Essayer OR - Gratuit
விழிப்புணர்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை
Dinamani Vellore
|July 28, 2025
‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
-
ஸ்ரீநகர், ஜூலை 27: ‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வடக்கு மண்டல பிராந்திய மாநாட்டில் பி.ஆர்.கவாய் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் உறுதிசெய்ய வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டே தேசிய சட்டப் பணிகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
Cette histoire est tirée de l'édition July 28, 2025 de Dinamani Vellore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Vellore
Dinamani Vellore
ஐடி பங்குகளுக்கு திடீர் ஆதரவு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு!
இந்த வாரத்தின் 2-ஆவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
என்ன இருந்தாலும் ‘பெரிய அண்ணன்’ அல்லவா...!
இந்திய அரசியல் நடவடிக்கைகளிலே மிகப் பெரிய தாக்கத்தை நிகழ்காலத்திலும், அடுத்துவரும் காலத்திலும் ஏற்படுத்தத்தக்கது மோடி-டிரம்ப் ஒப்பந்தம்!
3 mins
February 18, 2026
Dinamani Vellore
6.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம்
தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இதுவரை 6 லட்சத்து 75,888 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து
ஃபிலிப்ஸ், ரச்சின் அபாரம்; சம்ரா சாதனை சதம் வீண்
1 min
February 18, 2026
Dinamani Vellore
ரூ.50 கோடியில் அதி நவீன பேரிடர் மேலாண்மை நிறுவனம்
அதி நவீன வசதிகளுடன் கூடிய மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் ரூ.50 கோடியில் அமைக்கப்பட்டு வருவதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
ரூ.2.55 லட்சம் கோடி இடைக்கால பட்ஜெட்
வருவாய் பற்றாக்குறை ரூ.48,000 கோடி; கடன் சுமை ரூ. 10.71 லட்சம் கோடி
1 min
February 18, 2026
Dinamani Vellore
விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 718 கோடி
இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.
1 min
February 18, 2026
Dinamani Vellore
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு ரூ.
1 min
February 18, 2026
Dinamani Vellore
இலங்கைத் தமிழர்களுக்கு 6,010 வீடுகள் தயார்
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய நிரந்தர வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரை 6,010 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Translate
Change font size
