Try GOLD - Free

குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!

Dinamani Erode & Ooty

|

April 19, 2025

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.

- பெ.சுப்ரமணியன்

பெண்களின் சட்டப்படியான திருமண வயது 18-இலிருந்து 21-ஆக திருத்தம் செய்யப்பட்டபோது எதிர்ப்புகள் எழத்தான் செய்தன. இதன் பின்னணியை உற்று நோக்கும்போது இதற்காக பெரும் சட்டப் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

1860-ஆம் ஆண்டு முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டு திருமணத்துக்கான வயது 10 என நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1861-இல் 12-ஆகவும், 1925-இல் 13-ஆகவும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக ராவ் சாஹிப் ஹரிபிலால் சார்தா கொண்டுவந்த மசோதா சென்னை சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அதனையடுத்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து 1928-இல் திருமண வயது 14-ஆக உயர்த்தப்பட்டு சட்ட வடிவம் பெற்றது.

சுதந்திர இந்தியாவில் 1955-இல் இந்து திருமணச் சட்டம் பெண்ணுக்கான திருமண வயதை 18 என வகுத்தது. அதன் பிறகு 2021-இல் பெண்ணின் திருமண வயது 21-ஆக உயர்த்தப்பட்டது. இப்படி நீண்டதொரு வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இன்றும் பரவலாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யவுள்ளார்.

time to read

2 mins

February 01, 2026

Dinamani Erode & Ooty

பிகாரில் நீட் மாணவி உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை

பிகாரில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

time to read

1 min

February 01, 2026

Dinamani Erode & Ooty

பிப்.26-இல் வேலைநிறுத்தம்: டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு

நாற்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.

time to read

1 min

February 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

வள்ளலார் கண்ட வாய்மை நெறி

அன்மிக வயலில் அருட்புனலைப் பாய்ச்சி அறிவென்னும் சூரிய ஒளியில் அனுபவப் பயிரை வளர்த்து, அன்பை அறுவடை செய்து உலகுக்கெல்லாம் வழங்க ஆண்டவனின் அருள் தூதராக வள்ளலார் அவதரித்தார்.

time to read

2 mins

February 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

கனவை நிஜமாக்கும் மாயாஜாலம்

சின்ன சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது என்பது ஒன்லைன்.

time to read

2 mins

February 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இந்தியாவின் குரல்...

வெளிநாட்டவராக இருந்தாலும், இந்தியர்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் மார்க் துலி.

time to read

2 mins

February 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பறக்கும் ரயில்... புதிய பாதை

சென்னையில் 'பறக்கும் ரயில்' என்பது நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தில் இயங்கும் புறநகர் ரயில் சேவையைக் குறிக்கும்.

time to read

2 mins

February 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

திருக்கூட்டத்தில் ‘அளவீட்டு’ முறைகள்

முற்காலத் தமிழர்கள் ஏழு வகையான அளவீட்டு முறைகளை அறிந்திருந்தனர்.

time to read

1 mins

February 01, 2026

Dinamani Erode & Ooty

அமிழ்தமும் வில்லை விரல்போல...

காப்பியம் இயற்றும் புலவர் தமது ஒவ்வொரு கவியிலும் கதையமைப்பும், கவியழகும், கருத்துச் செறிவும் மிக்கதாக காப்பியம் முழுவதுமே அமையவேண்டி தன் அறிவுத் திறத்தையெல்லாம் வெளிப்படுத்தி கவிபுனைகிறார்.

time to read

1 mins

February 01, 2026

Dinamani Erode & Ooty

கேழ்வரகு நேரடி கொள்முதல்: ஆக.31 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்வது ஆக.

time to read

1 min

February 01, 2026

Translate

Share

-
+

Change font size