Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - NELLAI

ஜவ்வாதுமலையில் எஸ்எப்ஆர்டி மேல்நிலைப்பள்ளி நேரில் பார்த்து வியந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என எல்லாமே பின்தங்கிய நிலையில் இருந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன். குமார் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகம்

பெருநகர சென்னை மாநகராட்சிப்பகுதிகளில் விளம்பரப்பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

குற்றாலம் அருவிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரி மாவட்டத்தில் கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது தமிழ்நாட்டில் 2.9.2022 முதல் செயல்பட்டு விதவைகள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

யார் அந்த சார் ? முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை

ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லைஎன்றுஎதற்காகஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?சார்களை காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடலில் விழுந்த ஸ்டார்ஷிப்

எலான் மஸ்க் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வி

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 22.2.2024 அன்று தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்ஹனிபா(எ) ராஜா மகன் பின்லேடன் (வயது 22) மற்றும் மணப்பாடு, மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரியயோஸ்வின் (எ) யோசுவா (22) ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

தென்காசி மாவட்டத்தில் 7 துணை வட்டாட்சியர்கள் நியமனம்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுபடி தென்காசிமாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

டிரைவரை தாக்கிய மூவர் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி., நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 30). லாரி டிரைவர். இவர், போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி. ஹள்ளியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் வேலை பார்த்துள்ளார். கடந்தாண்டு, லாரியில் லோடு ஏற்றி வருவதற்கு போக்குவரத்து கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாயை மஞ்சுநாதனுக்கு, ஜெகதீசன் அனுப்பினார். ஆனால், கூறிய இடத்திற்கு மஞ்சுநாதன் செல்லவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த ஓராண்டாக, பணத்தை கேட்டு வந்த நிலையில் கடந்த, 24ல், 76,000 ரூபாய் மட்டும் கொடுத்த மஞ்சுநாதன், மீதிப்பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே, மஞ்சுநாதன் லாரியில் லோடு ஏற்றி செல்வதை அறிந்த ஜெகதீசன் தரப்பினர், ஓரப்பம் அருகே கிருஷ்ணகிரி சென்னை சாலையில் விரட்டி சென்று லாரியை மடக்கினர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்கடைவீதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசிமாதம் திருவிழாவை முன்னிட்டுகுடகனாற்றில் கரகம் அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தொடர் தாக்குதல்: உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின்சுமிபிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரும் விஷன் கல்வி நிறுவனம்

திருவண்ணாமலையில் விஷன் கல்வி நிறுவனத்தின் மூலம் 2 முக்கிய துறைகளை பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாராமெடிக்கல் மற்றும் ஒட்டல் மேனேஜ்மென்டில் நீங்கள் சாதிக்க ஓர் அறிய வாய்ப்பு மிகக்குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளுக்கான உயர்தரக்கல்வி அளிக்கப்படுகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப், பெகுலா முதல் சுற்றில் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

கொரோனாவுக்கு ஒருவர் பலி

சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே 31.05.2025 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

வங்காளதேசத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மாநிலங்களை தேர்தல்ல கமஹாசன் போட்டி யிடுவார்

மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயார்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பழவூர், மகாராஜபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 57) 25.5.2025 அன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்பு நடு இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பு இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

வெனிசுலா அதிபர் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி

வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஏற்காடு மலைப்பாதையில் 9ஆவது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழையும், பகலில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 9ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரின் கீழ் பக்க வாட்டில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சுவர் 15 அடி அளவிற்கு சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையின் கீழ் 7 அடிக்கு குகை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

மாநிலங்களவை எம்.பி.ஆகிறார் கமல்ஹாசன்: 4 பேர் பட்டியலை திமுக வெளியிட்டது

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

காவல்துறையினர் - பொதுமக்களிடையே போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு கைபந்து போட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் புழக்கங்களை தடுப்பதற்காகவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வக்கீல்களிடம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவலுப்பெற்றது

1 min  |

May 29, 2025