Newspaper
Dinakaran Nagercoil
தனி சட்டம் இயற்றி? தடை செய்யப்படுமா?
சென்னையில் கிரிண்டர் ஆப் மூலம் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதை பொருட்களை பயன்படுத்துவதால், 'கிரிண்டர் ஆப்'-ஐ ஆன்லைன் ரம்மி போன்று தனி சட்டம் இயற்றி தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
2 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் பயிற்சி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தீபா, ஆரோக்கியபுரம் முதல் அழிக்கால் வரையுள்ள பங்குதந்தையர், ஊர் நிர்வாகம், மீனவர் கூட்டுறவு சங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கல்லறை தோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும்
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான கலுங்கடி பகுதியில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு என அந்த ஊரில் 2 வழிபாட்டு தலங்களும் உள்ளது. எனினும் இந்த ஊர் மக்களுக்கான கல்லறை தோட்டம் அந்த ஊரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள பழையாற்றின் அருகே அமைந்துள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு நாகர்கோவிலில் வரவேற்பு
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 34ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி ராஜீவ் ஜோதி யாத்திரை குழு மே மாதம் 16ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் இருந்து புறப்பட்டது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கைகள் நிறைவேறுமா?
பதில் அளிக்காமல் மவுனமாக இருந்த அதிகாரிகள்
2 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
இன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்குகிறது
நடப்பாண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் 2 நாட்களில் 2 லட்சத்தை தொடவுள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நகைக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது
தங்கையும் சிக்கினார்
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
புத்தேரி குளத்தில் புதிதாக மின் கோபுரங்கள்
புத்தேரி குளத்தில் உயரழுத்த மின் பாதைகளை மாற்றி அமைக்க, உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கார் கால்வாயில் கவிழ்ந்து ஒருவர் பலி
பூதப்பாண்டி, மே 19 : குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (51). இவரது மனைவி ஞானசீலா. இவர் குவைத்தில் நர்சாக உள்ளார். கணவன், மனைவி இருவரும் அங்குதான் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். பிள்ளைகள் 3 பேரும் கட்டிமாங்கோடு பகுதியில் உள்ள ஞானசீலாவின் தாயாருடன் தங்கி படித்து வருகிறார்கள். பிள்ளைகளை பார்பதற்காக கிறிஸ்டோபர் மட்டும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பிக்கு தேசிய விருது
11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு கிடைத்தது
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகை எங்கே?
சுசீந்திரம் அருகே உள்ள மேல கிருஷ்ணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
டெல்லி 199 ரன் குவிப்பு
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று, டெல்லி அணி, 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
‘நான் முதல்வன்’ திட்டத்தில் மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் பயிற்சி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தீபா, ஆரோக்கியபுரம் முதல் அழிக்கால் வரையுள்ள பங்குதந்தையர், ஊர் நிர்வாகம், மீனவர் கூட் டுறவு சங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது:
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
‘பிஜேபி பீ டீம்’ எது என்பதை புரிந்து தேர்தல் பணியாற்றவேண்டும்
திமுக தேர்தல் பணிகள் தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி... முதல் பக்கத் தொடர்ச்சி
பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைக்கப்பட்ட பிறகு கட்டிடத்துக்குள் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். புகை மூட்டத்தால் மயங்கிய நிலையில் இருந்த பலர் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடம் உருவாக்க வேண்டும்
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு கோரிக்கை
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கச்சிகுடா ரயில் தாமதம்
ரயில் எண் 07436 நாகர்கோவில்- கச்சிகுடா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டியது 2 மணி நேரம் தாமதமாக அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நெதர்லாந்து ரேஸ்: விபத்தில் சிக்கினார் அஜித்
தமிழில் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் நடித்துவிட்டு, தற்போது கார் ரேஸில் முழு மையாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். இதற் காக சொந்த அணியை உரு வாக்கி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்கி றார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், 'சினிமாவில் நடிக் கும்போது கார் ரேஸில் ஈடுபட மாட்டேன். கார் ரேஸ் சீசனில் சினிமாவில் நடிக்க மாட்டேன்' என்று சொல்லியிருந்தார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
காதல் திருமணம் செய்ததால் கொலை மிரட்டல்
கருங்கல் அருகே காதல் திருமணம் செய்ததால் தன்னையும், கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று கல்லூரி மாணவி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கத்தோலிக்க திருச்சபை உலகில் அமைதியின் அடையாளமாக மாறும்
உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் வாடிகனில் காலமானார். அவருடைய மரணத்துக்கு பின்னர் கடந்த 8ம் தேதி பதினான்காம் லியோ புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது
பல்லடம் இரட்டை கொலையிலும் தொடர்பு?
2 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு பாஜ தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
நாகர்கோவிலுக்கு நேற்று வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதா வது:
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் வினியோகிக்க வேண்டும்
தமிழ்நாடு அரசின் சார்பில் மக்களுக்கு சுகாதார சேவைகளை நேரடியாக வீட்டிலேயே கொண்டு சேர்க்கும் நோக்குடன் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் உள்ளது. இதன் மூலம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நிலைத்த நோய்கள் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் பணி நடப்பதாக தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
பணி நேரத்தில் தனிப்பட்ட முறையில் பாஜ தலைவரை சந்தித்த 2 ஏட்டுக்கள் இடமாற்றம்
‘ஆபரேஷன் சிந்துர்’ வெற்றியை கொண்டாடும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருப்பூர் குமரன் சிலை முன்பிருந்து மாநகராட்சி வரை பாஜ சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசால் தேர்வானவர்கள் மனசாட்சிபடி முடிவெடுக்கட்டும்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் ஒன்றிய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அவர்கள் குழுவில் பங்களிப்பது குறித்து மனசாட்சிபடி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
நியூ ஜனதா புட் வேரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி
நாகர்கோவிலில் ஹோம்சர்ச் அருகில் நியூ ஜனதா புட்வேர் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஐஎஸ்ஓ 9001-2015 தரச்சான்றிதழ் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு முன்னணி நிறுவனங்களான வுட் லேண்ட், புக்கேரோ, ஈகோஸ், ஸ்கெட்சர்ஸ், அடிடாஸ், லீகூப்பர், பூமா, லான்சர், லிபர்ட்டி, ஒயில்ட் கிராப்ட், ரீபோக், ஸ்பார்க்ஸ், எப்ஸ்போர்ட்ஸ், கிரோக்ஸ், வாக்கரோ, பாரகான், விகேசி போன்ற காலணிகள் உள்ளன.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
35 கி.மீ. தூர நடை போட்டியில் இத்தாலி வீரர் உலக சாதனை
செக் நாட்டில் நடந்த யூரோப்பியன் நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலி வீரர் மாஸிமோ ஸ்டானோ புதிய உலக சாதனை படைத்துள் ளார்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
கிழக்கு-மேற்கு காற்று இணைவதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
கிழக்கு, மேற்கு காற்று இணையும் நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
16ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு
இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நிறைவடைந்த 16ம் ஆண்டு நினைவு தினத்தை இலங்கை தமிழர்கள் நேற்று அனுசரித்தனர்.
1 min |
May 19, 2025
Dinakaran Nagercoil
ரவி, ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ்தான் காரணம்
நடிகர்கள் சிலரை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர், பாடகி சுசித்ரா. கடந்த ஆண்டு திரைத்துறையில் நடக்கும் போதை பார்ட்டி பற்றி பேசி சலசலப்பை உண்டாக்கினார். தற்போது ரவி மோகன். ஆர்த்தி தம்பதி விவாகரத்து குறித்து யூடியூப் ஒன்றில் சுசித்ரா பேசியது வைரலாகி வருகிறது. அது வருமாறு:
1 min |
