Try GOLD - Free
இரண்டாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு - 2025
Tamil Mirror
|July 14, 2025
இரண்டாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் 14,15ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
-
உயர் பட்டப்படிப்புக்கள் பீடமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கல்வியியல் துறையும் இணைந்து இந்த ஆய்வு மாநாட்டை ஒழுங்கமைத்திருந்தன.
"நிலைபேண்தகு கல்விக்கான புதுமையான நடைமுறைகளை வெளிப்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தொனிப்பொருளை அடிப்படைக் கருவாக இந்த மாநாடானது கொண்டிருந்தது.
இந்த ஆய்வு மாநாட்டுக்கென பல்வேறு துறைசார் ஆய்வாளர்களினால் சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றுள் 140 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட ஆய்வு கட்டுரைகளைத் தேசிய கல்வி நிறுவகம், பேராதனை, கொழும்பு, மொறட்டுவ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், உயர் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமர்ப்பித்திருந்தனர்.
அத்துடன், இந்தியப் பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களாலும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டமை முக்கியமான அம்சமாகும்.
இந்த மாநாட்டின் இரண்டு தினங்களும் காலை அமர்வுகள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கைலாசபதி அரங்கிலும் மாலை அமர்வுகள் உயர் பட்டபடிப்பு பீடத்திலும் நடைபெற்றன. காலை அமர்வுகள் சம்பிரதாய விடயங்கள், திறவுகோல் உரைகள் மற்றும் புலமைத்துவ கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருந்தன. மாலை அமர்வுகளில் ஆய்வாளர்களால் ஆய்வுகள் முன்வைப்புச் செய்யப்பட்டன. எட்டு ஆய்வு மையங்களில் பல்வேறு ஆய்வுத் தடங்களை உள்ளடக்கியதாக இம் முன்வைப்புக்கள் அமைந்திருந்தன.
முதலாம் நாள் நிகழ்வுகள் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா முன்னிலையில் உயர் பட்டப்படிப்புகள் பீட பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி மற்றும் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் இணைந்து தலைமை வகிக்க நடைபெற்றது.
This story is from the July 14, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
