Intentar ORO - Gratis
கவர்னரின் பவர் பறிப்பு! துணைவேந்தர்களை நியமிக்கும் முதல்வர்!
Nakkheeran
|May 10-13, 2025
“ஹலோ தலைவரே, இந்திய எல்லைப் பகுதியில் போர்ப் பதட்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களத்திலும் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லை.”
-
“உண்மைதாம்பா, 12 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்னு தகவல் வருதே?”
“ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக் கழகங்களில் 12-க்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல், அவர்களின் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இவற்றை நிரப்ப தி.மு.க. அரசு எடுத்த முயற்சிகளுக்கு கவர்னர் ரவி, தனக்கே உரிய பாணியில் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டேயிருந்தார். இந்த நிலையில், அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கவர்னரின் அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பைக் கொடுத்ததால், பல்கலைக்கழகங்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்குன்னு கல்வி யாளர்கள் உற்சாகமாகச் சொல்றாங்க. இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களில் புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கு, சர்ச் கமிட்டிகளை அரசு அமைத்திருக்கிறது. அந்த கமிட்டியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முன்னாள் துணை வேந்தர்களும் இடம் பெற்றி ருக்காங்க. இந்த கமிட்டிகள், தங்கள் பணியை விறுவிறுப்பாக செய்யத் தொடங்கியிருப்பதால், அவற்றின் பரிந்துரையின் பேரில், புதிய துணை வேந்தர்களை முதல்வர் ஸ்டாலின் நியமிப்பார் என்கிறார்கள்.”
"சரிப்பா, சிவகிரி படுகொலையை வைத்து இங்கே அரசியல் செய்யும் முயற்சிகளும் நடந்ததே?”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, ஈரோடு மாவட்டம் சிவகிரியில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்துவந்த முதிய தம்பதிகளான ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோர் நகை, பணத் துக்காக கொடூரமாகக் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிரவைத்தது. உடனே, மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சரஸ்வதி, படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து 'போராடினால்தான் நீதி கிடைக்கும். குற்றவாளிகளைக் கைது செய்யும்வரை, அவர்களின் உடல்களை வாங்கமாட்டோம்னு அதிரடிப் போராட்டத்தை நடத்துங்கள்' என்று உசுப்பிவிட்டார்.”
“…”
“அதேபோல் அ.தி.மு.க. தரப்பிலிருந்து அவர்களைத் தொடர்பு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் யூடியூப் பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த வாலிபர் -மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை
Esta historia es de la edición May 10-13, 2025 de Nakkheeran.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size
