Facebook Pixel கவர்னரின் பவர் பறிப்பு! துணைவேந்தர்களை நியமிக்கும் முதல்வர்! | Nakkheeran - news - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கவர்னரின் பவர் பறிப்பு! துணைவேந்தர்களை நியமிக்கும் முதல்வர்!

Nakkheeran

|

May 10-13, 2025

“ஹலோ தலைவரே, இந்திய எல்லைப் பகுதியில் போர்ப் பதட்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களத்திலும் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லை.”

கவர்னரின் பவர் பறிப்பு! துணைவேந்தர்களை நியமிக்கும் முதல்வர்!

“உண்மைதாம்பா, 12 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்னு தகவல் வருதே?”

“ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக் கழகங்களில் 12-க்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல், அவர்களின் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இவற்றை நிரப்ப தி.மு.க. அரசு எடுத்த முயற்சிகளுக்கு கவர்னர் ரவி, தனக்கே உரிய பாணியில் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டேயிருந்தார். இந்த நிலையில், அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கவர்னரின் அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பைக் கொடுத்ததால், பல்கலைக்கழகங்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்குன்னு கல்வி யாளர்கள் உற்சாகமாகச் சொல்றாங்க. இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களில் புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கு, சர்ச் கமிட்டிகளை அரசு அமைத்திருக்கிறது. அந்த கமிட்டியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முன்னாள் துணை வேந்தர்களும் இடம் பெற்றி ருக்காங்க. இந்த கமிட்டிகள், தங்கள் பணியை விறுவிறுப்பாக செய்யத் தொடங்கியிருப்பதால், அவற்றின் பரிந்துரையின் பேரில், புதிய துணை வேந்தர்களை முதல்வர் ஸ்டாலின் நியமிப்பார் என்கிறார்கள்.”

"சரிப்பா, சிவகிரி படுகொலையை வைத்து இங்கே அரசியல் செய்யும் முயற்சிகளும் நடந்ததே?”

"சரியாச் சொன்னீங்க தலைவரே, ஈரோடு மாவட்டம் சிவகிரியில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்துவந்த முதிய தம்பதிகளான ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோர் நகை, பணத் துக்காக கொடூரமாகக் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிரவைத்தது. உடனே, மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சரஸ்வதி, படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து 'போராடினால்தான் நீதி கிடைக்கும். குற்றவாளிகளைக் கைது செய்யும்வரை, அவர்களின் உடல்களை வாங்கமாட்டோம்னு அதிரடிப் போராட்டத்தை நடத்துங்கள்' என்று உசுப்பிவிட்டார்.”

“…”

“அதேபோல் அ.தி.மு.க. தரப்பிலிருந்து அவர்களைத் தொடர்பு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் யூடியூப் பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த வாலிபர் -மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை

MORE STORIES FROM Nakkheeran

Nakkheeran

Nakkheeran

செஞ்சதையும் சொல்வேன்! செய்யப்போறதையும் சொல்வேன்!

அசத்தும் இணைப் மண்ணச்சநல்லூர் கதிரவன்!

time to read

1 min

April 22-24, 2026

Nakkheeran

Nakkheeran

ஒரத்தநாட்டில் அடிச்சு ஆடும் வைத்தி!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி முழுமையான விவசாயக் கிராமங்கள் நிறைந்த தொகுதி. தற்போதைய தி.மு.க. வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம், கட்சிக்காரர்களையும் ஊர்க்காரர்களையும் பெயர் சொல்லி அழைக்குமளவிற்கு தொகுதி மக்களிடம் பரிச்சயமானவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதி மக்களுக்கு நிறைய செய்திருக்கிறார்.

time to read

1 min

April 22-24, 2026

Nakkheeran

Nakkheeran

நடிகனுக்காக விசிலடிக்கலாம் நாட்டைக் கொடுக்க முடியாது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்ட மன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து, திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் செய்த பிரச்சாரத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்தும், எடப்பாடி பழனிச் சாமியின் அடிமை அரசியல் குறித்தும் பேசியது பர பரப்பைக் கிளப்பியுள்ளது.

time to read

2 mins

April 22-24, 2026

Nakkheeran

Nakkheeran

சிவகாசி: ராஜேந்திரபாலாஜி வசம்!

சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் சொந்தக் கட்சியினரையே மதிக்காதவர்;

time to read

1 min

April 22-24, 2026

Nakkheeran

ஓட்டுக்குப் பணம்! தி.மு.க.-அ.தி.மு.க.மும்முரம்!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் 2026 ஏப்ரல் 21-ஆம் தேதி மாலையோடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் ஓட்டுக்கு பணம்தருவதில் தீவிரம் காட்டிவருகின்றன.

time to read

1 min

April 22-24, 2026

Nakkheeran

திருமங்கலத்தில் மணிமகுடம் சூடுகிறார் மணிமாறன்!

தேர்தல் பிரச்சாரம் களைகட்டியிருக்கும் நிலையில், எந்தெந்த தொகுதிகளை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

time to read

2 mins

April 22-24, 2026

Nakkheeran

களத்தை தீர்மானிக்கும் 163 தொகுதிகள்! அமித்ஷா ஆபரேஷன்!

எண்ணிக்கையிலேயே வெற்றிபெறக்கூடும் என்கின்றது ஒன்றிய அரசின் உளவுத்துறை கணக்கு.

time to read

2 mins

April 22-24, 2026

Nakkheeran

Nakkheeran

எடப்பாடி V செங்ஸ்!

தேர்தல் பிரச்சாரத்தில் சில அரசியல் கட்சி தலைவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு அவர்களின் உண்மை முகம் வெளிவரத் தொடங்கி யிருக்கிறது. அ.தி.மு.க.வில் அமைச்ச ராக இருந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தை கிழிக்க, பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை வெளுத்து வாங்கிவிட்டார். இதுதான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் சப்ஜெக்டாக வலம் வருகிறது!

time to read

2 mins

April 22-24, 2026

Nakkheeran

Nakkheeran

பட்டு... நீ ஒரு அசடு!

ஒருநாள் வெள்ளிக்கிழமை சரியாக இரவு ஏழு மணி இருக்கும்.

time to read

4 mins

April 22-24, 2026

Nakkheeran

Nakkheeran

எழும்பூரில் எழுச்சியோடு தமிழன் பிரசன்னா!

தமிழகத் தேர்தல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் எனப் பிரச்சாரம் விறுவிறுப்பாக சூடு பிடித்துவருகிறது.

time to read

1 min

April 22-24, 2026

Translate

Share

-
+

Change font size