Try GOLD - Free

தேனும் நஞ்சாகும்!

Dinamani Karaikal

|

November 21, 2025

சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.

- மருத்துவர் பாலசாண்டில்யன்

உட்கார்ந்தே இருப்பது புகைபிடிப்பதற்கு இணையான தீய பழக்கமோ, அதே போல், அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவது என்பது போதைபோல் அடிமையாக்கி, நங்கூரம்போல் இளையோர்களின் வாழ்வை முடக்கிவிட்டது.

முன்பெல்லாம் பெற்றோர், உறவினர், நண்பர்களுடன் உரையாடுவது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, பத்திரிகைகளை வாசிப்பது, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் அமர்ந்து காண்பது என்று இருந்த நமது சமூகம் இன்று முற்றிலும் மாறி விட்டது.

கைப்பேசி உபயோகம் என்பது தவழும் குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை ஒரு பொதுவான விஷயம்தான் என்றாலும், எத்தனை நேரம் பயன்பாடு, எதற்காகப்பயன்பாடு என்று யோசித்தால் தலை சுற்றுகிறது.

இன்று அனைவரும் அறிதிறன்பேசிகளையே விரும்புகின்றனர். அதில் இணைய இணைப்பு உள்ளிட்ட பிற வசதிகள் இருப்பதால் அவை மக்களை அதிகம் கவர்ந்துள்ளன.

இந்த அறிதிறன்பேசிகளையும் சுமார் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் அதிகரித்துள்ளனர். குறைந்த எடை, மெலிதான தோற்றம், பாக்கெட்டில் வைக்கும் அளவு, அதற்கு திரைப் பாதுகாப்பு கண்ணாடிகள், பின்புற அலங்காரங்கள், ஹெட்போன்களும் தேவைப்படுகின்றன.

ஓர் அறையில் இருந்து அடுத்த அறைக்கு செய்தி, அழைப்பு இன்று பல வீடுகளில் கைப்பேசி வாயிலாகவே நடைபெறுகிறது. ஆளுக்கு ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டு, அதில் நேரத்தை தொலைத்து நிற்கிறார்கள்.

MORE STORIES FROM Dinamani Karaikal

Dinamani Karaikal

Dinamani Karaikal

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் அமைச்சர் நிதின் நவீன் நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் மாநில அமைச்சர் நிதின் நவீன் (45) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட் டார்.

time to read

1 min

December 15, 2025

Dinamani Karaikal

Dinamani Karaikal

தாய்லாந்து-கம்போடியா தாக்குதல் தீவிரம்

ராக்கெட் வீச்சில் ஒருவர் உயிரிழப்பு

time to read

1 mins

December 15, 2025

Dinamani Karaikal

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக் கும் அகத் தூய்மைக்கும் உரிய உன் னதக் காலமாகக் கருதப்படுகிறது.

time to read

2 mins

December 15, 2025

Dinamani Karaikal

ஆதிதிராவிடர் நலனில் அதிக அக்கறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் புதுச்சேரி அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

time to read

1 mins

December 14, 2025

Dinamani Karaikal

Dinamani Karaikal

குகைக்குள் கூடைப்பந்து மைதானம்

தென்மேற்கு சீனாவின் ஜின்சுன் கிராமத்தில் உள்ள குகைக்குள் கூடைப்பந்து மைதானம் கட்டப்பட்டுள்ளது.

time to read

1 min

December 14, 2025

Dinamani Karaikal

மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள்

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கம் ஆகியவற்றை இணைக்கும் மேம்பாலம் ரூ.

time to read

1 mins

December 14, 2025

Dinamani Karaikal

Dinamani Karaikal

ஒன்று வாங்கினால் ஒன்று தானம்!

'நோய் நொடியற்ற, சுகாதாரமிக்க கிராமச் சூழ்நிலையில் வளரும், கல்வியறிவைப் பெறும் சிறார்கள் பின்னாளில் தங்கள் சமூகத்தைச் சீர்திருத்துவார்கள்.

time to read

1 min

December 14, 2025

Dinamani Karaikal

பிரேமா நந்தகுமாருக்கு ‘மகாகவி பாரதியார் விருது’

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி (டிச.

time to read

2 mins

December 14, 2025

Dinamani Karaikal

Dinamani Karaikal

மார்கழியில் இன்னசொற்கோலங்கள்

“மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் கீதையில் கூறுகின்றான்.

time to read

1 mins

December 14, 2025

Dinamani Karaikal

நூறு வயதிலும் விவசாயப் பணி!

பொழுதுபோக்குகளால் மக்கள் முடங்கிக் கிடக்க, 'சோம்பலே சுகம்' எனப் பலரும் உறங்கிக் கிடக்க, வீட்டில் ஓய்வு எடுக்காமல், தனது நூறாவது வயதிலும் தளராமல் விவசாயப் பணிகளைச் செய்து அசத்திவருகிறார் மூதாட்டி அருக்காணி.

time to read

1 min

December 14, 2025

Listen

Translate

Share

-
+

Change font size