Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

தூத்துக்குடியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திரபதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

சோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிற்பயிற்சி பயிற்சிக்கு அதிகளவில் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்

தொழில் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அறிவுரை

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பில் 2,967 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுஉள்ளன என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

நாளைக்கு அருகே பரிதாபம் டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்க ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

நாகையை அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜா (வயது 47). இவர் வெளிப்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக (லைன் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்தார். நேற்று மதியம் அற்புதராஜா மற்றும் மின் ஊழியர்கள் நம்பியார் நகர் அம்மன் கோவில் பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுப் பலியானவர்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்றபோராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிந்து நதி நீர் விவகாரம்: பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

இஸ்லாமாபாத்,மே.23- | முக்கிய பங்காற்றுவது சிந்து நதி நீர் தான்.இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்போது இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம்ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ரத்தால் அங்கும் பெரும் தண்ணீர்இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில்முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம்ரத்து. இந்த ரத்து தற்போது வரைநீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததைநிறுத்தி வைக்கும் முடிவை இந்தியாமறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்த ஜப்பான் சென்றது பாராளுமன்ற சிறப்பு குழு

காஷ்மீரின்பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இந்திய ரயில்வே துறையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, ரூ 24,470 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, திறந்து வைத்தார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

பறக்க விடப்பட்ட ராட்சத கண்கவர் காற்றாடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வது வழக்கம்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

உயர்கல்வி பாடப்பிரிவு தேர்வு சந்தேகங்களை வழிகாட்டி தகவல் மைய தொடர்பு எண்களை மூலம் தெரிந்துகொள்ளலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்தல் குறித்த சந்தேகங்களை உயர்கல்வி வழிகாட்டி தகவல் மைய தொடர்பு எண்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர்

பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்து, ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது"

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. \" கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது\" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

2 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொடநாடு வழக்கு: கனகராஜின் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆஜர்

நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது.

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

அரக்கோணத்தில் சரக்குரெயில் தடம்புரண்டுவிபத்துநடந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாகசென்றசரக்குரெயில் நார்த்கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சீரமைக்கப்பட சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம்

திறப்பு விழாவில் மத்திய மந்திரி முருகன் பங்கேற்பு

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

காளிக்கோவில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கணக்கில் வராத ரூ.1.43 லட்சம் பறிமுதல்

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவையில் ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை அமைச்சர் மனோ தங்க ராஜ் தொடங்கி வைத்தார்

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை மையம் திறப்புவிழா இன்றுநடைபெற்றது. இதில், மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வளர்ப்பு பாம்பை காட்டி, மிரட்டி சிறுமி பலாத்காரம்

ராஜஸ்தானின் கோட்டாநகரில் ரெயில்வே காலனி காவல் நிலையத்திற்குஉட்பட்டபகுதியில் வசித்து வருபவர் முகமது இம்ரான் (வயது 29). இவருடைய மனைவி அஸ்மீன் (வயது 25). இம்ரான் அந்த பகுதியில் மூலிகைகளை கொண்டு வைத்தியம் செய்கிறேன் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை

கட்டிட தொழிலாளி கைது

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

முட்டை கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயம்

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தஞ்சாவூர்: டெம்போ வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆண்கள் மட்டுமே நடித்துள்ள ‘ஆகக் கடவன’

சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆகக் கடவன'. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாந் தாய் நாடு...

தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.

2 min  |

May 23, 2025