்பிய படி அமையாமையால் வாய் வார்த்தை முற்றிகை கலப்பில் முடிந்தது.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கனகசபை மேவும் எனது குருநாதா

க்ஷேத்ரக் கோவைப் பாடலில் கும்பகோணம், திருவாரூரை அடுத்து சிதம்பரத்தைக் குறிப்பிடுகிறார், அருணகிரிநாதர். சைவ சமயத்தவர் 'கோயில்' என்று கூறினால் அது சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலையே குறிப்பதாக அமையும். தேவார மூவர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர் அனைவராலும் பாடப்பெற்ற திருத்தலம்.

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருக்குறளில் கை!

திருக்குறளில் கை என்ற உறுப்பு பல குறள்களில் பொருளைச் செழுமைப்படுத்தும் வகையில் பொருத்தமாக இடம்பெற்றுள்ளது. ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் திருக்குறளை எழுதக் கைகொடுத்ததால் கைமீது வள்ளுவருக்கு அதிக நேசம் வந்ததோ?

1 min  |

August 1, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ஊருக்கு ஒன்றாக ஊரைக் காத்த பிடாரி

தமிழகக் கிராமங்களில் 'ஊருக்கொரு பிடாரியும் ஏரிக்கொரு ஐயனாரும் வேண்டும்' என்று சொல்வதில் இருந்து ஒவ்வொரு ஊரிலும் பிடாரி அம்மனுக்குக் கோயில் இருந்தது உண்மையாகிறது.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சோமசூக்தப் பிரதட்சிணம்

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின் போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்' அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வீரபத்திரர்

மந்திர சாஸ்திரங்களில் உருவில் பெரியதாகவும் அட்சர எண்ணிக்கையில் ஆயிரம் கொண்டதாகவும் உள்ள யந்திரம் வீரபத்திரருக்கே உரியது. மற்ற தெய்வங்களுக்கும் இவ்வளவு பெரிய யந்திரம்.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மகா பிரதோஷ விழா

சனி பிரதோஷம் 1 8 2020

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மகாசக்தியின் மகத்துவமிக்க நான்கு வடிவங்கள்

அம்பிகை சதுராத்மாவாக இருக்கிறாள். ஆத்மோபதிஷத்தில் ஆத்மா அந்தராதமா, ஞானதமா, பரமாத்மா என்ற நான்கு வித மாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே தேவி.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நலம் கொண்ட நாயகி

உவகத்தை பிரம்மா படைக்கின்றார், விஷ்ணு காக்கின்றார் ருத்ரன் அழிக்கின்றார், இவர், படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ் ணுவையும், அழிக்கவல்லவர், இவரை ஆகமம் மஹாருத்ரர் என்கிறது.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சோமசூக்தப் பிரதட்சிணம்

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோ ஷத்தின் போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப்பிரதட்சிணம்' அல்லது சோமசூக்தப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அறிவோம் ஐவகை பிரதோஷங்கள்

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: 1.நித் தியப் பிரதோஷம், 2.பக்ஷப் பிரதோஷம், 3.மாதப் பிரதோஷம், 4.மகா பிரதோஷம், 5.பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

உத்யோக வரமருளும் உத்யோக நரசிம்மர்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான கவாமிமலையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புள்ளம்பூதங்குடி. இங்கு உற்றவர் வல்வில் ராமர். சதுர் புஜங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த ராமர் ஸ்ரீராமனுக்கும் க்ரித ராஜனுக்கும் ப்ரத்யட்ச மானவர். தாயார் பொற்றாமரையாள். ராமர் சயன கோலத்தில் கிழக்கு முகமாக பள்ளிகொண்டிருக்கிறார்.

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

264. விவிக்தாய நமஹ (Vivikthaaya namaha)

1 min  |

July 16, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றி தரும் வாராகி வழிபாடு

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே, தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராகி தேவி.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார்!

பாலாறு பாயும் தொண்டை நாட்டிலுள்ள இன்றைய சென்னை - குன்றத்தூரான புலியூர் கோட்டமெனும் தலத்தில் சேக்கிழார் குடியினர் வசித்து வந்தனர்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்!

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பெருமல்லபடு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த மணல்பாங்கான இடத்தை தோண்டியபோது பெரிய சிவன் கோயில் இருப்பதை ஊர் மக்கள் கண்டறிந்துள்ளனர்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வரும்முன் காப்பாள் பள்ளூர் வாராஹி

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபரா சக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஒரு ஆலயம் உள்ளது.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பொன்னான வாழ்வு தரும் பொன்விளைந்த களத்தூர்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழியாக இருக்கலாம். ஆனால், கோயில்களை பராமரிக்கவே ஊர்கள் உருவானது என்பது சான்றுகள் மூலம் தெரிய வருகிறது. அப்படி திருக்கோயில்கள் பெருமைகளை உரைக்கவும் தன்னை உருவாக்கிக் கொண்ட ஊர்களில் தனி சிறப்போடு பொன்னை விளைவித்து செல்வ செழிப்பை தந்த ஊர்தான் பொன்விளைந்த களத்தூர்.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி

காவிரிபாய்ந்து வளம் சேர்க்கும் பிரதேசம். காவிரி கரை யோர நந்தவனங்களில் பூத்த மலரோடு தமிழும் மணம்வீசிக் கொண்டிருந்தது. தமிழகத்தின் ஜீவ நாடியான அந்த காவிரிக்கு இன்று என்ன கோவமோ தெரியவில்லை.

1 min  |

July 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

செழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி

சாளுக்கிய மன்னர்கள் காலத்திலிருந்து சப்த மாதர்கள் வழிபாடு தொடங்கி இருந்தாலும் குறிப்பாக அன்னை வாராஹி, கிராம எல்லை தேவதையாக அப்போதிலிருந்தே திகழ்கிறாள்.

1 min  |

July 01, 2020