Try GOLD - Free
குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!
Dinamani Erode & Ooty
|April 19, 2025
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.
பெண்களின் சட்டப்படியான திருமண வயது 18-இலிருந்து 21-ஆக திருத்தம் செய்யப்பட்டபோது எதிர்ப்புகள் எழத்தான் செய்தன. இதன் பின்னணியை உற்று நோக்கும்போது இதற்காக பெரும் சட்டப் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
1860-ஆம் ஆண்டு முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டு திருமணத்துக்கான வயது 10 என நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1861-இல் 12-ஆகவும், 1925-இல் 13-ஆகவும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக ராவ் சாஹிப் ஹரிபிலால் சார்தா கொண்டுவந்த மசோதா சென்னை சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அதனையடுத்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து 1928-இல் திருமண வயது 14-ஆக உயர்த்தப்பட்டு சட்ட வடிவம் பெற்றது.
சுதந்திர இந்தியாவில் 1955-இல் இந்து திருமணச் சட்டம் பெண்ணுக்கான திருமண வயதை 18 என வகுத்தது. அதன் பிறகு 2021-இல் பெண்ணின் திருமண வயது 21-ஆக உயர்த்தப்பட்டது. இப்படி நீண்டதொரு வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இன்றும் பரவலாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
This story is from the April 19, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யவுள்ளார்.
2 mins
February 01, 2026
Dinamani Erode & Ooty
பிகாரில் நீட் மாணவி உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை
பிகாரில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
1 min
February 01, 2026
Dinamani Erode & Ooty
பிப்.26-இல் வேலைநிறுத்தம்: டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு
நாற்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.
1 min
February 01, 2026
Dinamani Erode & Ooty
வள்ளலார் கண்ட வாய்மை நெறி
அன்மிக வயலில் அருட்புனலைப் பாய்ச்சி அறிவென்னும் சூரிய ஒளியில் அனுபவப் பயிரை வளர்த்து, அன்பை அறுவடை செய்து உலகுக்கெல்லாம் வழங்க ஆண்டவனின் அருள் தூதராக வள்ளலார் அவதரித்தார்.
2 mins
February 01, 2026
Dinamani Erode & Ooty
கனவை நிஜமாக்கும் மாயாஜாலம்
சின்ன சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது என்பது ஒன்லைன்.
2 mins
February 01, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவின் குரல்...
வெளிநாட்டவராக இருந்தாலும், இந்தியர்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் மார்க் துலி.
2 mins
February 01, 2026
Dinamani Erode & Ooty
பறக்கும் ரயில்... புதிய பாதை
சென்னையில் 'பறக்கும் ரயில்' என்பது நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தில் இயங்கும் புறநகர் ரயில் சேவையைக் குறிக்கும்.
2 mins
February 01, 2026
Dinamani Erode & Ooty
திருக்கூட்டத்தில் ‘அளவீட்டு’ முறைகள்
முற்காலத் தமிழர்கள் ஏழு வகையான அளவீட்டு முறைகளை அறிந்திருந்தனர்.
1 mins
February 01, 2026
Dinamani Erode & Ooty
அமிழ்தமும் வில்லை விரல்போல...
காப்பியம் இயற்றும் புலவர் தமது ஒவ்வொரு கவியிலும் கதையமைப்பும், கவியழகும், கருத்துச் செறிவும் மிக்கதாக காப்பியம் முழுவதுமே அமையவேண்டி தன் அறிவுத் திறத்தையெல்லாம் வெளிப்படுத்தி கவிபுனைகிறார்.
1 mins
February 01, 2026
Dinamani Erode & Ooty
கேழ்வரகு நேரடி கொள்முதல்: ஆக.31 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்வது ஆக.
1 min
February 01, 2026
Translate
Change font size
