Newspaper
DINACHEITHI - TRICHY
தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதியையான அரசு ஊழியர்களின் காலமுறை ஓய்வூதியம் சட்டபூர்வமாக நிறைவேற்ற வலியுறுத்தியும் பணி நிரந்தரம் பணி பாதுகாப்பு வலியுறுத்தியும் தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
திருச்சி அருகே ஜெ.சி.பி. எந்திரம் மீது ஜீப் மோதி விபத்து - பெண் சப்-கலெக்டர் பலி
திருச்சிமாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுததேவசேனா (வயது 50). இவர் நேற்றுக் காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காய்கறி சந்தை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் சொர்ணபுரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான இடம் பரவையில் உள்ளது. அங்குள்ள பரவை காய்கறி சந்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பரவை காய்கறி சந்தைக்கு வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
குளவிகள் கொட்டியதில் முதியவர் பலி
ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி, கீரமடை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 80). இவரது மகன் முருகானந்தம் திருமணமாகி குடும்பத்துடன் கருங்கல்பாளையத்தில் வசித்து வருகிறார். கணபதி, அவரது மனைவி கண்ணம்மாள் இருவரும் கீரமடையில் தனியாக வசித்து வருகிறார்கள். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வந்தனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா- பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: பாகிஸ்தான் தளபதியை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
3, 4, 5-வது வரிசையில் களமிறங்கும் வீரர்கள் யார்?
ரிஷப் பண்ட் பதில்
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
ராகுல்காந்தி பிறந்த நாள்:தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
\"ஒளிமயமான இந்தியாவை நோக்கிய பயணத்தில் வெற்றி நமதே\"
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
பழனி அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்றதாக வியாபாரி கைது
கோவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு, நவம்பர்மாதத்தில் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரிமாதம் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகாமாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறிவழக்குகள் உள்ளன.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டுக்கு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
சேலம் ரவுடி கொலை வழக்கில் ஈரோடு கோர்ட்டில் 1,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருப்பூர் தில்லை நகரில் குடும்பத்துடன் ஜான் வசித்து வந்தார். இரண்டு, நான்கு சக்கர வாகன கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. காற்றின் வேகம் குறைந்து நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து கடந்த 17-ந்தேதி, மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்று 105 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
அகஸ்தீஸ்வரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி, ஜூன்.20கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், வலம்புரிவிளை, பட்டகசாலியன்விளை, வட்டவிளை, தெங்கம்புதூர்- சொத்தவிளை, இளங்கடை, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நங்கைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்தது
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியவழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரி வரை அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரிவரை அதிகரிக்கும் எனவானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
இணையம் மூலம் பண மோசடி: 3 பேர் கைது
இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனா.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்
பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
63 அடியை நெருங்குகிறது வைகை அணை நீர்மட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பேச்சி அம்மன் கோவில் தெருவை சேர்த்தவர் சிவபண்டாரம் (வயது 21). இவர் கடந்த 6ம் தேதி அன்று காலை சுமார் 11.30 மணியளவில் இவர் பைக்கில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
அறிவில்லித்தனமான அறிக்கை, வன்மமான வார்த்தை....
விவாதத்தில் வாதம், விதண்டாவாதம் என்ற இரண்டு உண்டு. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார்.
2 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடியில் அரசுத்துறைகளின் நலத்திட்ட உதவிகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தா.பழூர் ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை மேடு, குண்டவெளி, இளையபெருமாள் நல்லூர், குருவாலப்பர் கோவில் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, 2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடி மதிப்பிலான பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
நாகர்கோவில், செங்கோட்டை ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாகா கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
108 சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்கள்
கன்னியாகுமரி, ஜூன்.20கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்கிடவும், விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் 108 சிறப்பு கால்நடை சுகாதாரமற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 21.06.2025 முதல் நடைபெறஉள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் - சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று 26.6.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தேனி கூடலூர் அருகே பயங்கரம்: மாமியாரை சரமாரியாக குத்திக்கொன்ற மருமகன்
மனைவியை அழைத்துச்செல்ல தடையாக இருந்ததால் வெறிச்செயல்
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது என்று அமைச்சர்சேகர்பாபுகூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
மும்பை: ஜூன் 20இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
மதவாத சக்திகள் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்க கூடாது
மதவாத சக்திகள் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்க கூடாது என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடி அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்தகாவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்
தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :-
1 min |
