Prøve GULL - Gratis
வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு
Dinamani Thanjavur
|March 04, 2025
இடைநிலை நகரங்கள், கிராமங்களில் அதிகம்
-
புது தில்லி, மார்ச் 3: கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் பெரும்பாலான கடன்கள் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களால் வாங்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு தொடர்பான அறிக்கையை நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர். சுப்பிரமணியன் தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டார். டிரான்ஸ் யூனியன் சிபில், நீதி ஆயோக்கின் பெண் தொழில்முனைவோருக்கான பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்கள் கடன் வாங்குவது கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.
2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
Denne historien er fra March 04, 2025-utgaven av Dinamani Thanjavur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thanjavur
Dinamani Thanjavur
காந்திய மஹா விரதங்கள்!
நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்த நாள் (அக்.2) சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்னும் எண்ணமும் மனதிலே எழுகிறது.
2 mins
September 29, 2025
Dinamani Thanjavur
லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு
வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
1 min
September 29, 2025
Dinamani Thanjavur
விஜய் வீட்டை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயற்சி
சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினரை போலீஸார் தடுத்ததையடுத்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
September 29, 2025
Dinamani Thanjavur
உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்
ஐ.நா.வில் ஜெய்சங்கர் தாக்கு
1 mins
September 29, 2025

Dinamani Thanjavur
விஜய் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடுகளா?
ஏடிஜிபி விளக்கம்
1 min
September 29, 2025
Dinamani Thanjavur
சுதேசி மூலமே சுயசார்பை எட்ட முடியும்: பிரதமர் மோடி
'சுதேசிக்கு ஆதரவளிப்பதன் மூலமே நாம் சுயசார்பை எட்ட முடியும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
September 29, 2025
Dinamani Thanjavur
முதல்வரிடம் விசாரித்த ராகுல் காந்தி
கரூர் வேலுச்சாமி புரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
1 min
September 29, 2025
Dinamani Thanjavur
வங்கதேசத்தில் தொடங்கியது துர்கா பூஜை திருவிழா!
2 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு
1 min
September 29, 2025
Dinamani Thanjavur
சத்தீஸ்கர்: பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1 min
September 29, 2025

Dinamani Thanjavur
மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா, மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
1 min
September 29, 2025
Translate
Change font size