Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எம்.ஐ. நியூயார்க் அணி கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடிபேட்ஸ்மேன்நிக்கோலஸ் பூரன். இவர் விக்கெட் கீப்பராக செயல்படக்கூடியவர். 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்

புதிய உருமாறியகொரோனாவான 'எக்ஸ்.எப்.ஜி' குறித்து கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என்றுஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடுமுழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனாதலைதூக்கிவருகிறது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

கையால் கதிரவனை மறைக்கும் முயற்சி...

அறிவியலுக்கு புறம்பான மத நம்பிக்கைகள் அடிப்படையில் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்துவிட்டவர்கள் இப்போது அறிவியல் அடிப்படையில் அமைந்த தொல்லியல் ஆய்வுக்கு ஆதாரம் கேட்கிறார் என்றால், இதைவிட வேடிக்கை இருக்க முடியுமா?

2 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கீழடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது?

புதுடெல்லி, ஜூன்.13மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கும்பல் கைது

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 48), விவசாயி. இவர் துலுக்கம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி சங்கர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் (வயது 73), கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் நேற்றுமுன்தினம் முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

முடிவுக்கு வந்தது மோதல் எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லாநிறுவனர் எலான்மஸ்க்குக்கும் சமீபகாலமாக மோதல் ஏற்பட்டுவருகிறது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மணல் திருடி வந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சிநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காககரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அல்ல; பா.ஜ.க. ஆட்சி தான் நடக்கும்

அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் அண்ணாமலை

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ராமதாஸ் விளக்கம்

வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்டவை குறித்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(12.6.2025) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துகாவிரிடெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவைசாகுபடிக்காக நீரினை திறந்து வைத்தார்.

2 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன் அன்றுகாலை விமானத்தின் மூலம் கோவைவழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தென்மேற்கு பருவமழை எதிரொலி: 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்

தென்மேற்கு பருவமழை எதிரொலியாக 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - DHARMAPURI

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கையில் நாமக்கல் 2 ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ்- 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்ந்ததில், நாமக்கல் மாவட்டம், 2 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் வகித்து வருகிறது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்

துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

1 min  |

June 12, 2025

DINACHEITHI - DHARMAPURI

அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியா?

பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை

\"புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது

2 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்

கேரளாவில் கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபசார கும்பலும் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பயம் வந்து விட்டது

தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது என நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க.வுடன் கூட்டணியா? த.வெ.க.வுடன் கூட்டணியா? - பிரேமலதா விளக்கம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருட்டு

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணுவது வழக்கம்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவத் துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று (11.06.2025) துவக்கி வைத்து தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டம்

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - DHARMAPURI

நாமக்கல் மாவட்டத்தில் 15-ந் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வை 24 மையங்களில் 6,079 பேர் எழுதுகிறார்கள்

வருகிற 15ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்றார்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - DHARMAPURI

பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - DHARMAPURI

உடலை பார்க்கவிட மறுத்ததால் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடிகள் உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள ஒத்தைகடையை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 30). புதுரோட்டில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் விசித்திரா (25) என்ற மனைவி உள்ளார். நேற்று காலை தனது பிறந்தநாளை முன்னிட்டு எரியோட்டில் கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

1 min  |

June 12, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை அறிவிக்கப்படும்

மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தகவல்

1 min  |

June 12, 2025