Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

பெண் பத்திரிகையாளர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

வெளிநாட்டவரை கைது செய்து நாடுகடத்தும் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

1 min  |

June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நீட் மறுதேர்வு கோரிய வழக்கு கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

நீட்மறுதேர்வு கோரிய வழக்கிஸ் கண்காணிப்பு கேமராகாட்சிகளை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

முன்னாள் முதல்வர் ஆ.வீ. ஜானகிராமன் நினைவு நாள்

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையில் உள்ள ஜே வி எஸ் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜானகிராமன் திருவுருவப்படத்திற்கு திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.

1 min  |

June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொன்ற என்ஜினீயர்

பெங்களூரு கெங்கேரி அருகே வசித்துவந்தவர் ஹரிணி(வயது 36). இவருக்கு திருமணமாகி இது தொடர்பாக டாக்டர் ருத்ரேஷ் கூறியதாவது:- மந்திரி விஷ்வஜித்ரானா ஸ்டுடியோவில் வைத்து மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் என்னை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து அவமதித்தார். அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்' இவ்வாறு அவர் கூறினார்.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்

\"பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்\" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது பயணங்களில் துணையாகட்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது பயணங்களில் துணையாகட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

1 min  |

June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஆட்சியர் வளாகத்துக்கு நிலம் வழங்கியோருக்கு பணி கோரி காத்திருப்புப் போராட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கக் கோரி, சிஐடியு மற்றும் நிலம் கொடுத்த பயனாளிகள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மணிப்பூரில் தடையை மீறி போராட்டம் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைப்பு

\"மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

கேப்டன்சி குறித்து முதல்முறையாக மனம்திறந்து பேசிய ஷ்ரேயாஸ்

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீபகாலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாகசெயல்பட்டுவருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றார்.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

பட்டா நிலங்களில் தைல மரங்கள்: சிவகங்கை ஆட்சியரிடம் முறையிட உத்தரவு

சிவகங்கைமாவட்டத்தைச் சேர்ந்த கணபதி தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டத்தைப்பொருத்தவரை பருவமழையை மட்டுமே நம்பி வேளாண் பணிகள் நடைபெறுகின்றன. நிலத்தடி நீர் ஆதாரத்துக்கும் மழைநீர்தான் பிரதானமாக உள்ளது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி- புதினா தந்து நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

நீங்கள் எப்போதும் தல தான் : தோனிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேசகிரிக்கெட்போட்டியில் சாதித்தவீரர்,வீராங்கனைகளை சர்வதேசகிரிக்கெட்கவுன்சில் (ஐ.சி.சி.)'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சேர்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பொதுவெளியில் நாவை அடக்க வேண்டும் என்று கூறிய கோவா மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்

கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுடாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரிவிஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் நேற்றும் குறைந்தது, தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.

1 min  |

June 11, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வங்கிகளின் பெயரில் மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஈரோடு ஜவுளி வார சந்தையில் மொத்த விற்பனை மந்தம்

தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடைபெற்றது.

1 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிலாளர்கள் விருப்பத்துடன் செயல்படுத்துங்கள்

மே தினிக்கு தொழிலாளர் மேன்மையை எடுத்துரைத்த மே தினம் வந்து போய் ஒரு மாதமே ஆகியுள்ளது. மே தினத்தின் முக்கிய வெற்றியே, முழுநேரமும் உழைப்பு சுரண்டப்பட்ட உலகத் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரமாக வேலையை நிர்ணயித்தது தான். கடின போராட்டங்களுக்கு நடுவே ரத்தம் சிந்திப் பெற்ற அந்த உரிமையை உதாசீனப்படுத்துவது போல், ஆந்திர அரசு தனியார் தொழிலகங்களில் தொழிலாளர்களுக்கு 10 மணிநேர வேலையை சட்டமாக்க உத்தேசித்துள்ளது. அதற்காக ஆந்திரப்பிரதேச தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவெடுத்துள்ளது.

2 min  |

June 11, 2025

DINACHEITHI - DHARMAPURI

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி வனச் சரக த்துக்கு உள்பட்ட பிதுருல்லா பால வனப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் யானை இறந்துகிடந்தது வனத் துறையினர் ரோந்து சென்றபோது தெரியவந்தது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

இஸ்ரேல் அணுசக்தி ரகசியங்களை திருடிய ஈரான்

இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த ரகசியங்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முக்கிய திட்டங்கள் குறித்த தகவலை ஈரான் உளவுத்துறை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ - நிர்வாகம் பெருமிதம்

மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ முன்னேறுகிறது என நிர்வாகம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி நகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பணி முழு வீச்சில் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, அநேக இடங்களில் அந்த பணிகள் முடிவடைந்து உள்ளது. அந்த வகையில் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி நகரத்தில் பூத் கமிட்டி பணிகள் நிறை வடைந்த நிலையில் நேற்று முன்தினம் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்

தமிழகத்தில், 2026-ல் ஆட்சி மாற்றம் வரும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் அலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் செல்வதற்கு முன்பாக கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், பேசியதாவது;

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கினர்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆம்பூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - அர்ச்சகர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைகட்டுப்பாட்டில் நாகநாதசாமிகோவில் உள்ளது. இங்கு, தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். கோவிலில் உழவார பணி மற்றும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வந்த இளம்பெண்ணிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரெஞ்சு ஓபன்: பரபரப்பான ஆட்டத்தில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

பாரிஸ்: ஜூன் 10பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின்தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ்(வாகனஉற்பத்தி) துறையின் எதிர்காலம் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி-தமிழ்நாட்டைவடிவமைக்கும் பாதை ஆகியநான்கு அறிக்கைகள் -தமிழ்நாடுமுதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமர்ப்பிக்கப்பட்டது.

3 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை

தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமணமண்டபம்கட்ட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்

1 min  |

June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்னம் தோப்பு வீட்டில் மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மகேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் என்ற காடையன் மற்றும் முருகன் என்ற இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தோப்பில் உள்ள சிறு வீட்டில் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தங்கிச் செல்வது வழக்கம். இதேபோன்று நேற்றுமுன்தினம் இரவு இருவரும் தங்கியுள்ளனர்.

1 min  |

June 10, 2025