Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(12.6.2025) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துகாவிரிடெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவைசாகுபடிக்காக நீரினை திறந்து வைத்தார்.

2 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

மத்திய பிரதேசத்தில் வளைவான பாலத்தால் அபாயம் என விமர்சனம்

மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தை சூறையாடிய கும்பல்

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச்மாவட்டத்தில்உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் கொடைக்கானலில் அடையாள அட்டை பெறுவதற்கு வழிவகை செய்யும் வண்ணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, பிரதிமாதம் கடைசி வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

தீ கட்டுக்குள் வந்தநிலையில் சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9-ந்தேதி சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.வி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.

2 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

முடிவுக்கு வந்தது மோதல் எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லாநிறுவனர் எலான்மஸ்க்குக்கும் சமீபகாலமாக மோதல் ஏற்பட்டுவருகிறது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (11.06.2025) நடைபெற்றது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

2026 உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா அணிகள் தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதிமுதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் நோயாளியின் படுக்கையில் மின்விசிறி கழன்று விழுந்ததால் பரபரப்பு

போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நோயாளி படுக்கையில் மின்விசிறி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் குழந்தைக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

மயிலாடுதுறையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.3.90 கோடியில் கட்டிடம்

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன் அன்றுகாலை விமானத்தின் மூலம் கோவைவழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளின்போது வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறும்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பான கடும் நடவடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை

உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

ஈரோடு: குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் -பொதுமக்கள் அதிர்ச்சி

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்குளம் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

வேளாண் இயந்திரங்கள்-கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்த முகாம்

திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 17.6.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கட்டட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

குமரிதந்தை மார்ஷல்நேசமணி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் குமரி தந்தை மார்ஷல் நேசமணி, 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆகியோர் முன்னிலையில் நேற்று (12.6.2025) மாலை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்செந்தூர் அருகே மேலபள்ளிபத்து பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் (வயது 43) ஆட்டோ டிரைவர். இவர் மே 24-ம்தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த உறவினரின் 14 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியுள்ளார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.52.60 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு திறன் வேலைவாய்ப்பு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்வழங்கப்படவுள்ளது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளதாவது :-

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பிரான்ஸில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ரோபோ டாக்சி அறிமுகம்

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா எலான் நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது. மேலும் டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் ரோபோ டாக்சி கார்களை உருவாக்கி வருகிறது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அரியலூரில் 596 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.46.11 கோடி கடனுதவி

விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கணவரை கொன்ற தேனிலவு கொலையாளியின் பின்னணி

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான சோனம் என்ற பெண்ணின் வழக்கு தேசிய அளவில்கவனம் பெற்றுவருகிறது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இஸ்ரேல் ராணுவத்திற்கு பயப்படவில்லை இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்திற்கே பயப்படுகிறேன்

காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் 'மேடலின்' கப்பலில் சென்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - NELLAI

விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசால் தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ் சீர்மரபினர் 22 பள்ளி விடுதிகள் (மாணவர்களுக்கு 13, மாணவிகளுக்கு 9) மற்றும் 2 கல்லூரி விடுதிகள் (மாணவர்களுக்கு 2) என மொத்தம் 24 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/ மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/ மாணவியர் இவ்விடுதிகளில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

1 min  |

June 13, 2025