Prøve GULL - Gratis
தேனும் நஞ்சாகும்!
Dinamani Karaikal
|November 21, 2025
சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.
உட்கார்ந்தே இருப்பது புகைபிடிப்பதற்கு இணையான தீய பழக்கமோ, அதே போல், அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவது என்பது போதைபோல் அடிமையாக்கி, நங்கூரம்போல் இளையோர்களின் வாழ்வை முடக்கிவிட்டது.
முன்பெல்லாம் பெற்றோர், உறவினர், நண்பர்களுடன் உரையாடுவது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, பத்திரிகைகளை வாசிப்பது, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் அமர்ந்து காண்பது என்று இருந்த நமது சமூகம் இன்று முற்றிலும் மாறி விட்டது.
கைப்பேசி உபயோகம் என்பது தவழும் குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை ஒரு பொதுவான விஷயம்தான் என்றாலும், எத்தனை நேரம் பயன்பாடு, எதற்காகப்பயன்பாடு என்று யோசித்தால் தலை சுற்றுகிறது.
இன்று அனைவரும் அறிதிறன்பேசிகளையே விரும்புகின்றனர். அதில் இணைய இணைப்பு உள்ளிட்ட பிற வசதிகள் இருப்பதால் அவை மக்களை அதிகம் கவர்ந்துள்ளன.
இந்த அறிதிறன்பேசிகளையும் சுமார் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் அதிகரித்துள்ளனர். குறைந்த எடை, மெலிதான தோற்றம், பாக்கெட்டில் வைக்கும் அளவு, அதற்கு திரைப் பாதுகாப்பு கண்ணாடிகள், பின்புற அலங்காரங்கள், ஹெட்போன்களும் தேவைப்படுகின்றன.
ஓர் அறையில் இருந்து அடுத்த அறைக்கு செய்தி, அழைப்பு இன்று பல வீடுகளில் கைப்பேசி வாயிலாகவே நடைபெறுகிறது. ஆளுக்கு ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டு, அதில் நேரத்தை தொலைத்து நிற்கிறார்கள்.
Denne historien er fra November 21, 2025-utgaven av Dinamani Karaikal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Karaikal
Dinamani Karaikal
சூரியவன்ஷி அதிரடி: இந்தியா அபாரம்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா முதல் ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 mins
December 13, 2025
Dinamani Karaikal
மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொகை உயர்த்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
2 mins
December 13, 2025
Dinamani Karaikal
தீர்வு கிடைக்காத பாதை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், காவல் துறை உயர் அதிகாரி களின் அலுவலகம், மனுநீதி நாள் நிகழ்வு உள்ளிட்டவற்றுக்கு வருகைதரும் பொது மக்களில் சிலர் தீக்குளிக்க முயல்வதாக அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சி யூட்டுகின்றன.
2 mins
December 13, 2025
Dinamani Karaikal
ரூ.2,500 கோடி திரட்டிய 'பேங்க் ஆஃப் இந்தியா'
அரசுக்கு சொந்தமான 'பேங்க் ஆஃப் இந்தியா' கடன் பத்திரங்களை வெளியிட்டதன்மூலம் ரூ.
1 min
December 13, 2025
Dinamani Karaikal
உயர வேண்டும் உயர்கல்வி
தமிழ்நாடு அரசு அறிவியல், கலைக்கல்லூரிகளில் இரண்டு கட்டங்களாக சுமார் 1,462 கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த சில மாதங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3 mins
December 13, 2025
Dinamani Karaikal
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.99 ஆயிரத்தை நெருங்கியது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வெள்ளிக்கிழமை இரு முறை பவுனுக்கு ரூ.
1 min
December 13, 2025
Dinamani Karaikal
வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
December 13, 2025
Dinamani Karaikal
ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 2-1 கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
December 12, 2025
Dinamani Karaikal
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் சிலைக்கு ‘தினமணி’ சார்பில் மாலை அணிவித்து மரியாதை
மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்தநாளை யொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு 'தினமணி' சார்பில் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min
December 12, 2025
Dinamani Karaikal
தேவை மழைக்கால விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, கடந்த அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்கள் மழைப் பொழிவைப் பெற்று வருகின்றன.
2 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
