Newspaper
DINACHEITHI - DHARMAPURI
ரூ.4.31 கோடியில் புதிய திட்டப் பணிகள் அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.31 கோடி திப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.4.07 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
தாய் வேறொரு நபருடன் சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்குளிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவரது மகள் காளீஸ்வரி (45). இவரது மகள் பவித்ரா (28). இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாடகை பிரச்சினை சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
கூட்ஸ் ரெயில்களில் சரக்குகள் தேக்கம்
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏற்க கோரி மதுரையில் தி.மு.க. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏற்கக்கோரி மதுரையில் திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: ஆவணங்கள் போதுமானதாக இல்லை
அமலாக்கத்துறையை கண்டித்தது, ஐகோர்ட்டு
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்
மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (36 வயது) என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தைக்கு கோவை மாவட்டம் நீலம்பூர் ஊராட்சி, முதலிப்பாளையத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை நிலத்தின் ஓரமாக மாற்றுவதற்காக செந்தில்பிரபு குறும்பப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரியில் 20-ந்தேதி அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல்
கன்னியாகுமரி, ஜூன்.19தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சென்னை தலைமைசெயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ஆவர் பேசுகையில் -
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
உணவு வணிகர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற வேண்டும்
உணவு பாதுகாப்பு புகாருக்கு வாட்ஸ்-அப் எண், இணையதள முகவரி வெளியீடு
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் - அலகு) 10 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை
சென்னை விமான நிலையத்தில் அருகே தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் லைட் அடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஜுன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
இளம்பெண்ணின் எலும்புக்கூடு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமான 2 ஆண்டுகளில் கணவரை பிரிந்து பெற்றோரின் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 5.10.2024 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கயல்விழி பின்னர் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருத்தப்பட்ட தீர்ப்பால் மீட்கப்பட்ட உரிமை...
ஜனநாயக நாடான இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வன்முறை குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்து சிலம்பம் சுற்றும் வேலையை செய்து வருகின்றன. ஒரு காலத்தில் மும்பை அது போன்ற வன்முறையாளர்களின் பிடியில் இருந்தது. வெளிமாநிலத்தவரை பால் தாக்கரேவின் கட்சியினர் தாக்கி அவமதித்து விரட்டிய காலம் உண்டு. அங்கு நடந்த அதுபோன்ற இனவெறி சம்பவங்கள் அடுத்து கர்நாடகாவில் தான் தொடர்கிறது. காவிரியில் தண்ணீர் கேட்டாலே போதும், அங்கே தமிழர்களின் செந்நீர் கேட்பார்கள். கோரிக்கையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு போனால் கூட பஸ்களை எரிப்பார்கள், தமிழர்களின் சொத்தை சூறையாடுவார்கள்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
தண்டவாளத்தில்இரும்புதுண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதிசெய்தது யார் என விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடியில் நெல் கொள்முதல்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைக்க தோண்டிய சாலை குண்டும், குழியுமாக சேதம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் கனிம சோதனைக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும்
திருமாவளவன் கோரிக்கை
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
அனுமதியின்றி மண் எடுத்து சென்ற 3 லாரிகள் பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனஜா மற்றும் அலுவலர்கள் மிட்டஅள்ளி சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொடரும் கனமழை: சோலையார் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்வு
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
போதை மருந்து விற்று கார்-நகைகள் வாங்கி குவித்த நிதி நிறுவன அதிபர்
கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்
கவர்னர் மாளிகை தகவல்
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருமண மண்டபத்தில் 21 பவுன் நகை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது
மேலும் 3 பேரும் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
அகமதாபாத் விமான விபத்தில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்கா மாரடைப்பால் மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
1 min |