Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சுந்தரபாண்டியபுரத்தில் நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

கராத்தே போட்டியினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்க்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல் நிலைப் பள்ளி மாணவி கு. அனுஸ்ரீ சமீபத்தில் நேஷனல் கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்து பள்ளிக்கும், பரமக்குடி நகருக்கும் பெருமை சேர்த்தார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

போட்டீஸ் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி வழங்கினார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தநாளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஜ.ஜ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்

டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக்கல் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பார் கோவில் கிரிவலப்பாதையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொடங்கி வைத்தார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சுற்றுச்சூழலை பாதுகாப்போம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி பதிவு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தங்களது எக்ஸ் சமூகவலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

பெங்களூரு விபத்து விளையாட்டல்ல, உயிர்கள் விக்கெட்டுகளல்ல

ஐ .பி.எல்., கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியினருக்கு அரசு சார்பில் வரவேற்பும் , அணி சார்பில் பாராட்டும் நடந்தது. இதில் அணி சார்பில் சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில், வீரர்களை பார்க்கும் ஆவலில் அலையலையாய் திரண்ட ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி: 1 டிரில்லியன் டாலர் பசுமை....

பா.ம.க.வில்தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.

2 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பார் கோவில் பகுதியில் வளர்ச்சிப் பணிகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

கன்னட கமல் ரசிகர்கள் ஓசூர் தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்தனர்

கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்' திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.

4 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

முதாட்டி கொலை வழக்கில் மைதான தொழிலாளி செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார்

தாரமங்கலம் 1-வது வார்டு கருக்குப்பட்டிபகுதியைசேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 95). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் ராஜம்மாள் வசித்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது மகள் பழனியம்மாள் கடந்த சில வருடங்களாக உடனிருந்து வந்தார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நான் இதுவரை செய்த சிறந்த காரியங்களில் அயோத்தி பயணமும் ஒன்று

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன தலைவராகவும் உள்ளார். இவருடைய தந்தை எர்ரல் மஸ்க் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் தங்கி விட்டு பின்னர் நாடு திரும்புகிறார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ராமநாதபுரத்தில் ஆடிப்பூரக் கூட்டணி பற்றி பேசுவதா?

பா.ம.க.வில்தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.

2 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜூலையில் சுனாமி தாக்கும் அபாயம்

பாபா வங்கா கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு கட்டணம் உயர்ரந்தது

கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

கடையநல்லூர் ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோட்டில் இருந்து 4 புதிய பஸ்களின் இயக்க தொடக்க விழா

ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் 4 புதிய பஸ்களின் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

நட்சத்திர மரங்கள் நடும் விழா

அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உச்ச தலைவர் அதிருப்தி

அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே எடுத்து வருகிறது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இலவச பாஸ் என்ற வதந்தி பரவியதால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது.ஐ.பி. எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றிபெறுவது இதுவேமுதல் முறை.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் ஐ.ஐ.டி மாணவி முதல் பழங்குடியின மாணவி

சென்னைஐ.ஐ. டியில்இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி பற்றிய விவரம் வெளிப்பட்டு உள்ளது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

கடலில் கமல் ரசிகர்கள் ஒதுக்கிய படகுகளைத் தவிர்க்க

கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்' திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கள தேசம் தம்பதி கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி வழங்கினார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்யலாம்: ஆட்சித்தலைவர் தகவல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :- திண்டுக்கல் மாவட்டம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன் வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானியத் திட்டங்களைப் பெற்று பயனடைந்து, மீன் உற்பத்தி பணிகளை செய்து வருகின்றனர்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமைதோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min  |

June 06, 2025