Newspaper
DINACHEITHI - TRICHY
நேரக்கட்டுப்பாட்டை மீறிய 207 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
சென்னை பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது காவல்துறையில் அதிமுக புகாார்
கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
உலக அகதிகள் தினம் : மனிதாபிமானத்தை மரிக்கச் செய்யும் பெரும்பான்மைவாதம்: 40 பேரை இந்திய அதிகாரிகள் கண்களை கட்டி கடலில் விட்டது உண்மையா?
பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய அதிகாரிகளால் சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு கடலில் விடப்பட்ட செய்தி உலக அளவில் கண்டனத்தை குவித்தது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம்: மீண்டும் ஒரு பஹல்காம் என உளவுத்துறை எச்சரிக்கை
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு
புதிதாக பைக் வாங்கும் போது 2 ஹெல்மெட் வழங்க வேண்டும்
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவெடுப்பார்
வெள்ளை மாளிகை அறிவிப்பு
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
ஊட்டி அருகே கிராமத்தில் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த மாயாண்டி (வயது 58) என்பவரிடம், அவரது மகனுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரை நம்ப வைத்து அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில், ரூ.10 லட்சத்து 87 ஆயிரம் பணத்தினை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மாயாண்டி, திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
ஜனதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
உணவு கிடைக்காமல் மண்ணை சாப்பிடுகிறோம் .. இரக்கம் காட்டுங்கள்
காசா சிறுவனின் கலங்க வைக்கும் வீடியோ
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
ஆபத்தான கட்டத்தில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்கான ஒழுங்குமுறை அமைப்புகள் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று மராட்டியத்தின் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 202526 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் - கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
2 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
வள்ளுவர் கோட்டத்தை முதல் அமைச்சர்...
அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகத்தான முறையில் புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் இன்று மாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தேனிக்கு துணை முதல்-அமைச்சர் வந்தபோது உதவிதிட்ட ஸ்டாலில் மனு அளித்த 3 மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை
தேனி,ஜூன்.21மாவட்டத்திற்கு கடந்த 16.6.2025 தேனி மாவட்ட ஆட்சியர் அன்று வருகை தந்தபோது, இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் பிற நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை படிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து வருகிறார். இது குறித்து இயக்குனர் இரா. சரவணன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறி இருப்பதாவது:-
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் தாக்கும் ஈரான்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 7 நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மணிப்பூரைச் சோந்தவர்: உயிரிழந்த “ஏர் இந்தியா” விமான பணிப்பெண் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
நாமக்கல், ஜூன்.21தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன் கள ப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பட்டு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
திருமணம் செய்து வைக்ககோரி செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டம்
கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூர்- கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்: வரும் 25-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்துள்ளது வெயில் வரும் 25-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
விமானம் தரையிறங்கும் போது அடிக்கப்பட்ட லேசர் ஒளி
சென்னை விமான நிலையத்தில் தொடரும் சம்பவங்கள்
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்படுத்தும்பணி, கல்குளம் வட்டம் தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்தும் எச்.ஐ.வி /மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தின சாமி, தொடங்கி வைத்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாள் கால அவகாசம் வழங்கிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்,ஜூன்.21டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மீட்டரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை வந்தடைந்தது
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவிரி ஆற்றிற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 min |
