Try GOLD - Free
விழிப்புணர்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை
Dinamani Vellore
|July 28, 2025
‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
-
ஸ்ரீநகர், ஜூலை 27: ‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வடக்கு மண்டல பிராந்திய மாநாட்டில் பி.ஆர்.கவாய் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் உறுதிசெய்ய வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டே தேசிய சட்டப் பணிகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
This story is from the July 28, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
பிரதமர் மோடி இன்று மதுரை வருகை
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெறும் அரசு விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
1 min
March 01, 2026
Dinamani Vellore
பரணர் காட்டும் போர்க்களமும் ஏர்க்களமும்...
ஏழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட் டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உல கின் அச்சாணி ('உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032); ஏரின் பின்னேதான் இந்த உலகம் இயங்குகிறது ('சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' - குறள் 1031) என்ற ஐயன் வள்ளுவன் வாய்மொழி மிகப் பழங்காலத்திலே உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும்.
2 mins
March 01, 2026
Dinamani Vellore
மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்
'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும்.
2 mins
March 01, 2026
Dinamani Vellore
மேடைப் பேச்சு எளிதல்ல...
ஆயிரக்கணக்கான மேடைகள், உலகம் முழுக்க சுற்றுப் பயணங்கள் என்று ஓய்வு இல்லாமல் இயங்கி வரும் மேடைப் பேச்சாளுமை பாரதி பாஸ்கர்.
1 min
March 01, 2026
Dinamani Vellore
முதல்முறையாக வரலாறு படைத்தது ஜம்மு & காஷ்மீர்
ரஞ்சி சாம்பியன்
1 mins
March 01, 2026
Dinamani Vellore
பெண்கள் உயர்ந்தால் உலகம் உயரும்!
இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.
2 mins
March 01, 2026
Dinamani Vellore
இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!
மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம்.
2 mins
March 01, 2026
Dinamani Vellore
நிஜ பின்னணியில் தடயம்
சமுத்திரக்கனி நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'தடயம்'.
1 min
March 01, 2026
Dinamani Vellore
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்
மத்திய கிழக்கில் போர் மூண்டது
1 min
March 01, 2026
Dinamani Vellore
ஆயிரம் முற்றோதல்கள்!
20 ஆண்டுகள்...
1 min
March 01, 2026
Translate
Change font size

