Newspaper
Now Indiar Times
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஜோகி பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஜோகி பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை ஆட்சியர் வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
சித்தேரி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தினை நெமிலி ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட இருளர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி முன்னிலை வகித்தார்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பு மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக த்திற்குட்பட்ட அனைத்து பள்ளி பேருந்து வாகனங்களையும் மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழுவினரால் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் “இரத்தம்“
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி குருதி கொடையாளர்கள், குருதி தேவைபடுவோர், தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் “இரத்தம்\" செயலியை திருப்பத்தூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஜோகி பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூரில் ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ்கிளப் மற்றும் ரோகினி மருத்துவமனை இணைந்து உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர் பலி
வலையங்குளம் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியான விபத்து குறித்துபெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .
1 min |
May 21, 2025
Now Indiar Times
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பதென பாஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கே. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
பஞ்சமி நிலத்தை முறைகேடாக அபகரித்து பாறைகளை வெடிவைத்து தகர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியருக்கு மனு
திருவண்ணாமலை அருகே பட்டியல் இன மக்களின் நிலங்களை அபகரித்து பாறைகளை வெடிவைத்து தகர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
1 min |
May 20, 2025
Now Indiar Times
விடுதலை சிறுத்தை கட்சியின் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் தலைவர்எழுச்சித்தமிழர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்த உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கூட்டம் வாலாஜாபாத்யில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் திவ. எழிலரசு தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
Now Indiar Times
ஜேசிபி இயந்திரத்திற்கு ஆதார கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
கட்டுமான விவசாய பணிகள் பாதிப்பு
1 min |
May 20, 2025
Now Indiar Times
பெரியமேடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் கைது : 27 மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வரும் நபர்களை தனிப்படை காவல் குழுவினர் கைது செய்து வருகின்றனர்.
1 min |
May 20, 2025
Now Indiar Times
திருவோணம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
1 min |
May 20, 2025
Now Indiar Times
முகநூல் சமூக வலைதளத்தில் பெண்ணின் புகைப்படத்தை தவறான கருத்துக்களுடன் பதிவிட்ட கணவர் கைது : செல்போன் மற்றும் கார் பறிமுதல்
கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண்மணி, V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனக்கு திருமணமாகி முதல் கணவர் இறந்த நிலையில், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முகமது பைசல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், முகமது பைசல் முகநூல் வலைதளத்தில் தனது பெயரில் கணக்கு தொடங்கி, தனது புகைப்படம் செல்போன் எண்ணை பதிவிட்டு, என்னை பற்றி தவறாக சித்திரித்தும் பதிவிட்டுள்ளதால், தனது செல்போன் எண்ணுக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும், எனது புகைப்படைத்தையும், என்னை பற்றி தவறாகவும் முகநூலில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
1 min |
May 20, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறின் போது குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக மருத்துவர்கள், செவிலியர்களை, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறின் போது குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக மருத்துவர்கள், செவி லியர்கள் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
1 min |
May 20, 2025
Now Indiar Times
பேருந்து வசதியும் இல்லை இருக்கின்ற தார்சாலையும் பழுது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை சாலை அமைத்து தரக்கோரி ஊர் பொதுமக்கள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திரா நகர் என்னும் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை அமைத்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்பொழுது அந்த சாலை குண்டும் குழியுமாகி மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இப்பகுதிக்கு பேருந்து வசதியும் இல்லை அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் கூட மற்றொரு மாற்று வழியும் இல்லை இருக்கின்ற தார் சாலையும் பழுது நிலையில் உள்ளது.
1 min |
May 20, 2025
Now Indiar Times
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
2 min |
May 20, 2025
Now Indiar Times
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு அமலாக்கத்துறை சோதனை நிறைவு
டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவு பெற்றது.
1 min |
May 20, 2025
Now Indiar Times
தமிழக வெற்றிக் கழகம் காஞ்சி மாநகர கிழக்கு பகுதி சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
காஞ்சிபுரம் மாநகராட்சியில்தமிழக வெற்றிக் கழகத்தின் தளபதி விஜய் ஜூன் 22 பிறந்தநாளில் நீண்ட ஆயுளுடன் வாழ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் பி கே தென்னரசு வழிகாட்டுதலின்படி காஞ்சி மாநகரகிழக்கு பகுதி சார்பில் அன்னை இந்திரா காந்தி சாலையில் பொதுமக்களுக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்
1 min |
May 20, 2025
Now Indiar Times
இராஜமங்கலம் பகுதியில் நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் தாக்கியதில் ஒருவர் மரணம் : ஒருவர் கைது
சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த அமித்பாஷா, வ/31, த/பெ.காசிம் என்பவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அமித்பாஷா, கொளத்தூர், 200 அடி ரோட்டில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று சந்தித்து பேசிவந்துள்ளார்.
1 min |
May 20, 2025
Now Indiar Times
திருவள்ளூர் அடுத்த பட்டறை பெருமந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
திருவள்ளூர் அடுத்த பட்டறை பெருமந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பதாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 20, 2025
Now Indiar Times
ஒட்டன்சத்திரம் அக்சயா அகாடமி பள்ளி 12ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி
எல்லா வருடமும் சாதனை
1 min |
May 20, 2025
Now Indiar Times
வண்டலூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை அடுத்த வண்டலூரிலிருந்து திருச்சி தாம்பரம் நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
1 min |
May 20, 2025
Now Indiar Times
க.புதுப்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி
தேனி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் ஆடவர் மற்றும் மகளிருக்கான மாவட்ட சிலம்பாட்ட போட்டி கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
Now Indiar Times
உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் சிறப்பு முகாம்
உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஒவ்வொரு வருடமும் மே 17ஆம் தேதி உலக இரத்த அழுத்த தினமாகும் உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான ஆனால் ஆபத்தான உடல்நலப் பிரச்சனை.
1 min |
May 20, 2025
Now Indiar Times
தாம்பரத்தில் உள்ள GKM கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி
சென்னை தாம்பரத்தில் உள்ள நிரிவி கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி GKM கல்லூரியில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
Now Indiar Times
மூளையில் சிக்கலான Brain aneurysm (இரத்தநாள அழற்சிக்கு) சிகிச்சையளிக்க நவீன அணுகுமுறையை பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
பல இரத்தநாள அழற்சிகள் (பலூன் போன்ற விரிவாக்கம்) இருந்த இரு நோயாளிகளுக்கு, மேம்பட்ட பைபிளேன் ஆஞ்சியோ சூட் இமேஜிங் ஐ பயன்படுத்தி ஒற்றை இரத்தநாள சிகிச்சை அமர்வில் வெற்றிகரமான அறுவை சிகிச்சையை இம்மருத்துவமனை மேற்கொண்டிருக்கிறது.
1 min |
May 20, 2025
Now Indiar Times
நந்தா கலை கல்லூரியின் 21 வது மற்றும் கல்வியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா
ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் 21 வது மற்றும் நந்தா கல்வியியல் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழா இனிதே நடைபெற்றது.
1 min |
May 20, 2025
Now Indiar Times
தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் கோப்பைகள் வென்று சாதனை
கோவை ஸ்ரீசாய் சக்தி இண்டர் நேஷனல் பள்ளியில் தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம் சார்பில் தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடைபெற்றது.
1 min |
