Try GOLD - Free

1971 பாகிஸ்தான் போரை நிறுத்த அமெரிக்க தலையீட்டைக் கோரினார் இந்திரா காந்தி

Dinamani Dharmapuri

|

July 31, 2025

'1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரை நிறுத்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவின் தலையீட்டைக் கோரினார்' என்று பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் மக்களவையில் புதன்கிழமை கூறினார்.

புது தில்லி, ஜூலை 30:

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசுகையில், '1971 போரில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், 'இரும்பு பெண்மணி' என்று வேறு ஒருவருக்கு பட்டம் சூட்டப்பட்டது. போர்க் களத்தில் வெல்லப்பட்டது. ஆனால், பேச்சு வார்த்தையில் தோல்வியே.

வரலாற்றைச் சற்று கூர்ந்து கவனித்தால் பல உண்மைகள் வெளிப்படும். இந்திரா காந்தி அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அமெரிக்க அதிபரிடம் இந்திரா காந்தி கெஞ்சுவது அதில் நன்றாக தெரிகிறது.

ஆக்ரோஷமான ராணுவ கொள் கையிலிருந்து பாகிஸ்தானை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி அமெரிக்க அதிபரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திரா காந்தியின் கடிதத்தைக் கொண்டு அன்றைய அரசு இரும்பாக இருந்ததா அல்லது அதற்கு முரணாக இருந்ததா என்பதை தேசம் தீர்மானித்துக் கொள்ளட்டும்' என்றார்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்சி பிரிவில் கிரீமிலேயருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

time to read

1 min

November 17, 2025

Dinamani Dharmapuri

ஆடுகளத்தை விமர்சிக்கக் கூடாது; திறமையை வளர்க்க வேண்டும்

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் ஆடுகளத்தின் தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

time to read

1 min

November 17, 2025

Dinamani Dharmapuri

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் சோதனை நடத்தி விசாரணை செய்கின்றனர்.

time to read

1 min

November 17, 2025

Dinamani Dharmapuri

உணவே மருந்து!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 விநாடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் உயிரிழக்கிறார். புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான். சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படி மனித வாழ்வின் தரத்தை வெகுவாகக் குறைக்கக் கூடிய சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம் (நவ.14).

time to read

2 mins

November 17, 2025

Dinamani Dharmapuri

கடலை மிட்டாயால் வந்த ஓவன்

அறிவியல் கண்டுபிடிப்பு

time to read

1 mins

November 16, 2025

Dinamani Dharmapuri

முடமுதிர் மருதத்துப் பெருந்துறை!

சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருப் பொருள்களின் பயன்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதைக் காண முடி கிறது. தாவர இனங்களை அகப்பாடல் களில் பொருத்தமான இடங்களில் பயன் படுத்தியுள்ளனர்.

time to read

1 mins

November 16, 2025

Dinamani Dharmapuri

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

மரபுக் கவிதை பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தை உடையது. பல்லாண்டு காலமாக இலக்கணக் கட்டுக்குள் நின்று கவிதை புனைந்து அதில் படைப்பின் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிப்பவர்கள் மரபுக் கவிஞர்கள்.

time to read

1 min

November 16, 2025

Dinamani Dharmapuri

பரிசு மழையில் கிரிக்கெட் வீராங்கனைகள்!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி முதன் முதலாக உலகக்கோப்பையை வென்றதும், அவர்களை தங்கள் நிறுவன விளம்பரங்களில் தோன்றச் செய்ய பல வணிக நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடக்கிறது. அதன் காரணமாக அவர்கள் விளம்பரங்களில் தோன்ற வாங்கும் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

time to read

1 mins

November 16, 2025

Dinamani Dharmapuri

விலைவாசி உயர்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தார் டிரம்ப்

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி, காபி உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time to read

1 min

November 16, 2025

Dinamani Dharmapuri

திரைப்படத் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்

இந்தியத் திரை உலகின் மூத்த கலை இயக்குநரான தோட்டா தரணி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். தனது திரையுலகப் பயணத்தில் அவரது நினைவில் நிற்கும் காட்சிகள், மனிதர்கள், இடங்கள் அனைத்தையும் வண்ணத்தில் குழைத்து ஓவியங்களாக்கி, கண்காட்சி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்.

time to read

2 mins

November 16, 2025

Translate

Share

-
+

Change font size