Try GOLD - Free

ஆடியில் அம்மனின் தரிசனம்!

Thozhi

|

16-31, July 2025

தாயமங்கலம் - முத்துமாரி

- மகி

ஆடியில் அம்மனின் தரிசனம்!

முத்துச்செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங் களும் இருந்தன. மதுரை மீனாட்சியி டம் குழந்தை செல்வம் வேண்டினார் செட்டியார். ஒரு முறை மதுரையிலிருந்து சின்னக் கண்ணனூர் காட்டுப் பகுதியை கடக்கும் போது மூன்று வயது சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு, நடக்கத் தொடங்கினார். கோடை வெயில் தாகத்தை தணிக்க, ஊருணியில் நீர் அருந்தினார். திரும்பிப் பார்த்தவர் உடன் இருந்த குழந்தையை காணவில்லை. சோகத்தோடு வீடு வந்து சேர்ந்தார். அன்றிரவு கனவில் குழந்தை வடிவில் அம்மன் தோன்றி, தான் கத்தாழை காட்டிற்குள் தங்கியிருப்பதாகவும், தன்னைப் போன்றே உருவம் செய்து வழிபடுமாறு கூறினாள். மறுநாள் அங்கு சென்றவர், சிறுமியின் காலடித் தடம் தெரிய, அதைப் பின்பற்றி சென்றார். அந்தக்காலடி முடிந்த இடத்தில் மண்ணை குழைத்து அம்மன் உருவத்தை வடித்தனர். முத்துச்செட்டியாரின் கனவில் வந்து கூறியதால் முத்துமாரி என்றழைத்தார்கள்.

ராமநாதபுரத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக மாறிய முத்துமாரியை வணங்கினாள், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மதுரையிலிருந்து மானாமதுரை வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை சென்றும் தாயமங்கலத்தை அடையலாம்.

imageகுன்றத்தூர் கல்யாணதேவி காத்யாயனி

தெய்வத் திருமுறைகள் பாடி பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் இல்லத்திற்கு நேர் எதிரில்தான் காத்யாயனி தேவியின் ஆலயம் உள்ளது. இதனாலேயே இத்தலத்தை திருமுறைக்காடு என்கிறார்கள். பார்வதி, பரமேஸ்வரனின் திருமணத்தில் தடை ஏற்பட்ட போது, காத்யாயன மகரிஷியை அணுகினார்கள். அவர் காத்யாயனி தேவியையும், மந்திரத்தையும் உருவாக்கினார். அந்த மந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இவளை கல்யாணதேவி என்கிறார்கள். இக்கோயிலில் உள்ள மூன்று கிளை வேம்பின் கீழுள்ள நாகராஜரை தரிசித்து கருவறையில் அன்னையை தரிசிக்க வேண்டியது நிறைவேறும். குன்றத்தூர் முருகன் மலைக்கோயிலிலிருந்து திருநீர் மலைக்குப் பிரியும் தெருவில் திருமுறைக் காடு தேவி காத்யாயனி கோயில் உள்ளது.

கீவளூர் - அஞ்சுவட்டத்தம்மன்

MORE STORIES FROM Thozhi

Thozhi

Thozhi

The Biology of Belief

Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது.

time to read

3 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்ஸ்!

கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். அன்றைய தினம் அனைவரும் கடைகளில் கேக்குகளை வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

time to read

3 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

பசி!

வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது.word

time to read

4 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!

உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

சுக்ரீஸ்வரர் கோயில்

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரிய பாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது.

time to read

1 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

அட்வகேட் TO ஃபேஷன் டிசைனர்!

ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

மழைக்காலம் +குளிர்காலம் = உஷார்!

மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம்.

time to read

1 min

December 15-31 2025

Thozhi

Thozhi

முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!

பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

பண்டிகைக் கால் இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!

தீ பாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகை களுக்கு பஞ்சமே இல்லை.

time to read

2 mins

December 15-31 2025

Thozhi

Thozhi

களைவு

“களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டு மில்லை... அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்” என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.

time to read

2 mins

December 15-31 2025

Translate

Share

-
+

Change font size