Newspaper
Thinakkural Daily
மகளிர் மும்முனை தொடரை கைப்பற்றியது இந்தியா
ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட் டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கி ழமை (11) நடைபெற்ற மகளிர் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் பந்துவீச்சாளர் களை நாலாப்புறம் சிதறடித்த இந்திய மகளிர் அணி 97 ஓட்டங் களால் அமோக வெற்றியீட்டி சம்பியனானது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
பதப்படுத்தப்பட்ட உணவுகள் விரைவில் மரணத்தை தரும்
ஆராய்ச்சி முடிவுகளில் அதிர்ச்சித் தகவல்
1 min |
May 12, 2025
Thinakkural Daily
1965 இந்தியா - பாகிஸ்தான் போரும் இன்றும்!
உலகமும் உலக நாடுகளின் பொருளாதாரச் சூழலும் இப்போது இருக்கிற நிலைமையில், ஏழை எளிய மக்கள் வாழ்க்கையை நகர்த்தவே சிரமப்படும் வேளையில் - இந்தியாவோ, பாகிஸ்தானோ, ரஷ்யாவோ, உக்ரைனோ, இஸ்ரேலோ, காஸாவோ - எந்தவொரு நாட்டின் மக்களாலும் ஒரு போரை தாங்கிக் கொள்ள இயலாது. மாற்று ஒன்றே மாற்று.
3 min |
May 12, 2025
Thinakkural Daily
அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதி கோரி கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் பலர் பங்கேற்பு
1 min |
May 12, 2025
Thinakkural Daily
பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க தவறிய ரயில்வே திணைக்களம்
பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
பதுலு ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
பதுலு ஓயாவில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (11) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
முதல் ஹஜ் குழு புறப்பட்டது
இலங்கையிலிருந்து இம் முறை ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முதல் ஹஜ் குழுவை வழி யனுப்பும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதி காலை இடம் பெற்றது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
கடலில் நடக்கும் திருட்டை இல்லா தொழிக்க கோரி மருதூர் சதுக்கத்தில் திரண்ட மீனவர்கள்
ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், பாதுகாப்புப் படையினரும் இந்த ஈனச் செயலுக்கு உடந்தையாக இருப்பதுவும், ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மீனவர்கள் சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (10) கூடினர்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மின்சார சபையின் திருத்தங்களுக்கு 3-6 வாரங்களுக்குள் இறுதித் தீர்மானம்
இம்மாதம் இலங்கை மின்சார சபையால் மின் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 3-6 வாரங்களுக்குள் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
யாழ். வந்து யாழ்ப்பாணத் தமிழ் பேசி நடித்தமை பெரும் மகிழ்ச்சியை தந்தது
யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாணத்தில் உருவாகும் குறும்படத்தில், யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை அளவிட மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையின் குணச்சித்திர நடிகர் எம். எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் பொலிசாரால் கைது
சட்டவிரோத சிகரட்டை உடன் வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
குடியிருப்புகள் தாழிறக்கம், மண்சரிவு அனர்த்தத்தத்தால் பல மக்கள் பாதிப்பு
24 வீடுகளை அமைக்க தோட்டக்காணிகள்
1 min |
May 12, 2025
Thinakkural Daily
யாழில்.தேர்தல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்
கைதான வேட்பாளருக்கும் சகோதரனுக்கும் பிணை
1 min |
May 09, 2025
Thinakkural Daily
மகளிர் மும்முனை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் விளையாட தகுதி பெற்றுள்ளன.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
தமிழரசுக் கட்சியின் கோட்டையான ஐந்து வட்டாரங்களில் படுதோல்வி
மண்முனை தென் எருவில் பற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஐந்து வட்டாரங்களில் படுதோல்வியடைந்துள்ளது.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
லாகூருக்குச் செல்லும் விமானங்களை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்
லாகூரில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
நல்லூர்,காரைநகர் பிரதேச சபைகளில் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி
நல்லூர் பிரதேச சபையிலும் காரைநகர் பிர தேச சபையிலும் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய நிலைமை காணப்படுகிறது. அவ்வாறு ஆட்சி அமைப் போமாயின், அப்பிரதேச சபைகளை சிறப் பான முறையில் முன்னெடுத்து செல்வோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற் றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
ஐ.எம்.எப்.பின் பிடியில்...
பார்க்கலாம் என என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா சவால் விடுத்தார்.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
யாழில் ஆலயத் திருவிழாவில் மதம் பிடித்த யானை தாக்கியதில் மூவருக்கு காயம்
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி
பரீட்சை திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
'பாகிஸ்தான் நிச்சயமாகப் பழிவாங்கும்' பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, எமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
ஒபரேஷன் சிந்தூர்!
ஒபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் நீதி வென்றுள்ளது என்று பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் திகதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 26 அப் பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
2 min |
May 09, 2025
Thinakkural Daily
தற்கொலை செய்த மாணவியின் உளவியல் தொடர்பில் ஜி.எம்.ஓ.எப்படி அறிக்கை சமர்ப்பிக்க முடியும்?
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உளவியல் தொடர்பில் ஜி.எம்.ஓ.(அரச மருத்துவ அதிகாரி ) அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜி.எம்.ஓ. எவ்வாறு உளவியல் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும்? இதனை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
வடக்கு கிழக்கில் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்து ஆட்சி அமைப்போம்
உள்ளூராட்சித் தேர்தலைப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
2 min |
May 09, 2025
Thinakkural Daily
வடக்கில் 5700 ஏக்கர்.....
மாவட்ட எம்.பி.யும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான எஸ்.சிறீதரன் 27இன் கீழ் 2 இல் முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க இந்த கால அவகாசத்தை கோரினார்.
2 min |
May 09, 2025
Thinakkural Daily
பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் மலையில் தஞ்சம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை புதன்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. அப்போது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு முஸாபராபாத் பகுதியில் உள்ள மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
பாணந்துறை பிரதேச சபைக்கு வட்டாரங்களிலிருந்து நான்கு முஸ்லிம் உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவு
பாணந்துறை பிரதேச சபைக்கு வட்டார ரீதியாக இரண்டு புது முகங்கள் உட்பட நான்கு முஸ்லிம் பிரதிநிதிகள் நேரடியாகத் தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொது சன பெரமுன ஆகிய கட்சிகளிலிருந்து இந்த உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
1 min |
May 09, 2025
Thinakkural Daily
சென்னை - கொல்கத்தா போட்டிக்கு குண்டு மிரட்டல்!
ரசிகர்களை பாதுகாக்க குவிந்த பொலிஸார்
1 min |
May 09, 2025
Thinakkural Daily
மின்சாரக் கட்டணத்தை அரசு எந்தளவு அதிகரிக்கவுள்ளது?
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய மின்சாரக் கட்டணத்தை எந்தளவு அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
1 min |