Religious_Spiritual

Aanmigam Palan
சக்திபீட தலங்கள்
திருக்குற்றாலம் அன்னை பராசக்தியானவள் மும்மூர்த்திகளையும் ஈன்ற ஸ்தல "மாதலால் இத்தலம் பராசக்தி பீடமாக விளங்குகிறது.
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
ஒளிமிக்க சக்ராயுதத்தால் ஒளிமிக்க சூரியனை மறைக்க முடியுமா?
மகாபாரதத்தில் கண்ணன் பாண்டவர் பக்கம் இருந்தான். “அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருப்பேனே தவிர, ஆயுதம் எடுக்கமாட்டேன்" என்று சொல்லி இருந்தான்.
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
வருவாய் வருவாய் கண்ணா!
ஸ்ரீமன் நாராயணன் அந்த எளிய இரு மனிதர்களான வசுதேவரையும், தேவகியையும் பார்த்தார். தன்னை மறந்து நெகிழ்ந்தார். அந்தக் கணத்தில் வசுதேவர், தேவகியை அக்னி சாட்சியாக மணந்து கொண்டார்.
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
சின்ன கண்ணன் அழைக்கின்றான்...
கிருஷ்ண ஜெயந்தி: 19.8.2022
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
ஒரு நாள் தரிசனத் தலங்கள்
நம் வாழ்நாளில் எத்தனையோ மசுற்றுலாக்களுக்குச் சென்று வருகிறோம்.
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
வெற்றி விநாயகர்!
மதிவண்ணன்
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
சீரார் சிவகங்கைத்
திருவாசகத்தின் திருச்சாழல்
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
அண்ணாமலையாரும் அரிய தகவல்களும்
கிரிவலம் வருவதைப் போலத்தான் அமைந்திருக்கும்
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
என் கண்ணன் மலையைத் தூக்கினான்?
கிருஷ்ணாவதாரத்திலே, ஸ்ரீகிருஷ்ணன் குன்றைக் குடையாக எடுத்து, கோபி யர்களைக் காத்தது சிறப்பாகப் பேசப்படுகிறது.
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
தோப்புக்கரணம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?
நமது முன்னோர்கள், விநாயகர் வழி பாட்டின், ஒரு பிரதான அங்கமாகத், தோப்புக்கரணம் போடுவதைக் குறிப்பிட்டிருந்தார்கள். தற்காலத்தில் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த அறிஞர்கள் தோப்புக்கரணம் போடுதல்; உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் இன்றியமையாத உடற்பயிற்சியாக உள்ளமையைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
1 min |
16-31,Aug 2022

Aanmigam Palan
வேளாண் மரபினரின் விஷத் திருநாள்
வேளாண் தொழில் செய்வோருக்குப் பாம்புகள் பலவகையிலும் உதவியாக இருக்கின்றன.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
வற்றாத வரங்களை 'தரும்,வரலட்சுமி வரலட்சுமி விரதம்: 5-8-2022
மேன்மையான குணங்கள், அழகு, பிரகாசம், செல்வம், உற்சாகம், ஆனந்தம், அமைதி, சமரசம், திருப்தி. இந்த சுபகுணங்களின் உருவமே ஸ்ரீ லட்சுமி.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)
1 min |
August 01, 2022

Aanmigam Palan
வேதாத்திரி பஞ்ச நரசிம்மர்
மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
காயத்ரி சக்தி பீடம்
தட்சனின் யாகசாலையில் அழையா விருந்தாளியாக வந்தாள் அம்பிகை. தன் பதியான ஈசனை, நிராகரித்துவிட்டு யாகம் நிகழ்த்தும் தனது தந்தையான தட்ச பிரஜாபதியிடம் நியாயம் கேட்டாள்.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
பதார்த்த குணசிந்தாமணி கூறும் மஞ்சள்
மங்கலப் பொருட்களில் தலைசிறந்தது மஞ்சள். பொன் நிறமும் நறுமணமும் இதன் சிறப்பு.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
பதிகம் பாடும் அடிகள்மார்
சிவாலயங்களில் வழிபாடுகள் நிகழும் போது பன்னிரு திருமுறைப் பாடல்களை, அவற்றிலும் சிறப்பாக மூவர் தேவாரப் பாடல்களை மன முருகப்பாடுபவர்களை நாம் ஓதுவார்கள் என்றும், ஓதுவாமூர்த்திகள் என்றும் குறிப்பிடுகின்றோம்.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
இலக்கியத்தில் மங்கலம்!
ஓரு பொருள் அழகாக இருந்தால் எவ்வளவு லட்சுமிகரமாக இருக்கிறது என்கிறோம். சுபமானதை 'மங்கலம்' என்றும், 'மங்களம்' என்றும் குறிப்பிடுவதுண்டு.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
நலம்தரும் நாகசதுர்த்தி, நாகபஞ்சமி (1.8.2022-2.8.2022)
ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை நான்காவது நாளாகிய சதுர்த்தி நாளுக்கு ஒரு சிறப்புண்டு. இந்த நாளுக்கு, நாகசதுர்த்தி என்று பெயர்.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
சுந்தரமூர்த்தியாரின் சுவடுகளைப் போற்றுவாம்!
ஆடி சுவாதி (5.8.2022) சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை
1 min |
August 01, 2022

Aanmigam Palan
தேவ தேவியின் தெவிட்டாத அருளின்பம்
ஆடிமாதம் பெண்களுக்கு சிறப்பினைத் தருகின்ற மாதம். தட் சிணாயனம் என்கின்ற புண்ணிய காலம் தொடங்கும் மாதம், சிவன் சக்தியினுள் ஒடுங்கும் காலமாக கருதப்படுகிறது.
1 min |
August 01, 2022

Aanmigam Palan
வளமான வாழ்க்கையைத் தரும் வரலட்சுமி விரதம் - 5.8.2022
வரலட்சுமி விரதம்:
1 min |
August 01, 2022

Aanmigam Palan
குழந்தைகளை எப்படி வளர்ப்பது? சொல்லித் தருகின்றார் பெரியாழ்வார்...
தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று பிரபந்தம். தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும் என்று சதுரகராதி கூறுகிறது.
1 min |
May 16, 2022

Aanmigam Palan
மழலை வரமருளும் நம்ம ஊரு அம்மன்கள்...
1) முப்பந்தல் ஸ்ரீஇசக்கியம்மன் ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி
1 min |
May 16, 2022

Aanmigam Palan
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம்
முத்துக்கள் முப்பது
1 min |
May 16, 2022

Aanmigam Palan
உத்தமர்கள் தேடி நாடி வரும் உலகிய நல்லூர்!
பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி' A.M.ராஜகோபாலன்
1 min |
May 16, 2022

Aanmigam Palan
குழந்தை பாக்கியம் அருளும் தலங்கள்
இராமாயணத்தில் தனக்கு குழந்தை இல்லாத குறையை தசரதன் குல குரு வசிஷ்டரிடம் தெரிவிக்க அவர் தெய்வ அனுகூலத்தின் மூலமாக குழந்தைச் செல்வம் பெறலாம் என்று ஆசீர்வாதம் செய்து, ஒரு யாகமும் நடத்திக் கொடுக்கிறார்.
1 min |
May 16, 2022

Aanmigam Palan
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 25 (பகவத் கீதை உரை)
1 min |
May 16, 2022

Aanmigam Palan
ஆனைக்காரப் பெருமானுக்கு அழகிய மாடக்கோயில்
பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் “தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணி மாடம் சேர்மீன்களே” என்று பாடுபவர்
1 min |
May 16, 2022

Aanmigam Palan
ஆச்சாரிய பக்தியின் எல்லை?
வைணவத்தில் பெருமாளை முதல் நிலையிலும், பெருமாளை காட்டிக்கொடுத்து, ஆன்மீக உணர்வை ஊட்டும் குருவாகிய ஆச்சாரியனை நிறைவு நிலையிலும் (சரம நிலை) வைத்து வணங்குவது வழக்கம்.
1 min |