Newspaper
DINACHEITHI - DHARMAPURI
நீலகிரி பகுதியில் பலத்த மழை மாயாற்றை ஆபத்தான முறையில் பரிசலில் கடக்கும் கிராம மக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடமலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்போம்
மாஸ்கோபயணத்தைமுடித்துக் கொண்ட கனி மொழி எம்.பி. குழுவினர் சுலேவேனியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டுடிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அதுஉலகநாடுகளுக்குபரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், சேவை மைய செயல்பாடுகள்
கண்காணிப்பு அலுவலர் தஎம்.கோவிந்தராவ், கலெக்டர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் ஆய்வு
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐபிஎல் 2025: லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஆர்.சி.பி.அணியில் இணைந்த ஜிம்பாப்வே வீரர்
ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக்போட்டிகள்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்றுபுள்ளிகள் பட்டியலில் 3 ஆவதுஇடத்தை பிடித்து பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த 2 மாவட்டங்களுக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிப்பு
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடக்கும்?
காலியாகஉள்ள6இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6பேர்மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
எந்த ரெய்டைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை: முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
எந்த ரெய்டைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை என முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து இருக்கிறார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
அனுமதி இல்லாத கல்குவாரிகளை மூட வேண்டும்
தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது. 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என ஜிகே வாசன் கூறினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடைகளில் தமிழில் பெயர் பலகை : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
கயானா துணை ஜனாதிபதியுடன் சசி தரூர் சந்திப்பு: இரு நாடுகளின் உறவை பற்றி ஆலோசனை
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26பேர் பலியானதற்குபதிலடியாக, இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
துருக்கி அதிபரை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 1.4 கோடி மோசடி
மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 62 வயது நபர். இவருக்கு சம்பவத்தன்று ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர் அவரிடம் தங்கத்தில் முதலீடு செய்யக்கோரி சில ஆசை வார்த்தைகளை கூறினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19–ந் தேதி மாநிலங்களவை தேர்தல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரேஷன் அரிசி கடத்தியதாக 100 வழக்கு பதிவு: 137 டன் அரிசி, 37 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, மே.27கிருஷ்ணகிரியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா தலைமை தாங்கினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
மலேசியா மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
கர்நாடகத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் தீவிரமடைகிறது, தென்மேற்கு பருவமழை. 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த மக்களுக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்
அனகாபுத்தூரில் வீடுகளை இழந்தமக்களுக்குதிருமாவளவன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது
ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது- என ஜெகதீப் தன்கர் கூறினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வுக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது-
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
போரிஸ் ஜான்சனின் 9வது குழந்தை
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றநிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடிரூபாய்மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.
2 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாறுதல் என்பதுதான் இந்தியாவின் இலக்கு
வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாற்றுவதுதான் இந்தியாவின் இலக்கு என பிரதமர் மோடி பேசியுள்ளார்
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?
அச்சத்தில் உள்ளூர் மக்கள்
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி வாகன பேரணியில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர்
குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் நேற்று வாகன பேரணியை நடத்தினார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:ரூ.8.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பேருக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் குமார் வழங்கினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
1 min |
May 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென்காசி அருகே தொடர் விபத்து: கலெக்டர் அலுவலக கார் டிரைவர் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற தொடர் விபத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் கார் டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |