Try GOLD - Free
வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு
Dinamani Thanjavur
|March 04, 2025
இடைநிலை நகரங்கள், கிராமங்களில் அதிகம்
-
புது தில்லி, மார்ச் 3: கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் பெரும்பாலான கடன்கள் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களால் வாங்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு தொடர்பான அறிக்கையை நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர். சுப்பிரமணியன் தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டார். டிரான்ஸ் யூனியன் சிபில், நீதி ஆயோக்கின் பெண் தொழில்முனைவோருக்கான பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்கள் கடன் வாங்குவது கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.
2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
This story is from the March 04, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட்(40) என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
1 min
September 30, 2025
Dinamani Thanjavur
நேபாளம்: சர்மா ஒலியின் பாஸ்போர்ட் முடக்கம்
நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் உள்ளிட்ட ஐந்து பேரின் கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) அந்த நாட்டு அரசு முடக்கியது. இந்த மாதம் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது வன்முறையைப் பயன்படுத்தி அடக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min
September 30, 2025
Dinamani Thanjavur
நாடு இன மாடுகளைக் காப்போம்!
வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
2 mins
September 30, 2025
Dinamani Thanjavur
அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
September 30, 2025
Dinamani Thanjavur
பாலஸ்தீன நிலைப்பாடு: இந்தியா விளக்கம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பரஸ்பரம் இரு நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவளித்து வருவதாக இந்தியா தெரிவித்தது.
1 mins
September 30, 2025
Dinamani Thanjavur
காந்திய மஹா விரதங்கள்!
நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்த நாள் (அக்.2) சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்னும் எண்ணமும் மனதிலே எழுகிறது.
2 mins
September 29, 2025
Dinamani Thanjavur
லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு
வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
1 min
September 29, 2025
Dinamani Thanjavur
விஜய் வீட்டை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயற்சி
சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினரை போலீஸார் தடுத்ததையடுத்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
September 29, 2025
Dinamani Thanjavur
உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்
ஐ.நா.வில் ஜெய்சங்கர் தாக்கு
1 mins
September 29, 2025

Dinamani Thanjavur
விஜய் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடுகளா?
ஏடிஜிபி விளக்கம்
1 min
September 29, 2025
Translate
Change font size