Newspaper
DINACHEITHI - NELLAI
குற்ற தலைநகராக மாறிய பீகார் நிதிஷ்குமாரை சாடிய ராகுல் காந்தி
பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டம் ராஜ்கிரில் அரசியல் சட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
வைகை அணையில் 15-ந்தேதி தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடிகொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல்.2025: 2-வது இடம் பிடித்த பஞ்சாப்: உருக்கத்துடன் பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா
18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. 18-வது ஐ.பி.எல். ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நார்வே செஸ் தொடர்: 7-வது முறையாக பட்டத்தை வென்றார் கார்ல்சன்
சுகேஷுக்கு 3-வது இடம்
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நடப்போம் நலம் பெறுவோம் 2.0 திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார்
சேலம்: ஜூன் 8மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன்பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருந்தது. இதனைபார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிசெய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
120 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் 120 இடங்களில் சிறப்புகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்தது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான ஓய்வறை இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
புதிய வகை மாம்பழத்துக்கு ராஜ்நாத் சிங் பெயர்
இந்தியாவின் 'மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்புஉற்பத்தியில் நாகைமாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
கொரோனா பரவலால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு
நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4,302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
புதிய அரசியல் கட்சி தொடங்க 80 சதவீதம் பேர் ஆதரவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 16-ந் தேதி வரை கால அவகாசம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை பட்டப் படிப்புகளுக்கும் சேர விரும்பும் மாணவர்கள் ஒரே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால் போதுமானது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
மணப்பெண்ணின் சகோதரன் கொலையால் தடைப்பட்ட திருமணம் : போலீசார் முன்நின்று நடத்தினர்
உத்தரபிரதேசமாநிலம் குண்டா மாவட்டத்தைசேர்ந்தஇளம்பெண் உதயகுமாரி. இவருக்கு கடந்த 26ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்தான்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தானில் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து மே 7 இல் பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் மே 9 சண்டை நிருத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இரு நாட்டுக்கு இடையே ஆன சண்டையை வர்த்தகத்தை வைத்து பேசி தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதுவரை சுமார் 11 முறை அவர் இவ்வாறு கூறிவிட்டார். ஆனால் இந்தியா அதை மறுத்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூரு கூட்ட நெரிசல்: விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு வாகனங்கள் செல்ல தடை
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு நாளை(9-ஆம் தேதி) இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நிர்வாகிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், \"வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும்\" என அறிவுறுத்தினார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
சிலி நாட்டின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் வடக்கே அடகாம் பாலைவன பகுதியருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்தாலுகாஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர்வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்குபிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வதுமகள்சன்சிகாபெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நாடு முழுவதும் 391 பேருக்கு கொரோனா - 4 பேர் பலி
தமிழகத்தில் மட்டும் நேற்று 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல்.2025: நடராஜனுக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை..?
டெல்லி பயிற்சியாளர் விளக்கம்
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தேர்தலில் மோசடி செய்வது எப்படி? மேட்ச் பிக்சிங் காரணமாகவே பாஜகவின் மகாராஷ்டிரா வெற்றி
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசி மாவட்ட பணிகள் ஆய்வு கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான அனைத்து துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர்
குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி - கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம்
தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடிகளில் கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
முதல்வரின் முன்னெச்சரிக்கை, தேவை நடவடிக்கை...
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து புள்சிமிழ்ந் தற்று' என்றார் வள்ளுவர். ஒரு ஜனநாயக குடியரசு மக்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அது புதரில் மறைந்து பறவைகளை வேட்டையாடுவது போலத்தான். இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பார்கள், மறைமுகமாகக் கல்விக் கொள்கை மூலம் அதைத் திணிப்பார்கள். அதைப் போலத்தான் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்ய மாட்டோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக அதற்குரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள். இது நம் போன்றவர்களின் கவலை மட்டும் அல்ல, அரசியல் அறிஞர்கள், தலைவர்கள் யாவரின் கருத்தாகவும் இருக்கிறது. இதுகுறித்து மிகுந்த விசனத்துடன் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2 min |
