Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

முப்பந்தல், ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி கடந்த இரு நாட்களாக அதிகரித்துள் ளது.

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.3.44 கோடி வளர்ச்சி பணிகள்

15வது வார்டில்

2 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் அமல் பி.ஓ.எஸ்கருவியுடன் மின்னணுதராசு இணைப்பு

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக பிஓஎஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கும் நடைமுறை சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் கன மழைக்கு 21 வீடுகள் சேதம்

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

2 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் சாதி பெயருடன் பெரியார் பெயர் இடம்பெற்றது அதிகாரிகள் தவறு

சென்னை, மே 26: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி:

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

நாகை கருவூலக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்ற மகன்

பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்று தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடக மாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கண்ணாடி பாலம் அழகுபடுத்தும் பணி

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணமாக உள்ளது. இதனால் கூடுதல் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

காற்றூடன் பெய்த மழையால் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு அடைந்தால் நிவாரணம்

துணை இயக்குநர் விளக்கம்

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

சூரியகாந்திக்காக காத்திருந்த இயக்குனர் ராம்

கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய படங்களை இயக்கியவர், ராம். சில படங்களில் நடித்த அவர், தற்போது நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படம் விரைவில் ரிலீசாகிறது. அடுத்து ராம் எழுதி இயக்கிய 'பறந்து போ' என்ற படம், வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது. சிவா, அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ், கிரேஸ் ஆண்டனி மற்றும் சில குழந்தைகள் நடித்துள்ளனர். படம் குறித்து ராம் கூறியதாவது:

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்றுப்பயிற்சி

நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மைபட்டயப்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காளிகேசம் செல்ல வனத்துறை தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இவ் வாறு பெய்யும் மழை நீரானது பாய்ந்தோடி அடிவார பகுதிகளுக்கு காட்டாற்று வெள்ளமாக சீறிப்பாய்ந்து வருகின்றது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

28ல் முடிகிறது அக்னி நட்சத்திரம்

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோடை யின் தாக்கம் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தத் தொடங்கியது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் 28ம் தேதி தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் வரும் 28 தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

ஆதி திராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வாழையத்துவயல் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி, கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி, உடையடி அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி, வாழையத்துவயல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கலிங்கராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, பத்து காணி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, மணலோடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, வட்டப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

திற்பரப்பில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கும ரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட் டுகிறது. கடும் வெயில் கார ணமாக சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் பருவ மழை காரணமாகதணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. தற்போது கோடை விடுமுறை என்ப தால் ஒவ்வொரு நாளும் பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு திணறி வருகிறது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி

சீன வீரர் சாம்பியன்

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புனித உபகார மாதா ஆலயத்தில் தேர்ப்பவனி

அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம் கன்னங்குளம் புனித உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விபத்துகள் எண்ணிக்கை கடந்தாண்டில் அதிகரிப்பு

கடந்த ஆண்டில் சென்னை, தேனி, மதுரை, புதுக்கோட்டை, கோவை மாவட்டங்களில் விபத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 min  |

May 26, 2025

Dinakaran Nagercoil

வீட்டோடு மாப்பிள்ளையாக போகலாமா?

அன்புள்ள டாக்டர், நான் 35 வயது குடும்பத் தலைவன். எங்களுக்கு இரு குழந்தைகள். என் மனைவி ஓர் அரசு ஊழியை. நான் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். என் மனைவியின் குடும்பம் என் குடும்பத்தை விடவும் வசதியானது. நாங்கள் இருவரும் காதல் திருமணம்தான் செய்துகொண்டோம்.

2 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

நடிகை கிரணின் ஆபாச வீடியோ லீக்

போலீசில் புகார்

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்

ஜூன் 1ம் தேதி அணைகளில் தண்ணீர் திறக்க ஏற்பாடு

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

குமரி தீயணைப்பு துறைக்கு ரூ.20 லட்சத்தில் புதிய உபகரணங்கள்

ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ், குமரி தீயணைப்புதுறைக்கு கலெக்டர் அழகு மீனா உத் தரவின் பேரில் ரூ.20 லட்சத் தில் புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

தென்மேற்கு பருவமழை தொடக்கம் கேரளாவில் 3 பேர் பலி சுற்றுலா தலங்கள் மூடல்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்நாளிலேயே 3 பேர் பலியாகி விட்டனர்.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

பஞ்சாயத்து பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப்பெற வேண்டும்

சென்னை, மே 25: அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-2025ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து பகு திகளில் புதிதாக வீடு கட் டியவர்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர் கள், வீட்டின் கட்டுமான பரப்பை அளந்து வரி நிர்ணயம் செய்ய ஆன் லைன் மூலம் விண் ணப்பிக்க வேண் டும். இந்த புதிய சட்டத்தின்படி ஒரு சதுர அடிக்கு கட் டிட வரைபட கட்டணமாக சுமார் 37 ரூபாய் செலுத்த வேண்டும்.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

யஷ்ஷின் அம்மா தயாரிப்பாளர் ஆனார்

கன்னட சூப்பர் ஸ்டார் யஷ்ஷின் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் அவர் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு 'கொத்தாலவாடி' என தலைப்பிடப்பட்டு இருக்கிறார்கள். புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

வீடு மீது சரிந்த செல்போன் டவர்

இரணியல் அருகே கண்டன்விளை இலுப்பவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமல்லி. அங்கன்வாடி பணியாளர். இவர் தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பலத்த மழை மற்றும் காற்று காரணமாக அந்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த 300 அடி உயர செல்போன் டவர் திடீரென்று சரிந்து ராஜமல்லி வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களது மகள் பத்மஸ்ரீ (7), அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். கோடை விடுமுறையையொட்டி, இவர்களது வீட்டிற்கு வாலாஜாபேட் டையைச் சேர்ந்த உறவினர் கமல்ராஜ், 4ம் வகுப்பு மாணவி கிருஷிகா (9), 2ம் வகுப்பு மாண வன் மேகனேஸ்வரன் (7) ஆகி யோர் வந்திருந்தனர். நேற்று மாலை இவர்கள் இருவரும் பத் மஸ்ரீயுடன் அங்குள்ள ஏரிக்கு சென்றனர். பின்னர், ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப் போது, அழமான பகுதிக்கு சென்ற பத்மஸ்ரீ, மேகனேஸ்வ ரன் ஆகியோர் தண்ணீரில்

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

ஜிம்பாப்வேயுடன் டெஸ்ட் போட்டி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. கடந்த 22ம் தேதி நடந்த முதல் நாள் போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன் எடுத்தது. 2ம் நாளில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 565 ரன்னுடன் டிக்ளேர் செய்தது. அதையடுத்து, ஆடிய ஜிம்பாப்வே, 265 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

1 min  |

May 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த ஓட்டல் தொழிலாளி சாவு

குலசேகரம், மே 25: குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சில இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்ததால் மின் கம்பிகள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

1 min  |

May 25, 2025