Newspaper
Now Indiar Times
பிசிபட்டியில் கனிமொழி எம்பி தொடங்கி வைத்த திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
உடனடியாக செயல்படுத்த உத்தவிட்ட கனிமொழி எம்.பிக்கு ஒன்றிய பிரதிநிதி பொதுமக்கள் நன்றி
1 min |
May 19, 2025
Now Indiar Times
மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கிவிட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
மாநகர பேருந்தில் இருந்து இறக்கி முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
புதுக்கோட்டை மாவட்டம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பணியினை செய்தியாளர்கள் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்அருணா, நேரில் பார்வையிட்டார்
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டாரம், வீரக்குடி கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் விளைவித்த நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பணியினை, செய்தியாளர்கள் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மு. அருணா, நேரில் பார்வையிட்டார்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக வளர்ச்சி பணி குறித்து இபிஎஸ் ஆலோசனை
அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அயிரை மீன் வளர்ப்பு பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அயிரை மீன் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
1 min |
May 19, 2025
Now Indiar Times
பெரியமேடு பகுதியில் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது. இளஞ்சிறார் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்ப்பு. 14.97 கிராம் ஹெராயின் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல்
சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் துணை ஆணையாளர் அவர்களின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கீழ்பாக்கம் ANIU தனிப்படையினர் மற்றும் G-2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து
1 min |
May 19, 2025
Now Indiar Times
மலையை குடைந்து ஜல்லிக்கற்கல் எடுப்பதால் விவசாய நிலங்கள் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல்-விவசாயிகள் வேதனை
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பொலக்குணம் ஊராட்சியில் நடிகர் வடிவேலு பாணியில் கிணற்றைக் காணவில்லை என்று சொல்வது போல் மலையை காணவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி ஊராட்சி வேல்முருகன் வட்ட பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட, எலவம்பட்டி ஊராட்சி வேல்முருகன் வட்ட பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி ஆகியோர் துவக்க நிகழ்வினை மேற்கொண்டனர்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
திருப்பத்தூரில் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) நிறைவு விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திர்வள்ளி வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) நிறைவு விழாவில் (16.05.2025) அன்று பல்வேறு துறைகளின் சார்பில் 89 பயனாளிகளுக்கு ரூ.38.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி முன்னிலையில் வழங்கினார்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம்
நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களை திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த 2 பேர் மும்பையில் கைது!
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்' ஆக இருந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
பகலில் கடும் வெயில், இரவில் காற்றுடன் மழை கும்பகோணத்தில் 2,000 ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு
கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 வட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள பருத்தி அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
கம்பம் ஒன்றிய தி.மு.க சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் : 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு
தேனி கடந்த 2021ம் ஆண்டு மே 7ஆம் தேதி \"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்\" என்று கூறி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் கடந்த 2025ம் ஆண்டு மே 7ஆம் தேதியுடன் நான்காண்டு நிறைவடைந்ததை ஒட்டி \"எல்லார்க்கும் எல்லாம்\" என்ற லட்சியத்துடன் அனைவருக்குமான அரசாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஒப்பற்ற சாதனைகளை செய்து வருகிறது.
1 min |
May 19, 2025
Now Indiar Times
ஆபாச செயலி மூலம் பழகி 30 சவரன் தங்கம், 2.5 கிலோ வெள்ளி நகைகளை அபேஸ் செய்தவர்கள் கைது
சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட எம்.கே.பி. நகர் பகுதியில் வசித்து வரும் ஹித்தேஷ், வ/26 என்பவர் அதே பகுதியில் சொந்தமாக துணிக்கடை வைத்து இவரும் இவரது தந்தையும் நடத்தி வருகின்றனர்.
2 min |
May 19, 2025
Now Indiar Times
இந்த ஆண்டு கோடைக்கால மின் தேவை குறைவு: மின்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
“கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. இதனால், இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்” என தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
செட்டிநாடு பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 119 மாணவர்களும் 100% தேர்ச்சிபெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இத்தேர்வில், மாணவி சரோஜினி 480/500 (96%) மதிப்பெண்கள்பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவர் விஜய்குமார் 476/500 (95.2%) மதிப்பெண்கள்பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஹர்ஷிதா 471/500 (94.2%) மதிப்பெண்கள்பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கமா?ராமதாஸ் கேள்வி
\" சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
May 19, 2025
Now Indiar Times
எம்.கே.பி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது
சென்னை, மே.19சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் வசித்து வரும்உ முகமது அக்பர், வ/42, த/பெ.ஏஜாஸ் உசைன் என்பவருக்கு அவரது நண்பர் மூலம் அறிமுகமான பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 5ல் அலுவலராக பணிபுரியும் மஞ்சுளா என்பவர் தனக்கு அதிகாரிகள் தெரியும் என்றும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் எம்.கே.பி. நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகவும் கூறியதன்பேரில், முகமது அக்பர் 2021ம் ஆண்டு ரூ.3.5 லட்சம் பணத்தை மஞ்சுளாவிடம் கொடுத்ததாகவும்
1 min |
May 19, 2025
Now Indiar Times
வளசரவாக்கம் மெத்தம்பெட்டமைன் வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
சென்னை பெருநகர காவல், R-9 வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 13.02.2025 அன்று வளசரவாக்கம், ஆர்.கே.சாலையில் உள்ள தந்தை பெரியார் பார்க் அருகே கண்காணித்து, அங்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த பூபாலன், வ/21, த/பெ.தனபாலன், தேவராஜ் நகர், சாலிகிராமம், சென்னை என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 4 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
May 19, 2025
Now Indiar Times
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேநல்லூரில் கவிஞர் த.புருஷோத்தமன் எழுதிய மனதில் மலர்ந்த மகத்தான கவிதைகள் நூல் கவிஞர் ச.லக்குமிபதி வெளியிட்டார்
திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மேல்நிலைப்பள்ளி 1990 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்க இணை செயலாளர் கவிஞர் த.புருஷோத்தமன் எழுதிய 'மனதில் மலர்ந்த மகத்தான கவிதைகள்' நூல் வெளியீட்டு விழா ஆற்காடு ரேணுகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது.
1 min |
May 19, 2025
Now Indiar Times
ஆவணியாபுரம் சிம்ம மலை இலட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ தேர் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா, ஆவணியாபுரம், சிம்மமலை மீது உள்ள இலட்சுமி நரசிம்மர் பெருமாள், கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ 10நாள் திருவிழா, கடந்த 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
1 min |
May 19, 2025
Now Indiar Times
மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் வெள்ள பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 18, 2025
Now Indiar Times
ஆவடி சிவிஆர்டிஇ நிறுவனத்தில் போர் வாகன சோதனை மையம் திறப்பு
ஆவடியில் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை மையத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி.காமத் திறந்து வைத்தார்.
1 min |
May 18, 2025
Now Indiar Times
சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை பறிமுதல்
2 min |
May 18, 2025
Now Indiar Times
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 17வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 17வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
1 min |
May 18, 2025
Now Indiar Times
டாஸ்மாக் ஊழல், முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அன்புமணி வலியுறுத்தல்
டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 min |
May 18, 2025
Now Indiar Times
கர்நாடகாவில் கனமழை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கோடை காலத்திலும் காவிரியில் வெள்ளம் பாய்வதை காண கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் முடிகிறது. காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
1 min |
May 18, 2025
Now Indiar Times
பாகிஸ்தானுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
May 18, 2025
Now Indiar Times
வேளச்சேரி, அரக்கோணம் வழித்தடத்தில் 2 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து
கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி, அரக்கோணம் வழித்தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 18, 2025
Now Indiar Times
பாகிஸ்தானின் 600 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது எப்படி? -வெளிவந்த புதிய தகவல்கள்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், 600க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. இதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
