Newspaper
DINACHEITHI - TRICHY
கண்ணதாசன் எழுதிய நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும்
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கட்டுரைகள், சிறு நூல்கள் ஆகியவற்றை மாணவர்கள்படிக்க வேண்டும் என்றுவி.ஐ.டி. வேந்தர் கோ. விஸ்வநாதன் பேசினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
பாண்டிச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ-உண்டியல்
பிரசித்திபெற்ற முருங்கம்பாக்கம் திளைபதி அம்மன் தேவஸ்தானத்தில், IOB ஸ்பான்சர் செய்த இ-உண்டியலை அரியாங்குப்பம் தொகுதியின்எம்எல்ஏ பாஸ்கர் @ தட்சணாமூர்த்தி திறந்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,400 இந்தியர்கள் மீட்பு
ஈரான்மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த இரு நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
தனுஷ்கோடியில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் அகதிகளாக தஞ்சம்
ராமநாதபுரம் ஜூன் 29இலங்கையில் கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியபொருட்கள் விலை அதிகரித்தது.இதனால் அவதியடைந்த இலங்கை தமிழர்கள்பலர்கள்ளத்தோணி மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
காதல் விவகாரத்தில் மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற தந்தை கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டி.புத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலூர் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளை. இதில் இரண்டாவது மகளாக பிறந்தவர் அபிதா (24).
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் கடை நடத்தி வருபவர் அக்கீம். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தினர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
சத்தீஷ்காரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதி காட்டில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், சிறப்பு பணிக்குழு ஆகியவற்றின் கூட்டுக்குழு அந்த பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மான் பிடிபட்டது
வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மானை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ஆஸ்கர் குழுவில் உலக நாயகன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடிபழனிசாமி அறிவித்து உள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப் பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
கடன் வாங்கியவரின் சகோதரர் கடத்திய 4 பேர் கும்பல் சிக்கினர்
மதுரை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (வயது 40). இவரும், இவருடைய நண்பர் முரளிமணிகண்டன் (39) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கப்படும் என அறிவித்து இணையத்தில் தொழில் நடத்தி வந்தனர். இதை நம்பி, திருச்சியைச் சேர்ந்த சசிக்குமார், தேவராஜ் ஆகிய இருவரும் ரூ. 4 லட்சம் பணத்தை இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
கள்ளக்காதல் அம்பலம் ஆனதால் மாமியாருடன், மருமகன் ஓட்டம்
கர்நாடகமாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தைசேர்ந்தவர்நாகராஜ். இவரதுமனைவி சாந்தா(வயது 55). இவர் நாகராஜின் 2-வது மனைவி ஆவார். நாகராஜின் முதலாவதுமனைவி இறந்ததால், சாந்தாவை அவர் 2-வதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. பிரமுகர் கொலையில் 3 பேர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
வீடு தேடி வருகிறது, ரேஷன் பொருட்கள்
வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்துகிறது. முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் நடைபெற்றது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம்பகுதியை சேர்ந்தவர் யூசப் அலி (வயது 45). ஜோதிடரான இவர், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் அரபி ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்றுகூறிவந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
100 நாள் சவாலில் சாதனைப்படைத்த அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பரிசு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணிதப்பாடங்களில் கற்றல் திறன்களை 100 நாட்களில் அடைவதற்கான அறைகூவல் சவாலில் சாதனைப்படைத்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார், சவுமியா அன்புமணி.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
விவாகரத்து விரக்தியில் ரெயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர்
தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வெற்றிக்கான பாதையில் செயல்பட அறிவுறுத்தல்
சென்னையில் \"உடன்பிறப்பே வா\" என்ற நிகழ்வை முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்திவருகிறார்.. ஏற்கனவை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்தநிர்வாகிகள் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: 110 அடியை எட்டிய ஆழியாறு அணை
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
நடிகர் கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள் யார்?
நடிகர் கிருஷ்ணாவுடன்தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள்யார்? என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
வியத்தகு விண்னளவு சாதனை ...
மண்ணில் நடக்கும் அரிய செயல்கள் உலகளாவிய சாதனை என்றால், விண்ணில் நடக்கும் வியத்தகு சாதனை விண்ணளாவிய சாதனை அல்லவா? அப்படி ஒரு சாதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுபான்ஷு சுக்லா என்ற இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்சியம்-4 பயணத்தில் ஒரு பைலட்டாக நியமிக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப் கட்டுமான பணி ஆய்வு
பணிகளை விரைந்து முடித்திட செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தல்
1 min |
June 29, 2025
DINACHEITHI - TRICHY
ஒன்றரை வயது மகனை கொன்று தாய் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, காந்திநகரை சேர்ந்தவர் கவின் பிரசாத். இவரது மனைவி அமராவதி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற மகன் இருந்தார். கவின் பிரசாத் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம் போல் வேலை முடிந்து கவின் பிரசாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மனைவி, குழந்தையுடன் சாப்பிட்டு தூங்கு சென்று விட்டனர்.
1 min |
