Prøve GULL - Gratis

Religious_Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

நித்தம் நீரு தவம்

வையம் துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

கண்ணியம் காப்பாள் கன்னியகா பரமேஸ்வரி

சென்னையில் பல ஆலயங்கள் இருந்தாலும் அதில் மிகவும் பழமையான ஒன்று பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும்.

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

வளம் பெருக்கும் வராகர் தலங்கள்

திருமாலின் மூன்றாவது அவதாரமானவராக அவதாரம் குறித்த கோயில் கள் தென்னகத்தி லும் வட தேசத்திலும் இருக்கின்றன. அதில் சில திவ்ய தேசங்கள் குறித்துக் காண்போம்.

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

வராகரைப் போற்றி வளமான வாழ்வு வாழ்வோம் வேம்கம் 3D 202

வராக ஜெயந்தி 1-5-2021

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

வயலூர் மேவும் பெருமாளே

க்ஷேத்திரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரி நாதர் வயலூரைக் குறிப்பிடுகிறார். ‘முத்தைத்தரு' எனத் துவங்கி முதல் திருப்புகழைப் பாடிய பின்னர் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார் அருணகிரியார்.

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

பாபவிமோசனி ஏகாதசி

மே 7 2021

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

உள்ள(த்)தைச் சொல்கிறோம் பரவச தரிசனம்

பாரதமெங்கும் வியாபித்துள்ள ராமாயண தலங்களைப்பற்றிய தொகுப்புக் கட்டுரை பிரமிக்க வைத்து விட்டது.

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ஆழ்வார்கள் போற்றும் வராகப் பெருமான்

1. பொய்கையாழ்வார் ஆழ்வார்கள் அனைவருமே வராகப் பெரு மானைப் போற்றிப் பாடியுள்ளனர்.

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ஆச்சார்ய பக்திமிக்க வடுகநம்பி

வைணவத்தின் மிக அருமையான தத்துவம் ஆச்சார்ய அபிமானம். அதை விஞ்சிய ஒரு முடிவான விஷயம் வைணவத் தில் சொல்லப்படவே இல்லை.

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அள்ளித் தரும் அட்சய திருதியை

அட்சய திருதியை 14.5.2021

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

341. சூராய நமஹ: (Shooraaya namaha)

1 min  |

May 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

முயல் ஆமையும் - முயலாமையும்

சமயம் கவிஞர் வாலி, கலை வாணரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

நாத பிரம்மம் ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்

பணக்காரர்களுக்குப் பிரச்சனையே கிடையாது; படித்தவர்களுக்கு நோயே வராது; உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்குக் கவலையே இல்லை என்று பெரும்பாலும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

முத்திரை பதிக்கும் சித்திரை சிறப்புகள்

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

புத்தாண்டை எப்படிக் கொண்டாடி வரவேற்பது?

தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது. சார்வரி வருடம் முடிந்து பிலவ வருடம் பிறந்துவிட்டது. நாம் மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் தமிழர்களும், குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் சித்திரை மாதத்தின் முதல் நாளைக் கொண்டாடுகின்றனர்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்

மந்திரம் என்பது மகத்தான ஒரு வேத மந்திரச் சொல்லாகும். இந்து மதத்தின் ஆனிவேர் வேதமாகும்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

நாம் இவற்றை ஒதுக்குவோம்

சமுதாயத்தில் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டுமெனில் நம்மிடையே இருக்கக்கூடாதது என்ன தெரியுமா?

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

குடி பெயர்ந்த ராமரும் குணம் தரும் அனுமனும்

சென்னை ராஜதானி என அழைக்கப்பட்ட இன்றைய கேரளம்' ஆந்திரம் தமிழ்நாடு, கர்னாடகத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை, பிரிட் டீஷாரும், டச்சு போர்ச்சுக்கீசியர்களும் காலனிகளை அமைத்துக்கொண்டு கூறு போட்டுக்கொண்டு சிறு மன்னர்களை அடிமைகளாக்கி வரிவசூல் செய்து கப்பம் கட்ட வைத்தனர்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

எலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்

பிரம்மா அகிலத்தின் நான்கு திசைகளை மயும் ஒரே நேரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நின்றிருந்தான். தன் காலடியில் இத்தனை பிரபஞ்சமா என கால் மடக்கினான். கோணலாய்ப் பார்த்தான்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

இங்கண் (எண்கண்) பிரமீஸ்வரம்

இந்தியத் திருநாட்டில் திருக்கோயில்களின் சுவர்க்கபூமியாக விளங்குவது தமிழ்நாடாகும். அதிலும் குறிப்பாகப் பொன்னி எனும் காவிரிந்தி லட்சக்கணக்கான வாய்க்கால்களாகவும் கண்ணிகளாகவும் கிளைவிட்டு நீர்வளம் பெருக்கும் சோழநாட்டில் பல்லாயிரக்கணக்கான கற்கோயில்கள் திகழ்கின்றன.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

காஞ்சி மாவடிக் கந்தனைப் போற்றுவோம்

காஞ்சி மாநகரின் கவின்மிகு சைவத் திருக்கோயில் கள் எண்ணிலடங்கா . அவற்றின் நடுநாயகமாக விளங்குவது ஏலவார் குழலி அம்மையுடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில். ஆம்ர = மா. மாமரத்தடியில் ஈசன் அம்பிகைக்குக் காட்சி கொடுத்ததால் ஏகாம்பரேஸ்வரர் என்று பெயர் பெற்றார். மாமரத்தடியில் பெற்றோருடன் அமர்ந் திருக்கும் முருகப் பெருமானை, அருணகிரியார், தனது க்ஷேத்ரக் கோவைப் பாடலில் ‘கம்பைமாவடி மீதேய சுந்தர' என்று விளிக்கிறார்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அரிய பொருளே அவிநாசியப்பா!

தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் காலத்துக்கு முன் ஆண்ட அரசர்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான ஆலயங்களை எழுப்பினர். அதில் ஒரு சில கோவில்கள் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சரணம் அரண் நமக்கே

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 79

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

ஆமான்

ஆமான். மானைப் போன்ற தோற்றம் கொண்ட பசு (காட்டுப் பசு).

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பங்கள் தருவார் திரிவிக்ரமப் பெருமாள்

பிரபுசங்கர்

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

எம்மைப் பேணம் அம்மையே வருக

மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனம் இல் சீர்ப் பெருவணிகர் குடி துவன்றி ஓங்குபதி கூனல்வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சுற்றியுள்ள பகுதி ஒரு காலத்தில் சுவேதகிரி என்று அழைக்கப்பட்டது.

1 min  |

April 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

மங்களம் தருவாள் ஸர்வமங்களா!

‘ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே...

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

மங்கல நித்திலம் பங்குனி உத்திரம்

காலத்தையும் இடத்தையும் கவனித்துக் கணித்துக் காரியங்கள் ஆற்றினால் 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்று ஆனந்தமாக ஆடலாம். பாடலாம். இக்கருத்தைத் திருக்குறளில் திருவள்ளுவர் கூறுகின்றார். நேரத்தையும், நிகழிடத்தையும் கவனித்துவினையாற்றுபவனின் விரல்களுக்குள் உலக உருண்டையே வந்து உட்கார்ந்து கொள்ளும்.

1 min  |

March 16, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

தலங்கள்தோறும் அறுபத்துமூவர் பெருவிழா

சென்னை மயிலாப்பூர் 26-3-2021

1 min  |

March 16, 2021