Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

'கரோனா அதிகரிப்பு: மக்கள் கவலைப்பட வேண்டாம்'

நாட்டின் சில பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதாகவும், மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் மருத்துவர் ராஜீவ் பெஹல் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

விருது பெற்ற நூலாசிரியருக்கு பாராட்டு

சீர்காழியில், எட்கர் தர்ஸ்டன் விருது பெற்ற 'சங்க கால திணைகுடிகள்' நூலாசிரியருக்கு சீர்காழி பகுதி மக்கள் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தனர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத முகாம்களை அழித்த பிறகே பாகிஸ்தானுக்கு தகவல்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பிறகுதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

போரின் அச்சமூட்டும் விளைவுகள்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாதுகாப்பதிலும் இந்திய ராணுவம் வெளிப்படுத்திய அக்கறையும் அனுபவ முதிர்ச்சியான அணுகுமுறையும் நம் அனைவரின் பாராட்டுக்குரியவை. இவை பயங்கரவாதத்துக்கு எதிரான எச்சரிக்கைகள் மட்டுமே.

2 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள்

தடையின்றி தண்ணீர் வழங்க கோரிக்கை

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

சிகரெட் விற்பனைக்கு தனி உரிமம்

தமிழகத்தில் பொது இடங்களிலும், கல்வி வளாகங்கள் அருகிலும் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் மே 30- இல் பாராட்டு விழா

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மே 30-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ஏடிஎம்-இல் நூதன முறையில் பணம் திருட்டு: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது

சென்னை திருவான்மியூரில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடியதாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள கணவரை மீட்கக் கோரி மனைவி மனு

சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

குறைதீர் கூட்டத்துக்கு விஷம் கலந்த குளிர்பான பாட்டிலுடன் வந்த முதியவர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விஷம் கலந்த குளிர்பான பாட்டிலுடன் முதியவர் மனு கொடுக்க திங்கள்கிழமை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

அல்கராஸ், ஸ்வியாடெக், ரடுகானு வெற்றித் தொடக்கம்

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன்கள் ஆடவர் பிரிவில் கார்லோஸ் அல்கராஸ், மகளிர் பிரிவில் ஸ்வியாடெக் ஆகியோர் வெற்றியுடன் தங்கள் ஆட்டத்தை தொடங்கினர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை: மே 29-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 29-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மத்தியப் பல்கலை.யில் முதுநிலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுலோச்சனா சேகர் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம்

முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராமத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

முறைகேடுகளுக்கு வேண்டும் முடிவு!

போட்டித் தேர்வுகள் என்பது மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிகளில் பயின்று மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல், சில மணிநேர தேர்வை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது நியாயமா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

3 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ருமேனியா அதிபர் பதவியேற்பு

ருமேனியாவில் மே 18-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிக்யூசர் டான், நாட்டின் 17-ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்றார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன்

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் மும்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மோடி ஆட்சியில் சுகாதாரத் துறை அபார வளர்ச்சி: அமித் ஷா பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மருத்துவத் துறையும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளும் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்துக்கு முடிவு: பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு

'நமது நாடு வறுமையை ஒழித்து, பொருளாதார வளர்ச்சி அடைய இலக்குகளைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பற்றி சிந்திப்பதும் மட்டுமே பாகிஸ்தானின் ஒரே நோக்கம்' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறினார்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நாளை தொடக்கம்

கோவையில் ஆடவர், மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் மே 28-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்

தமிழகத்தில் மழை அதிகரிக்கும்

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மும்பையில் கொட்டித் தீர்த்தது மழை: போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் அவதி

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் திங்கள்கிழமை காலை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: விசாரணை அறிக்கை கோரிய ஆர்டிஐ மனு தள்ளுபடி

வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து அறிக்கை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊழல் தடுப்பு: புதிய நெறிமுறைகள் வெளியீடு

மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனம், காப்பீடு நிறுவனம் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு எதிரான ஊழல் தடுப்பு புதிய விதிமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

மக்கள் குறைதீர் கூட்டம்

காரைக்கால், மே 26: அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவராக, காரைக்காலைச் சேர்ந்த வி. ஆனந்தனை (படம்) கட்சித் தலைவரும், புதுவை முதல்வரான என்.ரங்கசாமியால் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் என். எஸ்.ஜெ. ஜெயபால் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

டிஆர்டிஓ தலைவருக்கு மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவர் சமீர் வி.காமத்தின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

நாகை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை வழங்கினர்.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி யாருக்கு?

அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு ஒரு உறுப்பினர் பதவி ஒதுக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

1 min  |

May 27, 2025

Dinamani Nagapattinam

காஸா பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல்: 35 பேர் உயிரிழப்பு

போரால் புலம் பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

May 27, 2025