CATEGORIES
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.
ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!
மைவி 3 செயலி என்ற பெயரில் கோவையில் செயல்பட்டு வரும் நிறுவனம் தவறாக நிதி திரட்டுவதாக புகார் ஒருவர் கொடுக்கிறார். ஆனால் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களை அழைக்கிறார்கள். முதலீடு செய்யாதவர்களையும் தங்களுக்குப் பக்கபலமாக இருக்க பணம் கொடுத்து அழைத்திருக்கிறார்கள்.
உணவில் தவிர்க்க முடியாத உப்பு!
உணவில் எப்படி காரம், புளிப்பு போன்ற சுவைகள் முக்கியமோ - அதே மாதிரி உப்பு சேர்ப்பதும் முக்கியம். ஆனால் சேர்க்கப்படும் உப்பு அளவானதாக இருக்க வேண்டும்.
கருப்புக் காபியால் கைமேல் கிடைக்கும் பயன்கள்!
கருப்புக் காபி குடிப்பவர்களுக்கு முடக்கு வாதத்தின் ஒரு வகையான கீல்வாதம் ஏற்படுவது 57 விழுக்காடு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வீராங்கனைகள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனை!
விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சியின் போது அல்லது விளையாடும் போது மாதவிடாய் ஏற்பட்டால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பெண் குழந்தைகளுக்கான சிறந்த காப்பீடுகள்!
நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, புதிதாக எல்ஐசி கன்யாதன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்கள் வாழ்க்கையை மாற்றிய சவுதி அரேபியா!
பெண்கள் சுதந்திரம் என்ற கோணத்தில் சவுதி அரேபியா ஒரு பழமைவாத நாடாகவே கருதப்படுகிறது.
தன்னம்பிக்கை, விடாமுயற்சியின் மறுவடிவம் சவுபர்ணிகா!
இன்றைக்கு எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வந்துவிட்டார்கள். அந்தத்துறையில் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது.
விண்ணில் மறைந்தாரோ விஞ்ஞானி வளர்மதி!
இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதியின் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சாதனைப் பெண்மணியின் குரல் கடைசி வரை இஸ்ரோவில் ஒலித்துக் கொண்டிருந்தது.
மன அழுத்தத்திலிருந்து வெளியே வாருங்கள்!
ஆண்களை விடப் பெண்களே அதிகம் கவலைப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று, அதே நேரம், ஆண்களை விடப் பெண்கள் அதிக அர்த்தமுள்ள மற்றும் சிறந்த நோக்கத்துடன் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான சேமிப்பு மிக அவசியம்!
பணத்தைச் சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது குழந்தைகளுக்குக் கடினமாக இருக்கும். இருப்பினும், தொடக்கத்திலேயே எவ்வாறு சேமிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது, பிற்கால வாழ்க்கையில் நிதி வெற்றியைப் பெற உதவியாக இருக்கும்.
உறவுகள் மேம்பட... அடிப்படைத் தேவை...!
உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ முறைகள் உண்டு.
எதிர்ப்புகளை கடந்து சாதித்த பெண் அர்ச்சகர்கள்!
திருச்சி திருவரங்கத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் வைணவ முறைப்படி பயிற்சி பெற்ற மூன்று பெண்கள் அர்ச்சகர்களாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!
நாம் வாழும் உலகம் தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக அமைப்பாகும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சாதகமா?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டம் மற்றும நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய யூடியூப் சேனல் மோசடி!
வாட்ஸ் அப்பில் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது.
மகளிர் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின்!
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் அந்த அணி, இங்கிலாந்தை 1–0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்..?
தூக்கம் ஒரு அத்தியாவசிய உடலியல் செயல்பாடு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் போதுமான தூக்கம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் எத்தனை மணி நேரத் தூக்கம் போதுமானதாக கருதப்படுகிறது.
குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அவசியம்!
சுறுசுறுப்பான தாத்தா, பாட்டி தங்களுடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்ற குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
குழந்தைகள் உணவை ஏன் வெறுக்கிறார்கள்?
இளம் பருவத்தில் குழந்தைகள் தள்ளும் போது, காலப்போக்கில் உணவை உதறித் இது சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் அதைக் கடந்து செல்கின்றனர்.
மாதவிடாய் பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?
மாதவிடாய் என்பது மிதமான ரத்தப்போக்குடன் வழக்கமான முறையில் நிகழ வேண்டும். ஆனால் ஒரு சிலர் அதிகப்படியான அல்லது லேசான ரத்தப்போக்கை அனுபவிப்பதுண்டு.