Try GOLD - Free
தனி மனித உரிமைகள்: அனைத்துத் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்த உத்தரவு
Dinamani Tirunelveli
|August 06, 2025
ஒருவரின் தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமைகள் யாராலும், எந்த நிலையிலும் மீறப்படவில்லை என்பதை மாநிலத்தின் அனைத்துத் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
-
மதுரை, ஆக. 5:
தென்காசி மாவட்டம், தலைவன்கோட்டையில் சிலரை ஜாதியைக் கூறி அவதூறாகப் பேசி, மிரட்டல் விடுத்ததாக திருமலைச்சாமி என்பவர் மீது புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து திருமலைச்சாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். என். மஞ்சுளா, தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின் போது, புகார் தாரர் முனியம்மாள் மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர்க் குழாயிலிருந்து, தண்ணீர் பெறுவது கடினமாக உள்ளதாக நீதிபதியிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தலைவன்கோட்டை பகுதியில் போதிய அளவு குடிநீர்க் குழாய்கள் பொருத்தி அதுதொடர்பான அறிக்கையை தென்காசி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
This story is from the August 06, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
தவெகவில் இன்று இணைகின்றனர் 3 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.வி ஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெக வில் வியாழக்கிழமை இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
1 min
July 02, 2026
Dinamani Tirunelveli
கத்தார் மத்தியஸ்தத்தில் அமெரிக்க-ஈரான் பேச்சு
அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை நிரந்தரமாக்குவதற்கான தொழில்நுட்ப வழிகள் குறித்து ஆலோலோசிப்பதற்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் புதன்கிழமை தொடங்கியது.
1 min
July 02, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி
இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
July 02, 2026
Dinamani Tirunelveli
சுய பிரசவத்தால் உயிரிழப்பு: கணவர் மீது கொலை வழக்குப் பதிய சட்டத் திருத்தம்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
July 02, 2026
Dinamani Tirunelveli
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் 20 கிகாவாட் உற்பத்தித் திறனை எட்டிய அதானி கிரீன்!
அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் 20 கிகாவாட் என்ற மாபெரும் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
1 min
July 02, 2026
Dinamani Tirunelveli
4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம்
ரஷிய ராணுவ தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ், 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
1 min
July 02, 2026
Dinamani Tirunelveli
அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்
மறைந்த கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
July 02, 2026
Dinamani Tirunelveli
தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!
தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.
2 mins
July 02, 2026
Dinamani Tirunelveli
கல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்கத் தடை
'கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.
1 min
July 02, 2026
Dinamani Tirunelveli
திருமணப் பதிவு மட்டுமே போதுமானதல்ல; மதச் சம்பிரதாயப்படி நடப்பதே ஹிந்து திருமணம்
திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதால் மட்டுமே அதை ஹிந்து திருமணம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தப் பிராந்தியம், கலாசாரத்தில் மதச் சம்பிரதாயப்படி நடப்பதையே ஹிந்து திருமணம் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min
July 02, 2026
Translate
Change font size
