Newspaper

DINACHEITHI - DHARMAPURI
மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழக நாட்டுப் படகு
இலங்கை கடற்படையினர் விசாரணை
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேளாண்மை மையங்களில் 216 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
முல்லைப்பெரியார் அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது
14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க.வில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்: பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் நேற்று நடைபெற்றது. மதுரை பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
செங்கோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கல் நாட்டு விழா
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பகுதியில் ரூ. 7.65 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
பஞ்சாப் தோல்வி அடைந்ததால் கண்ணீர் சிந்தினார், பிரீத்தி ஜிந்தா
ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
உழவர் நலத்துறை திட்டத்தை பயன்படுத்தி விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார். மேலும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் ஓசூர் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், ஊத்தங்கரையில் ரூ.1.46 கோடியில் அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சியில் மாநில எண்ணெய் வித்து நிலையத்தில் நடந்த விழாவில் கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உழவரை தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும் 8 பேருக்கு ரூ.4.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
பண்பொழி கோவிலுக்குள் நடிகர் மோகன்லால் வருகை செய்தவக்கீல் காக்கை செந்தீனி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு பிரபல நடிகர் மோகன்லால் வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கினார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து மின்இணைப்பு துண்டிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 6 தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை இடைவெளி விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவு, 4350 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
கடந்த 21 நாட்களில் தன்னார்வலர்கள், அரசு துறை பணியாளர்கள் முயற்சியின் பலனாக நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள், 4350 கிலோ பிளாஸ்டிக், 95 கிலோ சோப், ஷாம்பு கவர் அகற்றப்பட்டது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
மதுரை சிறைச்சாலை இடம் மாறுகிறது
மதுரை ஆரப்பாளையத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. தற்போது நகரம் விரிவடைந்து வருவதால், சிறைச்சாலை இங்கு செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்
கிருஷ்ணகிரி, மே.31தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இழப்புகளை தடுக்கவும், நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகறிது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
2 பேருக்கு சிறை தண்டனை வழங்கியது, அமெரிக்க கோர்ட்டு
வாஷிங்டன்,மே.31அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அந்தோணிக்கு 2 வருட கண்காணிப்பின் கீழ் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI
முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம் தங்க நாணயம், பிஸ்கட் தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்க விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதுகுளத்தூரில் ஜூன் 3-ந்தேதி மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டல் படி மே 3 முதல் ஜூலை 16 வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறுகிறது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI
“உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்டம் தொடக்கம்
திண்டுக்கல், மே.31தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், \"உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை\" திட்டத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோட்டார்சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர், வாலிபர் பலி
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட இரண்டு இளைஞர்கள் இறந்தனர்.
1 min |
May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI
புகையிலை தீமை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
1 min |
May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராணுவ விமானம் தரையில் விழுந்து 4 வீரர்கள் உயிரிழப்பு
கொரியா தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளாக தென்கொரியா மற்றும் வடகொரியா உள்ளது. உலக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொச்சியில் கப்பல் மூழ்கிய சம்பவம்: குமுரியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் 640 கன்டெய்னர்களில் இருந்தன.
1 min |
May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி ஜீன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் கோடை விழாவின் முக்கிய போட்டிகளில் ஒன்றாக நாய்கள் கண்காட்சி கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, பிரையண்ட் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், அத்தாளநல்லூர், கோட்டை தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் (வயது 40) ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகுத்தாலபேரியிலுள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர் மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
புகையிலை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர் சிக்கினார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் போலீசார் கடத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்துக்கிடமாக இருவர் 2 இருசக்கர வாகனங்களில் 2 மூட்டைகளுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி போலீசார் சென்றபோது, அதில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் ராஜஸ்தான் மாநிலம், சீன்க்வாரா பகுதியை சேர்ந்த விர்மாராம் (32) என்பதும், தற்போது, நம்பியூர், தண்டலூர் மாரியம்மன் கோயில் அருகில் எலட்க்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஓட்டலில் திடீர் ஆய்வு: எலி கடித்த தக்காளி பழங்கள் அதிரடி பறிமுதல்
தர்மபுரி நகரில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர், ஓட்டலில் உணவு சமைக்க வைத்திருந்த எலி கடித்த 25 கிலோ தக்காளியை பறிமுதல் செய்து அழித்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல்லில் ரூ. 424.38 கோடியில் புதிய நெடுஞ்சாலைகள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்தார்
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 424.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலைகளை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் ஏலக்காய் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த தங்கச்சிமடம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூடைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு, செயல் விளக்கத் திடல் அமைத்திட இலக்கு நிர்ணயம்
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஜோதா - அக்பருக்கு திருமணமே நடக்கவில்லை: ராஜஸ்தான் ஆளுநர் சொல்கிறார்
இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் நடக்கவில்லை என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே கூறியுள்ளார்.
1 min |