CATEGORIES
இயற்கை மருத்துவ சிகிச்சையும், உடல்நலமும்!
நோய் என்பது ஒருவரின் முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றால் ஏற்படுகிறது. தொற்றில்லா (ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாத) நோய்களுக்கு நலம் பயக்கும் உணவுப் பழக்கத்தின் மூலம் மற்றும் நீர், மண், நிறம், காந்த சிகிச்சை மூலம் இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கிறோம் என்று மருத்துவர் ஜானஸ் சந்தியா தெரிவித்தார்.
அழகு தரும் பழத் தோல்கள்!
வாழைப்பழத் தோலின் வாழைப்பழத்தில் மாவுச்சத்தும் புரதச் சத்தும் நிறைய உள்ளன.
உள்ளங்கைகளுக்குள் துளிப்பா கவிதை நூல்
மூன்று வரி ஜப்பானிய துளிப்பா கவிதைகள், இன்றைக்கு தமிழில் பலராலும் எழுதப்படும் பிரபலமான கவிதை வடிவமாக இருக்கிறது.
ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள்!
நம்மில் பலர் எதற்கெடுத்தாலும் “காலம் மாறிப் போச்சு” என்று சொல்கிறார்கள். ஆனால் நிச்சயமாக நேரமும் காலமும் மாறவில்லை. நாம்தான் மாறிவிட்டோம்.
அன்புள்ள மாணவர்களுக்கு...
இன்றைய தலைமுறையின் இளைஞர்களாகவும், வருங்காலத் தலைமுறையின் வழிகாட்டியாகவும் இருக்கும் அன்பு மாணவர்களே! உங்களோடு உங்களுக்காக ஒரு சில மணித்துளிகள் சில வரிகளையும் மன வலியையும் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பு மகளுக்கு தந்தை....
1917ஆம் ஆண்டு உலக வரலாற்றில் எத்தனையோ மாறுதல்களை ஏற்படுத்திய மகத்தான ஆண்டு!
முன்னணி பெண் வழக்கறிஞர் சியா மோடி
முன்னணி சட்ட நிறுவனமான ஏஇஸட்பி அண்டு பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தை 2004 இல் தொடங்கி அதன் நிறுவன பங்குதாரராக உள்ளவர்தான் மோடி.
விவசாயம்
அண்ணே ! என் பொண்ணுக்கு திருமணம் வெச்சிருக்கேன் அவசியமா குடும்பத்தோட வந்து குழந்தையை வாழ்த்தனும்ண்ணே . . ' '
வைட்டமின் சத்து பெறுவது எப்படி?
எலும்புக்கும் பற்களுக்கும் அவசியமானது வைட்டமின் டி . உயிர்சத்துகளில் இது முக்கியமானது. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் , இதய நோய் , புற்று நோய் , நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மாணவர்களை பாதிக்கும் செல்லிடபேசி விளையாட்டுகள்
விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு . ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு !
புதுப்புடவை
தன்னுடைய கடைசி , பருவநிலைத்தேர்வுக்கு ரொம்ப அக்கறையாக படித்து கொண்டிருந்தான் . செல்வன். செல்வன் பி. எஸ். சி (இரசாயனம்) , விருப்ப பாடமாக எடுத்து இருந்தான் . அவனுக்கு அப்பா கிடையாது . அவனின் சிறு வயதில் அவர் இறந்து விட அம்மா , செல்வி தான் வீட்டு வேலை , பார்த்து , அவனின் அக்காவுக்கு திருமணம் செய்து வைத்து , அவனையும் படிக்க வைத்து கொண்டிருந்தார்.
பாரம்பரியம் போற்றும் சேலம் வெண் பட்டு!
பாரம்பரியமான கைத்தறி துறையில் 1996இல் இளநிலை தொழில்நுட்ப உதவியாளராக தனது பணியை தொடங்கிய திருமதி. கு. சங்கரேஸ்வரி அவர்கள், 2011 இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளராகவும் , 2017இல் உதவி இயக்குநராகவும் பணி உயர்வு கண்டார் .
பாரத் மாநில வங்கியின் தூய்மை சேவை
பாரத ஸ்டேட் வங்கி , மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை ஒட்டி , " தூய்மையே சேவை பரப்புரைப் பணிகளை மேற்கொண்டது . இந்திய பிரதமர் அவர்களின் ஒற்றை பயன்பாட்டிற்கான பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளுக்கு இணங்க , இந்த ஆண்டு , ” பிளாஸ்டிக் வீண் பொருள் மேலாண்மை " என்பது கருப்பொருளாகக் கொள்ளப்பட்டது.
பழங்களை உண்ணும் முறை
பழங்களை அரைகுரையாகப் பழுத்த நிலையில் உண்ணக் கூடாது . நன்கு பழுத்த பழங்களையே உண்ண வேண்டும்.
பனியன் சட்டை
தையற்கலை தொடர்
பட்டில் தெறிக்கும் நம்பிக்கை ஒளி!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு . மதுரை சித்திரை திருவிழாவைப் போல் நாடுதழுவிய சிறப்பு பெற்ற இன்னொரு விழா திருவண்ணாமலை தீபம் . திருவண்ணாமலையில் ஏற்றப்படும் ஒளி தீபம், தங்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்கிற நம்பிக்கையோடு இலட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
நாகரிக உடைகளின் வாணிபம்
உடைகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குத் தகுந்தவாறு வடிவமைத்தல் , தேவையான மாற்றங்களை உட்படுத்துதல் , தரமான முறையில் மூலப்பொருட்களைக் கொண்டுத் தயாரித்தல் , அடக்கவிலையினைக் கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தச் செய்தல், குறிப்பிட்ட சந்தைக்குத் தயாரித்த உடைகளை அனுப்பிவைத்தல் மற்றும் விற்பனை சரளமாக நடைபெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மேற்கொள்ளுதல் ஆகும்.
நல்வாழ்க்கைக்கு நாலடியார் கருத்துகள்!
அடுத்த நிலையில் ' சிறப்பான நீதி இலக்கியம் ' எனக் கொண்டாடப்பெறும் நூல் ' நாலடியார் ' , ' பழகுதமிழ்ச் சொல் அருமை நாலிரண்டில் ' என்னும் பழமொழி , நாலடியாரின் சிறப்பை விளக்கும்.
தமிழகத்தில் தாய் வழி சமூகம்...!
வரலாறு
தகப்பன்சாமிகள்
சிறுகதை
சர்க்கரை நோய்க்கு அத்திபழம்
அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன . வைட்டமின் ஏ , இ , சத்துகள் நிறைந்துள்ளன . இந்தப் பழத்தில் அதிக அளவு சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு .
சமத்துவத்தை தாங்கிப்பிடித்த தமிழ்மொழி
இன்றைக்கு சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மாபெரும் கொடிய நோய் சாதி ஒற்றுமையை குலைத்து உயிருக்கு உலைவைத்துக் கொண்டிருக்கும் இச்சாதி எனும் அரக்கனை நாம் தோளில் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான் அபாயத்தின் உச்சகட்டம் .
குறிஞ்சிப்பூ
சிறுகதை
கருணை
சிறுகதை
ஓவியம் பயின்றால் இலட்சக் கணக்கில் வருமானம்!
வயது வித்தியாசமின்று ஓவியம் பயில வாய்ப்பு!
உலகமே சிந்திக்க தவறாதே!
சாவுக்கு பயப்படாத முதல் மனிதர் சாக்ரடிஸ் ” வைரநெஞ்சம் படைத்த உலகப் புரட்சியாளர்களின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்திற்குரியவர் தத்துவ மேதை " சாக்ரடீஸ் ”.
உணவே மருந்து
வாதம் சம்பந்தப்பட்ட நோய்களை அவரைக்காய் போக்கும். நீரிழிவு கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது . பிஞ்சு அவரையை சமைத்து உண்ண ரத்தக் கொதிப்பு குறையும்.
உங்களுக்கு தெரியாமலே உங்களை சூழும் ஆபத்து!
அறிவியல் சாதனங்கள் இன்றைய நாகரிக கால கட்டத்திற்கு ஏற்றவை என்பது ஒரு புறம். ஆனால் அதனை பயன்படுத்தும் விதம்தான் அஞ்சத்தக்கதாய் உள்ளது.
இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் செம்பருத்திபூ
செம்பருத்திபூ குளிர்ச்சி பொருந்தியது . சருமத்திற்கு இதமும் , சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
அடையாளம் காட்டும் கண்ணாடிகள்?
நீரின்றி அமையாது உலகு என்பதை போல் பெண் இன்றி அமையாது குடும்பம் .