Newspaper

DINACHEITHI - MADURAI
சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்
கர்நாடக காங்கிரசில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்பதாக அறிவித்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
ஈரோடு, ஜூலை.3பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி சபிதா. இவர்களுக்கு 2 வயதில் ஹரிஷ் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
1 min |
July 03, 2025

DINACHEITHI - MADURAI
திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு போட்டி தேர்வு தமிழ் இலவச பாடத் தொகுப்பு
'கலெக்டர் பிரதாப் வழங்கினார்
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
நானே 5 ஆண்டுகளும் முதல் மந்திரியாக இருப்பேன்: சித்தராமையா உறுதி
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
ஏ.சி. மின்சார பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன?
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம். டி.சி) சார்பில் இயக்கப்பட உள்ள மின்சார தாழ்தள பஸ்களில், ஏ.சி. பஸ்கள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
76 இருளர் இனமக்களுக்கு வீடுகள்: கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கோணலம் ஊராட்சி அரசு புறம்போக்கு இடத்தில் பி.எம். ஜன்மான் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 5.07 லட்சம் வீதம் 76 இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
விவசாயி கொலை: சகோதரியின் கணவர், நண்பர் அதிரடி கைது
சேலம், ஜூலை.3பதிவு செய்து விசாரணை காவல் கண்காணிப்பாளரிடம் வாழப்பாடியை அடுத்த மேற்கொண்டு வந்தனா. கடந்த வாரம் புகார் அத்தனூர்பட்டிபுதூர் இந்நிலையில், முனியனின் தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சகோதரிகள் ராணி, நீலா ஆகிய இருவரையும் பிடித்து விவசாயி முனியன் (46). ஆகிய இருவரையும் வாழப்பாடி போலீஸார் இவருக்கு செல்வி (37) என்ற திருமணம் செய்துள்ள அதே விசாரணை நடத்தினா. இதில், மனைவியும், இரு மகன்களும் பகுதியைச் சோந்த கட்டடத் முனியன், தனது சகோதரி உள்ளனா. இவா, கடந்த தொழிலாளி வெங்கடேஷ், நீலாவுடன் நெருங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி இருசக்கர தனது நண்பா சேகருடன் பழகிவந்ததாலும், அவரை வாகனத்தில் வெளியே சோந்து முனியனை அடித்துக் கொலை செய்துவிட்டால் சென்றவா வீடுதிரும்பவில்லை. கொலை செய்திருக்கலாம் தனக்கு சொத்து கிடைக்கும் இதையடுத்து, அவரது மனைவி என முனியனின் மனைவி, என்பதாலும், நீலாவின் செல்வி வாழப்பாடி காவல் அவரது பெற்றோருக்கு கணவா வெங்கடேஷ், நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேகம் ஏற்பட்டது. தனது நண்பா சேகருடன் இந்தப் புகாரின்பேரில் இதுகுறித்து மாவட்ட சோந்து முனியனை போலீஸார் வழக்குப் ஆட்சியா மற்றும் மாவட்ட அழைத்துச் சென்று
1 min |
July 03, 2025

DINACHEITHI - MADURAI
புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை
புஜேராவில் புதுமையான முயற்சியாக சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது இசை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025

DINACHEITHI - MADURAI
3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்: மத்திய மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1 லட்சம் கோடி செலவில் அமல்படுத்தப்படவுள்ள, முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
July 03, 2025

DINACHEITHI - MADURAI
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா?
திருவண்ணாமலை, ஜூலை.3திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லையில் மாமனாரை மிரட்டிய மருமகன் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சிங்கம்பாறை, இந்திராநகரை சேர்ந்த சகாயடேவிட் (வயது 27) என்பவரும் ஜெல்சியா என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
காட்பாடி தி.மு.க.பிரமுகர் வன்னியராஜா-புஷ்பலதா இல்லத் திருமண விழா
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
July 03, 2025

DINACHEITHI - MADURAI
எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கம்
எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
கட்சியின் மேலிடம் சொல்வது படி நடப்பேன் முதல் மந்திரி பதவி குறித்து டி.கே.சிவகுமார் பேட்டி
பெங்களூரு, ஜூலை.3கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
கொடுமுடியில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
1 min |
July 03, 2025

DINACHEITHI - MADURAI
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு இனி ஆதார் கட்டாயம்
புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025

DINACHEITHI - MADURAI
தைரியமா இருங்கள் நாங்க இருக்கிறோம்: அஜித்குமாரின் தாயிடம் இ.பி.எஸ் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
July 03, 2025

DINACHEITHI - MADURAI
5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று (02-07-2025)முதல்9-ந்தேதிவரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யஉள்ளார். இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
2வது டி20 மகளிர் போட்டி ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர் அதிரடியால் இந்தியா வெற்றி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
சச்சின் தெண்டுல்கர் - ஜாக் காலிஸ் இருவரில் சிறந்த கிரிக்கெட்டர் யார்..?
நூற்றாண்டைதாண்டிநடைபெற்று வரும்கிரிக்கெட்போட்டியில்பல ஜாம்பவான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அப்படி ஆதிக்கம்செலுத்தியவீரர்களை ஒப்பிட்டு யார் சிறந்தவர்? என்ற கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - MADURAI
உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்: மக்களின் நலன் காக்கும் சமூக வலைதளங்களில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :-
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
ஊட்டி: படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள். அவர்களுக்காக கோடை விழாவும் நடத்தப்படுகிறது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
டி20-யில் கேப்டனாக அதிக சதங்கள்- டூ பிளெசிஸ் உலக சாதனை
2025 மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியார்க் அணிகள் மோதின.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
சிலி நாட்டில் சேன்டியாகோ நகரில் நடைபெறும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கன்னியாகுமரி வீரர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி 40 ஆண்டுகளில் இமாலய சாதனை
\"கல்வி சிறந்த தமிழ்நாடு\" என்ற பாரதி பெருங்கவிஞரின் கூற்றிற்கிணங்க பிற்படுத்தப்பட்ட இப்பகுதியிலே ஒரு தொழில்நுட்ப கல்விப்புரட்சி நிகழ்த்த விரும்பிய எம் கல்வித்தந்தை நிறுவனர் உயர்திரு.P.மாடசாமி அவர்கள் உழைப்பால் உயர்ந்து வாழ்வில் சிறந்து உதயநிலவாய் இதயம் விளங்கும் உன்னதர். அவர்களின், ஆசியுடன் தூயவரின் புதல்வர் டாக்டர் உயர்திரு.M.புதியபாஸ்கர் அவர்களின் திறமைகள் தழைத்தோங்கி நன்னெஞ்சம் மற்றும் வளமையோடு 40 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற கல்லூரியாக சிறப்பான நிலையினை அடைந்து கல்விப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது....
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
வருகிற 10-ந்தேதி கும்பகோணத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் கருத்துமோதல் நிலை வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோலடாக்டர் ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கிய போலீசார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
கேப்டன் கூல் வாசகத்தை பதிவு செய்கிறார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
ஜி.எஸ்.டி.வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆனது
ஜி.எஸ்.டி. வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.
1 min |