CATEGORIES
யாவருக்கும் சமநீதி
நீதி என்பது சமரசமற்றது, பாரபட்சமற்றது. நதேவை கருதாதது, வேண்டுதல் - வேண்டாமை பாராதது. நீதி வழங்கல் என்ற முறை மனித நாகரிகத்தின் உயர்ந்த நிலை என்றே சொல்லலாம்.
வாருங்கள் காதலைக் கொண்டாடுவோம்!
வாருங்கள் காதலைக் கொண்டாடுவோம்!
சூழல் அறிவு!
ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும்.
பசியின் துயரம்!
பாலு மனைவி பத்மா இறந்து விட்டாள். நாற்பது தாண்டிய நடு வயதுக்காரிதான். மாரடைப்பு மூலம் மரணம் அவளைத் தழுவிக்கொண்டது. நேற்றிரவு எட்டு மணிக்கு கணவனை சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறாள்.
இலக்கண வழி ஆங்கிலம் (Parts of speech)
அடங்கிலம் ஒரு புது மொழி. அதனை முறையாக கற்க வழிவகுப்பது, இலக்கணம் மட்டுமே. எந்த மொழியையும் திறன்படக் கற்க, இலக்கணம் இன்றியமையாதது.
பச்சைபட்டாணி உருளை பொரியல்
பச்சைபட்டாணி உருளை பொரியல்
நோய்களும் அதன் விளக்கங்களும்
இயற்கை மருத்துவம்
தேடலும் ஆய்வும் இந்தச் சமூகத்திற்கே!
கல்வி என்பது அறிவுத்தேடலுக்கானது.
தமிழ் இலக்கியமும் தனிமனித ஒழுக்கமும்
உலக மொழிகளில் மூத்தது, முதன்மையானது, சிறப்புப்பெற்றது என சான்றோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட நம் தாய்மொழித் தமிழ் சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறதா?
தமிழகத்தில் தாய்வழிச் சமூகம்....!
வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே...! தாய்வழிச் சமூகம் என்ற இந்த வரலாற்றுத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
சென்னை தரமணியில் டி.எல்.எஃப் டௌன்டவுன்
சென்னை தரமணியில் 6.8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் பணி அமைவிட பூங்காவை உருவாக்க டிட்கோ மற்றும் டி.எல்.எப் நிறுவனம் இணைந்து ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 27 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான வளாகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
எஸ்ஆர்எம் சிறப்பு பட்டமளிப்பு விழா
காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு அண்மையில் நடைபெற்றது.
எங்கே செல்கிறோம்?
அன்றைய காலம் ஒரு வசந்த காலம்.
ஏழை மாணவர்களுக்கு உலக தரத்தில் இலவச கல்வி வழங்கும் - ரோஷினி
கணினி உலகில் ஹெச்.சி.எல் (Hindustan Computers Limited) தவிர்க்க முடியாத பெயர்.
உருளைகிழங்கு குருமா
உருளைகிழங்கு குருமா
அறிவை விரிவு செய்வோம்!
உணர்ச்சிகளின் இடையில் சிக்கிய நமது சமுதாயம் சற்று குழப்பமான சூழ்நிலையிலேயே உலவுகிறது.
2 வயது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும்!
இரண்டு வயதில் குழந்தைகள் துறுதுறுவென்று இருப்பார்கள். கையில் எது கிடைக்கிறதோ அதை எல்லாம் தூக்கிக் கீழே போடுவார்கள்.
அனைத்து பள்ளிகளிலும் பத்திரிகைகளை வாங்க வேண்டும்
தமிழ்நாடு பத்திரிக்கை வெளியீட்டாளர் சங்கம் கோரிக்கை
வண்ணங்கள் தரும் வாழ்வியல்
வண்ணங்களில் யார் உயர்ந்தவர் என்ற பிரச்சனை எழுந்தது. முதலில் எழுந்த நீலம் மற்றவரை அலட்சியமாக பார்த்துவிட்டு, உலகமே என்னுடைய வண்ணத்தால் ஆனது. கடல், வானம் எங்கும் என் நிறமே. நானே உலகில் உயர்ந்தவன் என்றது.
மாணவர்கள் விவசாயத்திலும் கவனம் செலுத்தவேண்டும்!
மாணவர்கள் ஒழுக்கம், உழைப்பு, உயர்வு என்பதை தாரக மந்திரமாக கொண்டு உழைத்தால் உயர்வு பெறலாம். விவசாயத்தில் கவனம் செலுத்தினால் அதிக லாபம் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று வள்ளுவர் கல்லூரி நிறுவனரும், தலைவருமான செங்குட்டுவன் கூறினார்.
தாய்மொழியும்! கூடுதல் மொழியும்!!
தமிழை பிழையின்றி இலக்கணத்தோடு முறையாகப் பயின்றால், எந்த மொழியையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் ஆங்கில மொழி அறிவு நம்மை, நம் பொருட்களை உலகெங்கும் கொண்டு செல்ல முடியும் வேலைவாய்ப்பு, நேர்காணலுக்கு உதவும்.
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?
குழந்தை பிறந்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படுவது, "குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?” என்பதுதான்.
மகளிரும் ஏற்றுமதியும்!
இந்தியாவைப் பொருத்தவரை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மகளிர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்கள்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விழா
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குழந்தைகளோடு நேரத்தை செலவளியுங்கள்!
ஒரு வயதில் மேல் குழந்தை ஓரளவிற்கு நன்கு நடக்க ஆரம்பிக்கும். இப்போது திட உணவுகளை போதிய அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
விசிறி மடிப்புள்ள திருபுவனம் பட்டு சேலைகள்!
சோழ நாட்டில் பொன்னித் தாய் காவிரியின் வளத்தினால் சிறந்த நகரம் திருபுவனம். கும்பகோணத்திற்கு கிழக்கே எட்டாவது கிலோ மீட்டரில் கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
ஒரு பாலியல் படுகொலையும் ஒரு தோட்டா படுகொலையும்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் சம்சாபாத் நரசய்யபல்லி பகுதியைச் சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் பிரியங்கா.
தமிழகத்தில் தாய்வழிச் சமூகம்....!
வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே...! தமிழகத்தில் தாய்வழிச் சமூகம் ஆறாம் தொடரில் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள்
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துள்ள காய்கறி அதிகமாகச் சாப்பிட வேண்டும். இவை கண்களைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ-யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கியச் சத்து அடங்கியுள்ளது.
உலகம் போற்றும் உன்னத இரகங்கள்!
ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால் துணிகள் உற்பத்தி தொழில்தான்.