Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(12.6.2025) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துகாவிரிடெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவைசாகுபடிக்காக நீரினை திறந்து வைத்தார்.
2 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன் அன்றுகாலை விமானத்தின் மூலம் கோவைவழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்மேற்கு பருவமழை எதிரொலி: 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
தென்மேற்கு பருவமழை எதிரொலியாக 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கையில் நாமக்கல் 2 ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ்- 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்ந்ததில், நாமக்கல் மாவட்டம், 2 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் வகித்து வருகிறது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்
துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியா?
பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை
\"புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது
2 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்
கேரளாவில் கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபசார கும்பலும் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பயம் வந்து விட்டது
தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது என நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க.வுடன் கூட்டணியா? த.வெ.க.வுடன் கூட்டணியா? - பிரேமலதா விளக்கம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருட்டு
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணுவது வழக்கம்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவத் துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று (11.06.2025) துவக்கி வைத்து தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டம்
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல் மாவட்டத்தில் 15-ந் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வை 24 மையங்களில் 6,079 பேர் எழுதுகிறார்கள்
வருகிற 15ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்றார்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
உடலை பார்க்கவிட மறுத்ததால் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடிகள் உடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள ஒத்தைகடையை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 30). புதுரோட்டில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் விசித்திரா (25) என்ற மனைவி உள்ளார். நேற்று காலை தனது பிறந்தநாளை முன்னிட்டு எரியோட்டில் கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை அறிவிக்கப்படும்
மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தகவல்
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது என புதிய ஆய்வில் தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு
ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக அரசு உத்தரவு
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025”
விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி
3 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாளை 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா:
நாளை 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கிறார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.175.23 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஜூன் 12தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.6.2025) ஈரோடு மாவட்டம், பெருந்துறை - விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற”வேளாண் கண்காட்சிமற்றும் கருத்தரங்கம்- 2025\" விழாவில், 15 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 159 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4524 பயனாளிகளுக்கு வழங்கினார்.
5 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பிளேயிங் லெவனை வெளியிட்ட தென் ஆப்பிரிக்கா
ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றதொடரை உருவாக்கியது. இதன் முதலாவதுசீசனில்நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக்கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
காசாவில் நிவாரண உதவிமையம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த போர் ஓர் ஆண்டுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
சொந்த இல்லங்கள் போல சிறுவர் இல்லங்கள் அமைய வேண்டும்...
சி சின்னஞ்சிறு குழந்தைகள் வளர்க்கப்படும் விதத்தில் தான் அது வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை பெறுகிறது. குழந்தைகள் மனதில் வருங்கால நம்பிக்கை மலர்ந்தால்தான் அவை சமூகத்துக்கு பயன்படும் நல்ல குடிமக்களாக மாற முடியும். எனவேதான், வீட்டிலும் வெளியிலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் விதம் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
2 min |
June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI
சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம்
இந்தியர்களை எச்சரித்த அமெரிக்கா
1 min |